;
Athirady Tamil News
Monthly Archives

May 2025

பாகிஸ்தான் பிரதமரின் யூடியூப் சேனல் இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்பின் யூடியூப் சேனல் இந்தியாவில் முடக்கப்பட்டது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றம் காரணமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம்…

வடபகுதியில் ஐயாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பது ஏக்கர் காணியினை கபளீகரம் செய்யப்படுவதை…

வடபகுதியில் ஐயாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பது ஏக்கர் காணியினை கபளீகரம் செய்யப்படுவதை தடுத்து நிறுத்தும் முகமாக இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு வெற்றிலைக்கேணியில் நேற்று(02) ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றது.…

பாகிஸ்தான்: பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கை! 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் 4 பயங்கரவாதிகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் நேற்று…

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக யாழ்ப்பாண அரசியல் கட்சிகளின் அதிகாரமளிக்கப்பட்ட…

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக யாழ்ப்பாண அரசியல் கட்சிகளின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள், சுயேச்சைக்குழுத் தலைவர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில்…

யாழில் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் !

யாழ். ஊர்காவற்றுறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்றவர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறை, கரம்பன் பகுதியில்…

கைநீட்டிய பயணச்சீட்டு பரிசோதகர் ; கையும் களவுமாக பிடித்த பொலிஸார்

ரயில்வே திணைக்களத்தை சேர்ந்த சுற்றுலா பயணச்சீட்டு பரிசோதகர் ஒருவர், 1,500 ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பகுதியைச் சேர்ந்த நபரின் முறைப்பாட்டின் பேரில், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இந்தக் கைது…

உ.பி.: கங்கா விரைவுச் சாலையில் போா் விமானங்களை தரையிறக்கி ஒத்திகை

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ்-மீரட் இடையேயான கங்கா விரைவுச் சாலையில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள 3.5 கி.மீ. நீள அவசரகால ஓடுதளத்தில் முதல் முறையாக போா் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையை இந்திய விமானப் படை வெள்ளிக்கிழமை தொடங்கியது.…

ஆர்ஜென்டீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!

ஆர்ஜென்டீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சிலி மற்றும் ஆர்ஜென்டீனாவின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க…

மரண வீட்டில் நடந்தேறிய கொடூர சம்பவம் ; சோகத்தில் தவிக்கும் குடும்பம்

மரண வீடொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (02) இரவு நேரத்தில் சீகிரிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹேன்வலயாகம, கிம்பிஸ்ஸ பகுதியில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

கொழும்பில் கைது செய்யப்பட்ட இளைஞன் திடீர் மரணம்

கொழும்பு கொஸ்கொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் போதைப்பொருளுக்கு மிகவும் அடிமையாகியிருந்தவர் என்றும், நேற்று…

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வியட்நாமுக்கு விஜயம்

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிர்வரும் 4 ஆம் திகதி வியட்நாமுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். அதற்காக, ஜனாதிபதி இன்று (03) இரவு நாட்டிலிருந்து புறப்படுகிறார். வியட்நாம் மற்றும்…

பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர் மீது கொடூர தாக்குதல் ; தொடரும் அடாவடித்தனங்கள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர், பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அதே ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் குழுவால் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான மாணவர் தற்போது…

தாயகம் செல்ல முடியாமல் எல்லையில் முகாமிட்டுள்ள பாகிஸ்தானியர்கள்! தொடரும் தவிப்புகள்!

அட்டாரி - வாகா எல்லையில் சிக்கித் தவித்த 21 பாகிஸ்தானியர்கள் தாயகம் திரும்புவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் கடந்த ஏப்.22 ஆம் தேதியன்று, சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.…

காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 29 பாலஸ்தீனர்கள் பலி

காஸாவில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதல்களில் 29 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மத்திய காஸாவில் உள்ள புரைஜ் அகதிகள் முகாமில் உள்ள ஒரு வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேரும் வடக்கு நகரமான பெய்ட் லாஹியாவில் உள்ள…

ஒரே இரவில் உக்ரைனின் 121 டிரோன்களை வீழ்த்திய ரஷியா!

ரஷியாவின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் பறந்த உக்ரைனின் 121 டிரோன்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. கருங்கடல் பகுதியில் ரஷியாவின் கட்டுப்பாட்டிலுள்ள கிரிமியா நிலப்பகுதி மற்றும் அந்நாட்டின் தெற்குப் பகுதிகளிலும் பறந்த உக்ரைன்…

திருமணக் கோலத்தில் மாரத்தான் ஓடிய பிரித்தானிய பெண்: மறக்க முடியாத காதல் நினைவு

பிரித்தானியாவைச்ச சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவனின் நினைவாக திருமணக் கோலத்தில் மாரத்தான் ஓடியுள்ளார். இங்கிலாந்தின் லின்கன்ஷையரில் உள்ள லோரா கோல்மன்-டே (Laura Coleman-Day) என்பவர், தனது மறைந்த கணவரின் நினைவாக திருமண உடையுடன் லண்டன்…

கியூபெக் பள்ளிகளில் அலைபேசி பயன்பாட்டுக்குத் தடை

எதிர்வரும் கல்வியாண்டு முதல் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் அலைபேசிகளை முற்றிலுமாக தடை செய்யப்படும் என க்யூபெக் மாகாணஅரசாங்கம், அறிவித்துள்ளது. 2024 ஜனவரியிலிருந்து வகுப்பறைகளுக்குள் செல்போன் பயன்பாடு ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்த…

திருகோணமலையில் குப்பை மேடுகளை நோக்கி படையெடுக்கும் யானைகள்!

- ஹஸ்பர் ஏ ஹலீம் மனித - யானை மோதல் என்பது நாட்டில் நிலவும் இனப் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வின்றியதைப் போல் தொடர்கிறது. அடர்ந்த காடுகள் மற்றும் பரந்த வயல்வெளிகளின் மத்தியில் மிகப் பெரிய போராட்டமொன்று இடம்பெறுகிறது. இது உயிர்…

லெஸ்பியன் மற்றும் பல-பெற்றோர் குடும்பங்களை அங்கீகரிக்கும் கனேடிய மாகாணம்

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் முக்கிய தீர்ப்பு ஒன்றை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதில், மூன்று பெற்றோர்களுடன் பிறக்கும் குழந்தைகளுக்கும் இரு பெற்றோர்கள் கொண்ட குடும்பங்களைப் போன்று முழுமையான சட்ட அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என…

ம.பி.: திருமண வீட்டினரை ஏற்றிச்சென்ற வாகனம் கவிழ்ந்ததில் 4 பேர் பலி, 13 பேர் காயம்

மத்தியப் பிரதேசத்தில் திருமண வீட்டினரை ஏற்றிச்சென்ற வாகனம் கவிழ்ந்ததில் 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் திருமண வீட்டினரை ஏற்றிச்சென்ற வாகனம் வெள்ளிக்கிழமை அதிகாலை கவிழ்ந்து…

கொழும்பு இளைஞர் கொலையில் உடந்தையாக இருந்தவர் கைது

கொலைச் சம்பவம் ஒன்றுக்கு உடந்தையாக இருந்த சந்தேக நபர் ஒருவர் இன்று (2) அதிகாலை கல்கிஸ்ஸ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உளுதாகொட பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட காணியொன்றில் 23 வயது இளைஞன்…

இஸ்ரேலில் மிகப் பெரிய காட்டுத் தீ

இஸ்ரேலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. ஜெருசலேம் நகருக்கு அருகே மலைக் காட்டுப் பகுதியில் கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்தத் தீ, வேகமான காற்று, வெப்பம் மற்றும் உலா்வான பருவநிலை காரணமாக வெகு வேகமாகப் பரவி…

இலங்கையில் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைக்கப்பட்ட அனுமதிப் பத்திரம்…

ட்ரம்ப் முன்வைத்த தாதுக்கள் ஒப்பந்தம்… பணிந்தது உக்ரைன்?

அமெரிக்காவும் உக்ரைனும் இணைந்து, உக்ரைனின் தாதுக்கள் சொத்துக்களை மேம்படுத்தும் என்று கூறும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. ட்ரம்ப் முன்வைத்த ஒப்பந்தம் ரஷ்ய உக்ரைன் போருக்காக உக்ரைனுக்கு அமெரிக்கா நிதி உதவி செய்துவந்ததால்,…

வாக்குக்காக ராஜபக்சக்களின் சகோதரர்களாக மாறிய வடக்கு தமிழ் அரசியல்வாதிகள்!

வடக்கிலுள்ள சில தமிழ் அரசியல்வாதிகளும் ராஜபக்சக்களின் சகோதரர்களாக மாறி , வாக்கு வேட்டைக்காக இனவாதத்தை கையிலெடுத்துள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சாடினார். யாழ். வேலணை பகுதியில் இன்று…

₹15,000 கோடி இழப்பு! ஸ்பெயினை உலுக்கிய வரலாறு காணாத மின்வெட்டு

ஸ்பெயினை உலுக்கிய வரலாறு காணாத மின்வெட்டு காரணமாக ₹15,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. வரலாறு காணாத மின்வெட்டு ஸ்பெயின் நாட்டில் இரு தினங்களுக்கு முன்பு திடீர் மின்வெட்டு ஏற்பட்டது. இந்த பெரிய மின்சாரத் தடை காரணமாக நாடு முழுவதும் பெரும்…

மாயமான உக்ரைன் பெண் ஊடகவியலாளர்: முக்கிய உறுப்புகள் அகற்றப்பட்ட நிலையில் கிடைத்த சடலம்

உக்ரைன் பெண் ஊடகவியலாளர் ஒருவர் மர்மமான முறையில் மாயமான நிலையில், அவரது கண்கள் மற்றும் மூளை ஆகிய உறுப்புகள் அகற்றப்பட்ட அவரது உடல் அவரது நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மாயமான உக்ரைன் பெண் ஊடகவியலாளர்…

மூடப்படும் கொழும்பு பங்குச் சந்தை

எதிர்வரும் செவ்வாய்கிழமை(06) மதியம் 12:30 மணிக்கு கொழும்பு பங்குச் சந்தை மூடப்படவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை…

கடுகதி ரயிலுடன் மோதிய முச்சக்கர வண்டி ; பெண்ணொருவர் பலி

அஹங்கம ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில், இன்று (02) காலை ரஜரட்ட ரெஜின கடுகதி ரயில் முச்சக்கர வண்டியுடன் மோதி கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு நபர் படுகாயமடைந்து காலி…

மனசுக்கு ரொம்ப பதட்டமா இருக்கு.., வாகனத்தை பின்தொடர வேண்டாம் என தொண்டர்களுக்கு விஜய்…

மதுரை விமான நிலையத்திற்கு வந்திருக்கும் தொண்டர்கள் என்னுடைய வாகனத்தை பின்தொடர வேண்டாம் என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். விஜய் வேண்டுகோள் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் 'ஜன நாயகன்' படத்தில்…

ஆவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரை சந்தித்த அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்

இலங்கைக்கான ஆவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரின் அழைப்பின் பேரில் அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்திக்குழு தலைவரும் இலங்கை அரசியல் பேரவை உறுப்பினருமான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவாவுடனான சிநேக பூர்வ சந்திப்பு புதன்கிழமை(30) Galoya…

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு -உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் பாராட்டு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு வரலாற்றில் என்றுமில்லாதவாறு சம்பள அதிகரிப்பை வழங்கியிருப்பதாகவும் அதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவிப்பதாக இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா…

சிரேஸ்ட ஊடகவியலாளர்களான எம்.ஐ. சம்சுதீன் மற்றும் எம். சஹாப்தீன் ஆகியோருக்கு பாராட்டு

video link- https://fromsmash.com/FJ_pDjvAAU-dt தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு வரலாற்றில் என்றுமில்லாதவாறு சம்பள அதிகரிப்பை வழங்கியிருப்பதாகவும் அதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு நன்றியையும் பாராட்டையும்…

மாதம் ஒரு முறை டெல்லிக்கு பயணிக்கும் மூன்று திருடர்கள்: ஒரு சுவாரஸ்ய செய்தி

புதுடெல்லியிலுள்ள ஒரு வீட்டில் பணமும் நகைகளும் திருட்டுப் போனதாக பொலிசாருக்கு புகாரளித்தார் வீடு ஒன்றின் உரிமையாளர். பொலிசார் நடத்திய தேடுதல் வேட்டையில் மூன்று பேர் சிக்கினார்கள். விசாரணையின்போது அவர்கள் சுவாரஸ்ய தகவல்கள் பலவற்றைத்…