;
Athirady Tamil News
Monthly Archives

March 2025

ஒரு எழுத்தால் வந்த சிக்கல் – மோசடியில் ரூ.55 லட்சத்தை இழந்த இந்திய அரசின் நிறுவனம்

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான HAL சைபர் மோசடியில் ரூ.55 லட்சத்தை இழந்துள்ளது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்(HAL), இந்தியாவின் விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறையை சார்ந்த பொதுத்துறை…

அருச்சுனா எம்பி கஜேந்திரகுமாருக்கு ஆதரவு

எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பென்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அருச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி…

அதிநவீன AI ஆயுதங்களின் மையமாக மாற தயாராகும் பிரித்தானியா: £30 மில்லியன் ஒப்பந்தம்

ராணுவ தொழில்நுட்ப துறையில் திருப்புமுனையாக, பிரித்தானியா அதிநவீன செயற்கை நுண்ணறிவு ட்ரோன் ஆயுதங்களின் உலகளாவிய உற்பத்தி மையமாக மாற தயாராகி வருகிறது. அமெரிக்க பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான ஆண்டூரிலின் இண்டஸ்ட்ரீஸ்(Anduril Industries)…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பொதுப்பட்டமளிப்பு வைபவம் – இரண்டாம் நாள்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பொதுப்பட்டமளிப்பு வைபவம் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில், இரண்டாம் நாள் அமர்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றன. மரபார்ந்த பண்பாட்டு அணிவகுப்புடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.…

உள்ளூராட்சி சபைகளின் ஊடாக வறிய மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த உழைப்போம் –…

உள்ளூராட்சி சபைகளின் ஊடாக வறிய மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த உழைப்போம் என தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தலைமையிலான சுயேட்சை குழுவினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில், யாழ். மாநகர் சபை, வேலணை பிரதேச சபை, வலி. கிழக்கு…

60 ஆயிரம் ராணுவ ஊழியர்களை திடீர் பணிநீக்கம் செய்த ட்ரம்ப்

அமெரிக்கா நாட்டின் ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அந்த நாட்டில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அரசாங்கத்தின் செலவை குறைக்கும் வகையில் அரசுத்துறைகளில் பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். உலகின்…

தமிழ்நாட்டில் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் – சட்டமன்றத்தில் அறிவித்த அமைச்சர்

ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே கொண்டு வந்து வழங்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். ரேஷன் பொருட்கள் தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில், பொதுமக்களுக்கு நியாய விலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை,…

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின்…

நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை டால்பின்கள் வரவேற்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) நீண்ட காலம் தங்கியிருந்ததை…

இலங்கையில் வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல லிட்டில் ஸ்ரீ பாதவைப் பார்வையிடச் சென்ற 64 வயது பிரெஞ்சுப் பெண் ஒருவர் பாறையிலிருந்து தவறி விழுந்துள்ளார். இந்த விபத்து நேற்று மாலை (19) செங்குத்தான பகுதியொன்றில் வைத்து இடம்பெற்றதாகவும்…

சொகுசு கார் ஒன்று ரயிலிலுடன் மோதி விபத்து

பாதுக்கை - லியான்வல, துத்திரிபிட்டிய மற்றும் வட்டரெக்க இடையேயான ரயில் கடவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் ஒன்று ரயிலிலுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக களனிவௌி ரயில் மார்க்கத்தின் போக்குவரத்து…

பாக்-ஆப்கன் எல்லை மீண்டும் திறப்பு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் டோர்காம் எல்லை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளைக் கடக்கும் முக்கிய பாதையான டோர்காம் எல்லையின் அருகில் ஆப்கான் படைகள் கடந்த பிப்.21 அன்று ராணுவ சோதனை…

அருச்சுனா எம்பியிடம் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ்!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா எம்பியிடம் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி வழக்கறிஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேஸ்புக் சமூக ஊடகத்தில் அவதூறான கருத்துக்களை…

இந்தியாவிற்கு வர உள்ள சுனிதா வில்லியம்ஸ் – உறவினர் சொன்ன தகவல்

சுனிதா வில்லியம்ஸ், விரைவில் இந்தியா வர இருப்பதாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார். பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ்(sunita williams) மற்றும் பேரி வில்மோர்(barry…

யாழில். காணாமல் போன மீனவர்கள் தமிழகத்தில் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற வேளை காணாமல் போன கடற்தொழிலாளர்கள் ஐந்து நாட்களின் பின்னர் தமிழக கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் தொண்டி மீன்பிடித்துறைமுகத்திற்கு சற்று தொலைவில் படகொன்று…

படகு விபத்தில் 6 அகதிகள் பலி! 40 பேர் மாயம்!

மத்திய தரைக்கடலில் படகு விபத்தில் பலியான 6 அகதிகளின் உடல்களை இத்தாலி நாட்டின் கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர். துனிசியா நாட்டின் எஸ்ஃபாக்ஸ் துறைமுகத்திலிருந்து 56 அகதிகள் ரப்பர் படகில் கடந்த மார்ச்.17 அன்று பயணம் மேற்கொண்டிருந்தனர்.…

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

2024ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீளத் திருத்தம் செய்யப்பட்ட பேறுபேறுகள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, புலமைப்பரிசில் பரீட்சையின் மீளத் திருத்தம் செய்யப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் தகுதி…

திரும்பப் பெறப்பட்ட முன்னாள் அமைச்சருக்கு எதிரான வழக்கு

முன்னாள் விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது. சட்டத்தரணி டிமிட்ரி ஷிராஸ் அகஸ்டஸ் பியட்ராங்கேலி என்பவர் இந்த மனுவை…

பரீட்சை நிலைய மேற்பார்வையாளர் விபத்தில் பலி

சாதாரண தரப் பரீட்சை நிலையத்தின் மேற்பார்வையாளராக பணியாற்றிய அதிபர் ஒருவர் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். நேற்று (19) பிற்பகல் வேன் மோதியதில் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் திஸ்ஸமஹாராம, பன்னேகமுவ ரோயல் கல்லூரியில்…

நூடுல்ஸை சாப்பிட மறுத்த மனைவி; கணவன் செய்த மோசமான செயல்

இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் நூடுல்ஸ் சாப்பிட மறுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் கண்டோலியில் உள்ள நந்தலால்பூர் பகுதியில் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலை நடத்தி…

கனேடிய மாகாணமொன்றில் புயல்போல் பரவும் தொற்று: மக்களுக்கு மருத்துவர்கள் கோரிக்கை

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் வைரஸ் தொற்று ஒன்று பரவிவரும் நிலையில், தடுப்பூசி பெற்றுள்ளதை உறுதி செய்துகொள்ளுமாறு மருத்துவர்கள் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள். கனேடிய மாகாணமொன்றில் பரவும் தொற்று கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில்…

பிரதமர் மோடி இலங்கை செல்லக்கூடாது: நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்து

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்குச் செல்லக்கூடாது என மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய வைகோ, “கடந்த 40…

நேர்த்திக்கடனுக்காக சென்ற இளம் தாய்; சாரதியின் மோசமான செயலால் புரட்டிவிடப்பட்ட…

பதுளையில் முச்சக்கர வண்டிக்குள் இளம் தாயை பாலியல் ரீதியில் துன்புறுத்தி முச்சக்கரவண்டியை வேண்டுமென்றே புரட்டி விட்ட சந்தேகநபர் கைது. ஒரு பிள்ளையின் தாயான 22 வயதுடைய பெண்ணை, முச்சக்கர வண்டிக்குள் வைத்து நேற்று (19) பாலியல் வன்புணர்வுக்கு…

செயலாளராகப் பணியாற்றிய பெண்ணிடம் பாலியல் சீண்டல்; சிக்கிய முக்கிய அதிகாரி

தனது செயலாளராகப் பணியாற்றிய பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அது தொடர்பான காணொளியை பதிவேற்றுவதாக அச்சுறுத்திய சம்பவத்தில் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்னாயக்கவை சந்தேநபராக பெயரிடவிருப்பதாக குற்றப்புலனாய்வு…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜேர்மன் பெண் போட்டி

மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜேர்மன் நாட்டவர் ஒருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். குறித்த ஜேர்மன் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்று தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.…

வெள்ளையினப் பெண்ணாக பிறந்து ஊசி போட்டு தன்னை கருப்பாக மாற்றிக்கொண்ட நடிகை

வெள்ளையினப் பெண்ணாகப் பிறந்த ஒரு பெண், தனக்கும் ஆப்பிரிக்காவுக்கும் ஏதோ பூர்வ ஜென்மத் தொடர்பு இருப்பதாகக் கூறி ஊசி மருந்துகள் மூலம் தன்னை கருப்பாக்கிக்கொண்டுள்ளார். தன்னை கருப்பாக மாற்றிக்கொண்ட நடிகை ஜேர்மன் மொடலும் நடிகையுமான…

சுவிட்சர்லாந்தில் விமான விபத்து – தேடப்படும் மூவரின் உடல்

சுவிட்சர்லாந்தில் சிறிய ரக விமானம் மலை மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. விமான விபத்து டென்மார்க் நாட்டைச் சேர்ந்த Extra EA-400 எனும் சிறிய ரக விமானம், கடந்த மார்ச் 13 ஆம் திகதி சுவிட்சர்லாந்து நாட்டிற்கு வந்தடைந்தது. இந்நிலையில்,…

பலூசிஸ்தான் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடல்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலூசிஸ்தான் மாகாணத்தின் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் நேற்று (மார்ச் 18) தெரிவித்துள்ளனர். அம்மாகாணத்தில்…

IMFஇன் சமூக பாதுகாப்பு செயற்றிட்டங்கள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு?

(நிவேதா அரிச்சந்திரன்) இலங்கை கடந்த 5 வருடங்களில் இழந்த வருமானத்தில் தற்போது 40 சதவீதத்தை மீளப்பெற்றுக்கொண்டுள்ளமையானது நல்ல சமிஞ்சையாக காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ்…

வன்முறை: பெருவில் அவசரநிலை அறிவிப்பு

லீமா: மேற்கு தென் அமெரிக்க நாடான பெருவில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிபா் டீனா போலுவோ்த்தே தலைமையிலான அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:…

மருத்துவப் பணியை விட்டுவிட்டு முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற IAS அதிகாரி

மருத்துவப் பணியை விட்டுவிட்டு முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற IAS அதிகாரி யார் என்பதை பார்க்கலாம். யார் இவர்? யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தேர்வு இந்தியாவின் மிகக் கடினமான போட்டித் தேர்வுகளில் ஒன்றாகக்…

தாயின் மர்ம மரணம் ; மகள் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்

ஹொரணை கிரிகல பிரதேசத்தில் மர்மமான முறையில் வீட்டின் அறையொன்றில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் செனசும் பியஸ, கிரிகல, ஹொரணை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 51 வயதுடைய இரண்டு…

பிரித்தானியாவில் கோர கார் விபத்து: மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

பிரித்தானியாவில் நடந்த கார் விபத்து சம்பவத்தில் 3 இளைஞர்கள் உயிர் பறிபோனது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலை விபத்து ஷ்ரோப்ஷயரில் அமைதியான கிராமப்புற சாலையில் நிகழ்ந்த ஒரு பயங்கரமான கார் விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்ததுடன்…

விமானம் கடலில் விழுந்ததில் இசைக்கலைஞர் உட்பட 7 பேர் உயிரிழப்பு

விமானம் கடலில் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். விமான விபத்து மத்திய அமெரிக்காவில் உள்ள ஹோண்டுராஸ்(Honduras) நாட்டின் கடற்கரைக்கு அருகே பிரபல சுற்றுலாத்தலமான ரோட்டன்(Roatn) தீவு அமைந்துள்ளது. Lanhsa விமான நிறுவனத்திற்கு சொந்தமான…

இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்று யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல்

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்று யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்காக, இலங்கை தமிழ்…