;
Athirady Tamil News
Daily Archives

31 May 2025

வெள்ளத்தில் மிதக்கும் கேரளம்: இயல்பு வாழ்க்கை முடங்கியது

கேரளத்தில் நீடித்துவரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சூறைக் காற்றால் ஏராளமான மரங்களும் மின்கம்பங்களும் சரிந்து விழுந்துள்ளன. பல இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகள்…

யாழில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

யாழில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்று முன்தினம்(29) பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சங்கானை – நிற்சாமம் பகுதியைச் சேர்ந்த திகாசன் அபிசிறி என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,…

இளைஞர் தோட்ட நிர்வாக அதிகாரிகளால் தாக்கப்பட்டமைக்கு மனோ எம்.பி கண்டனம்

அவிசாவளை – புவக்பிட்டிய – எலிஸ்டன் தோட்டத்தில், தோட்ட நிர்வாக அதிகாரிகளால் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்துக்குத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். தோட்டத்தில்…

கனமழையில் திணறும் வடமேற்கு பாகிஸ்தான்! 8 பேர் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பெய்து வரும் இடியுடன் கூடிய கனமழையால் 8 பேர் பலியாகியுள்ளனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தில் கடந்த மே 27 ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகின்றது. இடி மற்றும் பலத்த காற்றுடன் பெய்து வரும் கனமழையால்…

டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்பு: நீதிமன்ற தடை நிறுத்திவைப்பு

இந்தியா உள்ளிட்ட ஏறத்தாழ உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதியாகும் பொருள்களுக்கு கூடுதலாக வரி விதிக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவுக்கு நியூயாா்க் சா்வதேச வா்த்தக நீதிமன்றம் விதித்துள்ள தடையை மேல்முறையீட்டு…