;
Athirady Tamil News
Monthly Archives

May 2025

பூமி திரும்பினா் 3 சீன விண்வெளி வீரா்கள்

சீனாவுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்தில் கடந்த ஆறு மாதங்களாகப் பணியாற்றிவந்த ஒரு பெண் உள்பட மூன்று வீரா்கள் பூமிக்கு பாதுகாப்பாக புதன்கிழமை திரும்பினா். காய் ஸுஷே, சாங் லிங்டாங், வாங் ஹாவ்ஸே ஆகிய மூவரும், ஷென்ஷோ-19 விண்வெளி…

நியூசிலாந்தில் பலத்த காற்று; விமானங்கள் இரத்து

நியூசிலாந்தில் நிலவும் பலத்த காற்றுடன் கூடிய வானிலை காரணமாக, அந்நாட்டில் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. நாட்டின் தலைநகரான வெலிங்டனிலும் பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த…

தமிழ் கட்சிகளுக்கு வாக்களியுங்கள்

தமிழ் தேசியத்தின் வலிமையை இம்முறை நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபை தேர்தலில் தமிழ் மக்கள் காண்பிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை…

ஒடிஸா: மற்றொரு நேபாள மாணவி தற்கொலை

ஒடிஸா மாநிலம், கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) 20 வயதான நேபாள மாணவி ஒருவா் விடுதி அறையில் வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். கேஐஐடியில் பி.டெக். கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த நேபாள மாணவி ஒருவா்…

டெஸ்லா சிஇஓ மாற்றம்! எலான் மறுப்பு!

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாற்றப்படுவதாக வெளியான செய்திக்கு எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார். டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க்கை தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நீக்குவதற்காக, நிறுவனத்தின் இயக்குநர் குழு முயற்சி…

ஆபத்தான நீர்வாழ் உயிரினங்களை கடத்திய பெண் உட்பட மூவர் கைது

சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதிக்கக்கூடிய 3,500 க்கும் மேற்பட்ட நீர்வாழ் உயிரினங்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க திணைக்கள நீர்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த…

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் ; விசாரணையில் புதிய திருப்பம்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் திடீர் மரணம் தொடர்பில் விடயங்களை ஆராய்வதற்காக மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை அறிக்கையை விரைவாக கையளிக்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர் சுனில் ஷாந்த…

காங்கேசன்துறை-நாகப்பட்டினம் பயணிகள் படகுச்சேவை கட்டணம் குறைப்பு

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் பயணிகள் படகுச் சேவையின் இரு வழிக்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதுடன் பயணிகள் எடுத்துச்செல்லும் பொதிகளின் நிறை அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக "சுபம்" நிறுவனத் தலைவர் தெரிவித்தார். காங்கேசன்துறை-நாகப்பட்டினம்…

முன்கூட்டியே தனது இறுதிக்கிரியை தொடர்பில் தெரிவித்த நல்லை ஆதீன முதல்வர்

தமக்கு ஏதும் நேர்ந்தால் தம்மைச் சமாதி வைக்க வேண்டாம் என்றும், காலதாமதமின்றிச் செம்மணி மயானத்தில் தம் பூதவுடலை சைவ முறைப்படி நீறாக்கும்படியும் மறைந்த நல்லை ஆதீன முதல்வர் கூறியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் நல்லை…

அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் எச்சரிக்கை

அமெரிக்கா பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவி வருவதாக முன்னணி சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல், பறவைக் காய்ச்சல் பரவல் காரணமாக அமெரிக்காவில் 168 மில்லியனுக்கும் அதிகமான கோழிகள்…

தேசபந்துக்கு கொலை மிரட்டல் ; பொலிஸ் பாதுகாப்புக்காக கோரிக்கை

இதையடுத்து தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு தேசபந்து தென்னகோன் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான எழுத்து மூல கோரிக்கை நேற்று (01) பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம்…

UK செல்ல தயாரான மாணவன் உயிரிழப்பு; தவிக்கும் குடும்பம்

சைக்கிள் விபத்தில் 18 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். தெற்கு குடவெல்லவைச் சேர்ந்த முத்துமலகே ஆதித்யா என்ற மாணவனே, குடவெல்ல வாலுகாராமயவிற்கு முன்பாக நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.…

ஒரே நேரத்தில் மாமனாரும், மருமகனும் பலி ; தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்

திருகோணமலை - ஈச்சிலம்பற்று - சூரிய நகரில் மின்சாரம் தாக்கியதில் 29 மற்றும் 47 வயதான இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். காணி உரிமையாளரான 47 வயது நபர், வயலில் பொருத்தப்பட்டிருந்த யானைத் தடுப்பு மின் வேலியை சுத்திகரிப்பு செய்த போது மின்சாரம்…

உலகெங்கும் சைவத்தை கொண்டு சென்ற இலங்கை யாழ்பாணம் நல்லை ஆதீனம் இறையடியில் சேர்ந்தது…

உலகெங்கும் சைவத்தை கொண்டு சென்ற இலங்கை யாழ்பாணம் நல்லை ஆதீனம் இறையடியில் சேர்ந்தது சைவசமயத்திக்கு பேரிழப்பாகும் என இந்தியாவின் தருமை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கவலை வெளியிட்டார். இறையடி…

தாக்குதல் அச்சம்: கராச்சி, லாகூா் வான் பரப்பை மூடுவதாக பாகிஸ்தான் அறிவிப்பு

கராச்சி, லாகூா் நகரங்களின் வான் பரப்பின் சில பகுதிகளை தினமும் குறிப்பிட்ட நேரங்களில் மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கராச்சி, லாகூா்…

ரஷியாவின் டிரோன் தாக்குதலில் சிதைந்த உக்ரைன் நகரங்கள்! 2 பேர் பலி!

உக்ரைனின் கடற்கரை நகரத்தின் மீதான ரஷியாவின் டிரோன் தாக்குதலில் 2 பேர் பலியானதுடன் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஒடேசா எனும் கடற்கரை நகரத்திலுள்ள ஏராளமான குடியிருப்பு கட்டடங்கள், தனியார் வீடுகள், ஒரு பள்ளிக்கூடம் மற்றும் அங்குள்ள கடைகள்…

பாகிஸ்தானுக்கு கோஷம் போட்ட இளைஞர் அடித்து கொலை – அதிர்ச்சி சம்பவம்

பாகிஸ்தான் வாழ்க என கோஷமிட்ட இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ஜிந்தாபாத் கர்நாடகா, மங்களூருவில் உள்ள பத்ரா கல்லூர்த்தி கோயில் அருகே உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் சுமார் 10 அணிகள் பங்கேற்றன. நூற்றுக்கும்…

ஓய்வூதியதாரர்களின் சம்பள முரண்பாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு

நவம்பர் மாதம் வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் ஓய்வூதியதாரர்களின் அனைத்து சம்பள முரண்பாடுகளையும் அரசாங்கம் தீர்க்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை காலி முகத்திடலில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி (NPP) மே தின பேரணியில்…

பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் 23 வயதுடைய சரித் தில்ஷான் திடீர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு…

இஸ்ரேலின் பல்வேறு நகரங்களில் காட்டுத் தீ! அவசரநிலை அறிவிப்பு!

இஸ்ரேல் நாட்டின் பல்வேறு நகரங்களில் காட்டுத் தீயானது தொடர்ந்து பரவி வருகின்றது. இஸ்ரேல் நாட்டில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீயினால், தேசியளவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதுடன் அந்நாட்டு அரசு சர்வதேச நாடுகளின் உதவியைக் கோரியுள்ளது.…

யேமன் தாக்குதல்: இணைந்தது பிரிட்டன்

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் மீது நடத்தப்படும் வான்வழித் தாக்குதலில் அமெரிக்காவுடன் பிரிட்டனும் இணைந்தது. இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: யேமனில்…

நல்லை ஆதீன குருமுதல்வர் காலமானார்

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு இறையடி சேர்ந்தார். கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி காலமானார்.

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் நிசாம் காரியப்பருடன் சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றிய (EU) பிரதிநிதிகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரை நேற்று சந்தித்தனர். இந்த சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் கீழ்காணும் விடயங்களை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளின்…

பிரான்சில் எதிர்பார்த்ததைவிட பொருட்கள் விலை அதிக உயர்வு

பிரான்சில், பொருட்கள் விலை எதிர்பார்த்ததைவிட அதிக அளவு உயர்ந்துள்ளதாக பிரெஞ்சு புள்ளிவிவர அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. எதிர்பார்த்ததைவிட பொருட்கள் விலை அதிக உயர்வு பிரெஞ்சு புள்ளிவிவர அமைப்பான INSEE, புதன்கிழமை வெளியிட்ட முதற்கட்ட…

ஆசிய நாடொன்றின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு தடை! அமுல்படுத்திய சோமாலியா

தைவான் குடிமக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதை சோமாலியா தடை செய்துள்ளது. சோமாலியா தடை தைவான் தேசம் சீனாவால் உரிமை கோரப்பட்டு வருவதால், இரண்டு தேசங்களும் இடையில் சுமூக உறவு இல்லை. இந்த நிலையில், அனைத்து தைவான் பாஸ்போர்ட்…

உலக தொழிலாளர்கள் தினம்

பெரியசாமிப்பிள்ளை செல்வராஜ் உலகத் தொழிலாளர்கள் தினமானது ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படுகின்றது. நெற்றி வியர்வையினை நிலத்தில் சிந்தி, உழைப்பையே தமது மூலதனமாகக் கொண்டு , தாம் வாழும் தேசத்தின் முன்னேற்றத்திற்காக…

ஜேர்மனியில் புதிய அரசை அமைக்கவுள்ள ஃப்ரிட்ரிக் மெர்ஸ்., அடுத்த வாரம் சேன்சலராக பதவியேற்பு

ஜேர்மனியில் கட்சி கூட்டணிகள் உடன்பாடுக்கு வந்துள்ள நிலையில், கான்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) அடுத்த வாரம் புதிய அரசை அமைக்கவுள்ளார். சமூக ஜனநாயகக் கட்சி (SPD) 84.6% வாக்குகள் ஆதரவுடன் கூட்டணியை…

போலி கடிதம் குறித்து பொதுமக்களுக்கு தெளிவூட்டல்

போலி கையொப்பத்துடன் "நம்பிக்கை வைத்தல் (CONVICTION)" என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட போலி கடிதம் குறித்து பொதுமக்களுக்கு மீண்டும் தெளிவூட்ட பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த…

தூக்கில் தொங்கிய நிலையில் தலித் உடல்: உ.பி.யில் அதிர்ச்சி!

உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூரில் மரத்தில் தொங்கிய நிலையில் தலித் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் சாகர் ஜெயின் கூறுகையில், இறந்தவர் ஜராவுடா ஜாட் கிராமத்தைச் சேர்ந்த…

யாழில் சிறுமி வன்புனர்வு; ஆறு பேர் கைது

யாழ்ப்பாணம் , வட்டுக்கோட்டை தொல்புரம் பகுதியில் தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுமியை தவறான…

பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனியுடன் ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை

ஈரான், பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளுடன் அணுசக்தி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. ஈரான், அதன் அணுஆயுத திட்டத்தைச் சுற்றியுள்ள சர்வதேச அதிருப்திகளை தீர்க்கும் நோக்கில், இந்த வார வெள்ளிக்கிழமை ரோம் நகரத்தில் பிரித்தானியா,…

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 40 பேர் காயம்

இன்று (01) பிற்பகல் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. ஹபரனை - பொலன்னறுவை பிரதான வீதியில் மின்னேரிய, மினிஹிரிகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பு மற்றும் பொலன்னறுவைக்கு இடையே பயணித்துக்…

சரிவைக் கண்டது அமெரிக்க பொருளாதாரம்

அமெரிக்காவின் பொருளாதாரத்துக்கு வலு சோ்ப்பதாகக் கூறி பிற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அதிபா் டொனால்ட் டிரம்ப் கூடுதல் வரி விதித்துள்ளதன் எதிரொலியாக, அவா் பதவியேற்ற்குப் பிந்தைய முதல் காலாண்டில் அந்த நாட்டு மொத்த…

ஆத்திரமூட்டினால் வலுவான பதிலடி: பாகிஸ்தான் துணைப் பிரதமா்

பாகிஸ்தானுக்கு ஆத்திரமூட்டினால் வலுவாகப் பதிலடி அளிக்கப்படும் என்று அந்நாட்டு துணைப் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான இஷாக் டாா் புதன்கிழமை தெரிவித்தாா். இதுதொடா்பாக அந்நாட்டுத் தலைநகா் இஸ்லாமாபாதில் அவா் செய்தியாளா்களிடம்…