;
Athirady Tamil News
Daily Archives

15 April 2025

உக்ரேனிய இராணுவத் தளபதிகளை குறிவைத்து தாக்கிய ரஷ்யா: 60க்கும் மேல் துருப்புகள் உயிரிழப்பு

உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில் 60க்கும் மேற்பட்ட துருப்புகளை கொன்றதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுமி நகரத்தின் மீது தாக்குதல் ரஷ்ய ராணுவம் உக்ரைனின் சுமி நகரத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இரண்டு…

ரோமில் அமெரிக்கா – ஈரான் அடுத்தகட்டப் பேச்சு!

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடா்பாக அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அடுத்தகட்ட மறைமுகப் பேச்சுவாா்த்தை இத்தாலி தலைநகா் ரோமில் நடைபெறவுள்ளது. இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் அன்டோனியோ தஜானி திங்கள்கிழமை…

என்.பி.பி. சொல்லுமளவுக்கு துய்மையான கட்சியா?

எம்.எஸ்.எம்.ஐயூப் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க உருவாக்கிய பல கட்சிகளில், இறுதியாக உருவாக்கிய கட்சியான ஐக்கிய குடியரசு கட்சி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அண்மையில் தேர்தல் பிரசார கூட்டமொன்றில் தெரிவித்த கருத்தொன்றை எதிர்த்து கடந்த…

வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்த ஐரோப்பிய யூனியன்

பரஸ்பர வரி விதிப்பை நிறுத்​திய அமெரிக்​கா​வின் செயலை வரவேற்​கும் வித​மாக தாங்​களும் பதிலடி வரி விதிப்பு நடவடிக்​கையை 90 நாட்​களுக்கு நிறுத்தி வைப்​ப​தாக 27 உறுப்பு நாடு​களுக்​கான வர்த்​தகத்தை கையாளும் ஐரோப்​பிய ஒன்​றி​யத்​தின் நிர்​வாக…

8-ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு – சக மாணவன் வெறிச்செயல்

8 வகுப்பு மாணவனை அரிவாளல் வெட்டிய சக மாணவன் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளான். திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றன. இந்நிலையில், இந்த…

மீண்டும் வெடித்த வன்முறை; தனியா சாகப் போறோம் – மம்தா வேண்டுகோள்

மேற்கு வங்கத்தில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த சில நாட்களாக வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இந்த போராட்டத்தில் வன்முறையும்…

இலங்கையில் இரு நாட்களில் 412 பேர் வைத்தியசாலையில் அனுமதி

நாட்டில் ஏப்ரல் 13, 14 ஆம் திகதிகளில் இடம்பெற்ற பல்வேறு விபத்துகள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் 412 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்…

ஏமன் மீது அமெரிக்க நடத்திய வான்தாக்குதலில் 7 பேர் பலி

ஏமன் தலைநகரில் அமெரிக்க நடத்தியதாக சந்தேகிக்கப்படும் வான்தாக்குதலில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 29 பேர் காயம் அடைந்துள்ளதாக ஹவுதி குழு தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளது. மத்திய…

மூன்று நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படும் கடவுச்சீட்டு விநியோகம்

கடவுச்சீட்டு வழங்குவதற்கான ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளுக்கான துண்டு சீட்டுகள் வழங்கும் பணிகள், மூன்று நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று, நாளை மற்றும் நாளை…

மியன்மாரில் மீட்பு பணியில் ஈடுபட்ட இந்திய விமானப்படை விமானம் மீது சைபர் தாக்குதல்

மியன்மாரில் மீட்பு பணியை மேற்கொண்ட இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மீது சைபர் தாக்குதல் நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த மாதம் 29 ஆம் திகதி சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டிடங்கள், அடுக்கு மாடி…

வவுனியா விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் காயம்

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூந்தோட்டம் பாடசாலை திசையில் இருந்து வவுனியா நகரம் நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார்சைக்கிளுடன்…

டிரம்ப் வரி விதிப்புக்கு கொடுத்த பதிலடி சீனா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி இந்தியா, சீனா உள்ளிட்ட பலவேறு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்தார். இதற்கு மற்ற நாடுகள் பணிந்த நிலையில் வல்லரசான சீனா தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இருவரும்…

நான்கு நாட்களில் 173 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய நெடுஞ்சாலைகள்!

இலங்கையில் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் கடந்த 4 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 173 மில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய, கடந்த 4 நாட்களில் கிட்டத்தட்ட 500,000 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில்…

24 வயது இளைஞன் விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று (15 ) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஆவர்.…

மாடியிலிருந்து தவறி விழுந்த குடும்பஸ்தர் பலி; புத்தாண்டில் துயரம்

மாத்தளை - மஹவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்கஹகொட்டுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளது.…

ட்ரம்பிற்கு ஜனாதிபதியாக பணியாற்ற உடற்தகுதி இருக்கிறதா? வெளியான மருத்துவ பரிசோதனை அறிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. புதிய விதி மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப், தமது பல்வேறு நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் பரபரப்பான தலைவராக இருக்கிறார். சீனா உள்ளிட்ட…

பூஸ்ஸ சிறைச்சாலை அதிகாரி கொலை ; பிரதான சந்தேக நபர் கைது

பூஸ்ஸ சிறைச்சாலையின் ஓய்வுபெற்ற சிறை அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று (15) போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தாய்லாந்திற்கு…

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கைவிசேடம் வழங்கும் நிகழ்வு

பிறந்துள்ள தமிழ் சிங்கள புத்தாண்டினை சிறப்பிக்கும் வகையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கைவிசேடம் வழங்கும் நிகழ்வு இன்று(15) காலை நடைபெற்றது. குறித்த நிகழ்வு, கிளிநொச்சி மாவட்ட செயலக அரச அதிபர் அலுவலகத்தில் கைவிசேடம் வழங்கும் புண்ணிய…

தில்லி கல்லூரி வகுப்பறையில் சாணம் பூசப்பட்ட விவகாரம்: பழிவாங்கிய மாணவத் தலைவர்!

தில்லியிலுள்ள ஒரு கல்லூரியின் வகுப்பறையின் சுவரில் மாட்டுச் சாணம் பூசப்பட்ட நிலையில் அந்தக் கல்லூரியின் முதல்வரின் அறையிலும் மாட்டுச் சாணம் பூசப்பட்டுள்ளது. தில்லி அரசின் கீழ் செயல்பட்டு வரும் லக்‌ஷ்மி பாய் கல்லூரியின் முதல்வரான…

தமக்கெதிரான போராட்டத்தை நசுக்க இந்த அரசாங்கத்திற்கும் பயங்கரவாத தடை சட்டம் தேவையாக உள்ளது.

தமக்கு எதிரான மக்கள் போராட்டங்களை கையாள பயங்கரவாத தடைச்சட்டம் என்.பி.பி எனப்படுகிறது ஜே.வி.பி க்கு தேவையாக இருக்கின்றது என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம்…

காஸா: தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்

காஸாவில் நடத்திவரும் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. அந்தப் பகுதி முழுவதும் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் அல்-அஹில் அரபு மருத்துவமனை உள்ளிட்ட கட்டடங்கள் சேதமடைந்தன. இதில் சிறுவா்கள் உள்பட 21 போ்…

யாழ் . கலாச்சார மண்டபத்தை மாநகர சபை விரைந்து பெறுபேற்க வேண்டும்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் கட்டப்பட்டு இந்திய அரசாங்கத்தால் பராமரிப்புச் செய்யப்பட்டு வருகின்ற யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை, யாழ்ப்பாணம் மாநகர சபை, எதிர்காலத்தில் இயக்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண…

ஜே.வி.பியின் உண்மையான தோற்றம் வெளி தெரிகிறது

அனைவரும் சமம் என கூறும் அனுர தரப்பினர் அவர்களுக்குள் மறைந்திருக்கும் ஜே.வி.பி என்ற தோற்றத்தின் உண்மையான இயல்பை தற்போது காட்ட தொடங்கியுள்ளனர் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக…

ஈக்வடாா் அதிபராக மீண்டும் டேனியல் நொபோவா தோ்வு

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் தற்போதைய அதிபா் டேனியல் நொபோவா மீண்டும் வெற்றி பெற்றுள்ளாா். இது குறித்து அந்த நாட்டு தேசிய தோ்தல் கவுன்சில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 90 சதவீத வாக்குகள்…

8 மாத கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற காதல் கணவர்

இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தில் இளைஞர் ஒருவர், தனது கர்ப்பிணி காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காதலித்து திருமணம் விசாகப்பட்டினம் அருகேயுள்ள யுடா பகுதியைச் சேர்ந்த ஞானேஷ்வர் (27) என்பவர்…

ராணுவ தளபதிகளைக் குறிவைத்து உக்ரைனில் தாக்குதல்: ரஷியா

மாஸ்கோ: உக்ரைனின் சுமி நகரத்தில் அந்த நாட்டு ராணுவ அதிகாரிகளைக் குறிவைத்துதான் தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ரஷியா கூறியுள்ளது. இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:…

முன்னாள் ஜனாதிபதி ரணிலை கைது செய்ய அழுத்தம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஏன் கைது செய்யவில்லை என முன்னிலை சோசலிசக் கட்சி , அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது. பத்தலந்த (Batalanda) சித்திரவதை கூடத்தில் சித்திரவதைகளுக்கு ரணில்…

குடிபோதையில் பணிக்கு வந்த மருத்துவர்; ஆத்திரமடைந்த மக்களால் நிகழ்ந்த அதிரடி !

கம்பளை - புஸ்ஸல்லாவ வைத்தியசாலையில் குடிபோதையில் பணிக்கு வந்த வைத்திய அதிகாரி மக்களின் தொடர் போராட்டத்தால் இடமாற்றம் செய்யப்பட்டுள்லார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த பதினான்கு ஆண்டுகளாக அங்கு பணியாற்றிய வைத்திய…

கோர விபத்தில் சிக்கிய பொது பாதுகாப்பு அமைச்சரின் சாரதி; கணவன் மனைவி பலி; குழந்தைகள்…

அனுராதபுரம் – குருநாகல் பாதையில் நடந்த பயங்கர கார் விபத்தில் கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அவர்களில் இரு பிள்ளைகள் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. விபத்தில் உயிரிழந்த டொன் அஜித் பிரியந்த ,…

புத்தாண்டில் கள் இறக்க தென்னையில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழப்பு

புத்தாண்டு தினத்தில் கள் இறக்குவதற்காக தென்னை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கல்வியங்காட்டை சேர்ந்த சின்னத்துரை ரவி (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார் தென்னை மரத்தில் ஏறிய போது, தென்னையில் கட்டப்பட்டிருந்த பொச்சு…

சிங்கப்பூா் பொதுத் தோ்தலில் இந்திய வம்சாவளியினருக்கு வாய்ப்பு: பிரதமா் வோங்

சிங்கப்பூா்: சிங்கப்பூா் பொதுத் தோ்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி (பிஏபி) சாா்பில் இந்திய வம்சாவளியினருக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமா் லாரன்ஸ் வோங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். சிங்கப்பூா் பொதுத் தோ்தல் விரைவில்…

மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது: ரூ.13,000 கோடி வங்கிக் கடன் மோசடியில் தேடப்பட்டவா்

புது தில்லி: வங்கியில் ரூ.13,000 கோடி கடன் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிய வைர வியாபாரி நீரவ் மோடியின் நெருங்கிய உறவினரும், தொழிலதிபருமான மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளாா். சோக்ஸிக்கு எதிராக மும்பை சிறப்பு நீதிமன்றம்…

தமிழர் பகுதியில் நேர்திக்கடனை நிறைவேற்ற சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்

குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கலுக்கு நேர்த்திக்கடன் செய்ய ஆரம்பித்த (தூக்குகாவடி) நிலையில் காவடி கட்டப்பட்ட பகுதியுடன் உழவியந்திரபெட்டி தடம்புரண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…

அதிகாலையில் ஆறு வயது சிறுமியை பலியெடுத்த கோர விபத்து ; 6 பேர் படுகாயம்

எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பிட்டிய-அம்பலாங்கொட வீதியில் உள்ள குருந்துகஹா நகரில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பலாங்கொடையிலிருந்து எல்பிட்டிய நோக்கிச் சென்ற முச்சக்கர…