;
Athirady Tamil News
Daily Archives

14 May 2025

கணவர் இறந்த பின்னர் ஏஐ சாட்பாட்டை காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்

AI Chatbot என்பது, பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, தங்களிடம் உள்ள தரவுகளின் அடிப்படையில் பதில்களை வழங்குகிறது. இந்த Chatbot களுக்கு எந்த உணர்வும் கிடையாது. ஆனால் தனிமையில் வாடும் மனிதர்களில் சிலர், இந்த சாட்பாட்டுடன் உரையாடும் போது…

அமெரிக்க உலோகங்களுக்கு பதிலடி வரி விதிக்க இந்தியா முடிவு

இந்தியாவின் எஃகு, அலுமினியம் மற்றும் தொடா்புடைய பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரிக்கு பதிலடியாக, அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் சில உலோகப் பொருள்களுக்கு வரி விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த முடிவு குறித்து உலக வா்த்தக…

அரசாங்கம் கனவு கண்டது போல் அமையவில்லை

மொஹமட் பாதுஷா ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல்களில் மக்கள் வெளிப்படுத்திய நிலைப்பாட்டை விட சற்று மாறுபட்டதொரு எண்ணப்பாட்டை உள்ளூராட்சி சபை தேர்தல் ஊடாக மக்கள் உட்கிடையாக வெளிப்படுத்தி இருப்பதாகத் தெரிகின்றது. அந்த வகையில். தமிழ்,…

பிரித்தானியாவில் அசாதாரண வறண்ட வசந்த காலநிலை: நீர் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என கவலை!

பிரித்தானியாவில் நீர் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்ற புதிய கவலை தலைதூக்கியுள்ளது. நீர் கட்டுப்பாடுகள் பிரித்தானியா முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான வீடுகளுக்கு நீர் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்ற கவலை தலைதூக்கியுள்ளது.…

லிட்ரோ நிறுவனத்தின் விசேட அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு கெரவலப்பிட்டி நிரப்பு வளாகத்தில் மேன்பவர் ஊழியர்கள் குழுவினர் முன்வைத்த கோரிக்கைளால் இன்று (14) ஏற்பட்ட அமைதியின்மை தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் லிட்ரோ எரிவாயுவை நிரப்புவதிலோ அல்லது…

மட்டக்களப்பு பயங்கரம்; சிவில் சமூக செயற்பாட்டாளர் மீது கோடூர தாக்குதல்

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் இனந்தெரியாதவர்களினால் தாக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர் செல்வகுமார் என்பவரே வழி மறிக்கப்பட்டு இனந்தெரியாதோரால்…

பிரித்தானிய பிரதமரின் சொத்துக்களுக்கு தீ வைத்த வழக்கு) 21 வயது இளைஞர் கைது!

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் சொத்துக்களில் தீ வைத்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இளைஞர் கைது பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் சொத்துக்களில் தீ வைத்தது உட்பட, தொடர்ந்து சந்தேகத்திற்குரிய தீ வைத்த சம்பவங்கள் தொடர்பாக 21…

நீண்ட தூர பேருந்து சேவை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

நீண்ட தூர பேருந்து சேவைகளுக்காக பல புதிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. அதற்கமைய, 6 மணி நேரத்திற்கும் மேலான எந்தவொரு நீண்ட தூர பயணத்திற்கும், 2 வெவ்வேறு பேருந்து சாலைகளின்…

இந்தியாவின் தாக்குதலில் 11 ராணுவ வீரா்கள் உள்பட 51 போ் உயிரிழப்பு: பாகிஸ்தான்

இந்தியா நடத்திய தாக்குதலில் 11 ராணுவ வீரா்கள் உள்பட 51 போ் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக…

நுவரெலியாவில் மற்றுமொரு விபத்து ; 11 பேர் படுகாயம்

நுவரெலியா, இறம்பொடையில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14) விபத்து ஏற்பட்டுள்ளது. இறம்பொடை, கெரண்டிஎல்ல பஸ் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு அருகில் வேன் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.…

யாழ் . பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக அஞ்சலி

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் , யாழ் , பல்கலை வளாகத்தினுள் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர் நினைவு தூபி முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள் , முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை…

காசாவில் தற்போது கடும் பஞ்சம்; மக்கள் உயிரிழக்கும் அபாயம்

இஸ்ரேல் ஹமாஸ் மோதலால் காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதனால், காசாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. காசா…

புதினுடன் நேரடிப் பேச்சு: ஸெலென்ஸ்கி வலியுறுத்தல்

உக்ரைன் போா் முடிவுக்கு வரவேண்டுமென்றால், ரஷிய அதிபா் விளாதமீா் புதினுக்கும் தனக்கும் இடையே நேரடி பேச்சுவாா்த்தை நடைபெற வேண்டும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளாா். போா் நிறுத்தம் தொடா்பாக துருக்கியில்…

ராஜாவின் மரகத விழாவில் மகுடம் சூடியது முனைக்காடு இராமகிருஸ்ணா அணி!

மட்டக்களப்பு - விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம் தனது 55 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய அணிக்கு 11 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகம் மகுடம் சூடியுள்ளது. கடந்த 12ஆம் மற்றும்…

யாழில் இருந்து தமிழினப் படுகொலையைச் சித்தரிக்கும் ஊர்தி பவனி ஆரம்பம்

தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை ஊர்திப் பவனியொன்று ஆரம்பமாகியது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் இந்த…

உ.பி.யில் காப்பீடு பெயரில் ரூ.200 கோடி மோசடி: காப்பீட்டு தொகை பெறுவதற்காக 4 பேர் கொலை

புதுடெல்லி: உத்தரபிரதேசம் சம்பலில் பல்வேறு காப்பீடுகளின் பெயரில் ரூ.200 கோடி வரை மோசடி நடந்துள்ளது. காப்பீட்டுத் தொகை பெறுவதற்காக 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 18 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். உ.பி.யின் சம்பலில் கடந்த வருடம்…

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் உயிரிழப்பு; 9 பேர் கைது

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அமிர்தசரஸ் மாவட்டம் அமிர்தசரஸ் அருகே மஜிதியா பகுதியில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் விற்பனை…

வெசாக் பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சிரமதானம், மர நடுகை…

வெசாக் பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு மாவட்ட செயலகத்தில் சிரமதானம், மர நடுகை மற்றும் கண் பரிசோதனை முகாம் என்பன மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (14.05.2025) காலை 08.45 மணிக்கு நடைபெற்றது. மாவட்டச் செயலக…

காங்கோவை சூறையாடிய வெள்ளம்: கசாபா கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி!

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காங்கோ வெள்ளம் மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசின் தெற்கு கிவு மாகாணத்தில் அமைந்துள்ள கசாபா கிராமம், கடந்த வாரம்…

298 போ் உயிரிழப்பு சம்பவம்: எம்ஹெச்17 விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ரஷியாதான் பொறுப்பு

மலேசியன் ஏா்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்ஹெச்17 விமானம் கிழக்கு உக்ரைனில் கடந்த 2014-ஆம் ஆண்டு சுட்டுவீழ்த்தப்பட்டதற்கு ரஷியாதான் பொறுப்பு என்று சா்வதேச பொது விமானப் போக்குவரத்து அமைப்புகளின் கவுன்சில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.…

போர் நிறுத்த விவகாரத்தில் டிரம்ப் சொல்வது பொய் – மறுப்பு தெரிவித்துள்ள இந்தியா

போர் நிறுத்தம் தொடர்பான டிரம்ப்பின் கருத்தை இந்தியா மறுத்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் பஹல்காம் தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம்…

கண்ணகித் தாய்க்கு அரோகரா! புங்குடுதீவில் நகைக் கொள்ளை, அரோகரா..

கண்ணகித் தாய்க்கு அரோகரா! புங்குடுதீவில் நகைக் கொள்ளை, அரோகரா.. —————————- கரவேட்டிக் கள்ளர் கண்ணகை அம்மனையும் தூக்குறாங்கள்…… பலகோடி செலவு செய்து கோயிலைக் கட்டி பெருமெடுப்பில் கும்பாபிசேகம் செய்தார்கள் கண்ணகிபுரத்து பண முதலைகள்..…

ஆஸ்திரேலியாவின் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றார் அந்தோனி அல்பனீசி!

ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பெருவாரியாக வெற்றியடைந்த அந்தோனி அல்பனீசி, 2வது முறையாகப் பிரதமாராக நேற்று (மே 13) பதவியேற்றார். ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்ற தேர்தலில் முடிவுகள் கடந்த மே 3 ஆம் தேதியன்று வெளியானது. இதில்,…

இலங்கையின் தெற்கு கடற்கரையில் கரை ஒதுங்கும் டொல்பின்கள்

களுத்துறை தெற்கு கடற்கரையில் ஆறு டொல்பின்கள் கரை ஒதுங்கியுள்ளன. இந்த டொல்பின்கள் ஏதேனுமொரு விபத்தில் சிக்கி இவ்வாறு கரையொதுங்கியிருக்கலாம் என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கால்நடை வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.…

நாட்டில் நிலவும் உப்புத் தட்டுப்பாட்டுக்கான காரணம் வெளியானது

உப்பு இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவையின் முடிவை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், நாடு தழுவிய அளவில் தற்போது பற்றாக்குறைக்கு வழிவகுத்ததாக இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியது. இது தொடர்பில் இலங்கை உப்பு…

மியான்மர் நிலநடுக்கம்: இடிந்த தாய்லாந்து கட்டடத்தில் தேடுதல் பணிகள் நிறுத்தம்!

மியான்மர் நிலநடுக்கத்தினால் இடிந்த தாய்லாந்து நாட்டின் வானுயர்ந்த கட்டடத்தின் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணிகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மியான்மர் நாட்டில் கடந்த மார்ச் 28 ஆம் தேதியன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான…

யாழில். நான்கு சபைகளில் தவிசாளர் பதவிக்கு போட்டி

பருத்தித்துறை நகர சபை, வல்வெட்டித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபை மற்றும் ஊர்காவற்றுறைப் பிரதேச சபை ஆகிய நான்கு சபைகளிலும் தவிசாளர் பதவிக்காக தமது உறுப்பினர்களைக் களமிறக்குவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் , நாடாளுமன்ற…

செம்மணியில் நாளை அகழ்வுப்பணி

யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில், மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதிகளில் அகழ்வுப் பணிகள் நாளைய தினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளன. கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் செம்மணி பகுதியில் உள்ள இந்து மயானத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள்…

குமுதினி படுகொலையின் 40 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

குமுதினி படுகொலையின் 40 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளைய தினம் வியாழக்கிழமை நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்படவுள்ளது. மாவிலித்துறை வீரபத்திரப்பிள்ளையார் ஆலயம், மாவிலித்துறை சவேரியார் ஆலயம், மற்றும் தேவசபை ஆலயம் என்பவற்றில்,…

இலங்கையில் இன்று மீண்டுமொரு பேருந்து விபத்து

அம்பாறை - மஹியங்கனை வீதியில் மஹியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தால் பேருந்தில் பயணித்த…

அமெரிக்காவில் கார் விபத்தில் 2 இந்திய மாணவர்கள் பலி

அமெரிக்காவின் ஓகியோவில் உள்ள கிளீவ் லேண்ட் பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் இந்தியாவை சேர்ந்த சவுரவ் பிரபாகர் (வயது 23), மானவ் பட்டேல் (20) போன்றோர் கார் விபத்தில் பலியாகியுள்ளனர். விபத்தில் பலியான மாணவர்கள் உட்பட 3 பேர் காரில்,…

லிபியா தலைநகரில் கடும் மோதல்! ஆயுதப் படை தலைவர் உள்பட 6 பேர் பலி!

வட ஆப்பிரிக்க நாடான லிபியாவின் தலைநகர் திரிப்பொலியில் இரண்டு ஆயுதப் படைகளுக்கு இடையிலான மோதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. திரிப்பொலியில் நேற்று (மே 12) இரவு 9 மணியளவில் இரண்டு வெவ்வேறு ஆயுதக் குழுக்களுக்கு இடையில் கடுமையான…

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள்! முழு விவரம்!

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில்…

பிரான்ஸில் வீடு புகுந்து தாக்குதல்; யாழ்ப்பாணத்தை நேர்ந்த நால்வர் அதிரடியாக கைது

பிரான்ஸில் சீட்டுப் பிடித்து மோசடி செய்த வவுனியாவைச் சொந்த இடமாகக் கொணட 41 வயதான குடும்பஸ்தர் மீது வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட 4 பேர் பொலிசால் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை…