;
Athirady Tamil News
Monthly Archives

May 2025

‘ஸ்ரீநகரில் சுற்றுலாப் பயணிகள் குறிவைக்கப்படலாம்’: பஹல்காம் தாக்குதலுக்கு முன் எச்சரித்த…

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா் அருகே ஜாபா்வன் மலையடிவாரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று பஹல்காம் தாக்குதலுக்கு முன் உளவுத் துறை எச்சரித்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை…

பாகிஸ்தானில் ஒரே வாரத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று வெவ்வேறு நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் பஜௌர் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த உளவுத்துறையின் தகவல் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர்…

தென்னிலங்கையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

கொழும்பு அம்பலாங்கொட, தம்பஹிட்டிய பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். சச்சினின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சன் சச்சினின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சன் தம்பஹிட்டிய பகுதியில் உள்ள உணவகம் அருகே இந்த…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு வழங்கப்படவுள்ள விடுமுறை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, எதிர்வரும் 6ஆம் திகதி அரச மற்றும் தனியார் துறையினருக்கு வேதன குறைப்பின்றி விடுமுறை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதேநேரம், பல்கலைக்கழகங்களின் பணிக்குழாமினருக்கும் மாணவர்களுக்கும்…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டில் பல பகுதிகளில் இன்று (04) வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (03) பிற்பகல் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, நாளை (04) வரை செல்லுபடியாகும் என்று திணைக்களம்…

ஒரு சாலை விபத்து… பொலிசாருக்கு ஏற்பட்ட சந்தேகம்: பின்னணியில் இருந்த பயங்கர சம்பவம்

சாலை விபத்து என முடித்துவைக்கப்பட்ட விபத்தொன்றின் பின்னணியில் ஒரு பயங்கர சம்பவம் இருந்ததை பொலிசார் கண்டறிந்துள்ளனர். ஒரு சாலை விபத்து... 2024ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 1ஆம் திகதி, இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திலுள்ள Sainik Chauraha…

ஆப்கனில் 2வது நாளாக நிலநடுக்கம்! பீதியில் மக்கள்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ந்து 2வது நாளாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 15 அடி ஆழத்தில் நேற்று (மே.3) மதியம் 1.20 மணியளவில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய…

போப் உடையில் டிரம்ப்! – வைரலாகும் புகைப்படம்

அமெரிக்க அதிபர் டிரம்ப், போப் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் கடந்த ஏப். 21 ஆம் தேதி காலமானார். தொடர்ந்து அவரின்…

இந்தோனேசியாவில் 3 இந்தியர்களுக்கு மரண தண்டனை

இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியர்கள் மூவருக்கு உதவும் வகையில் மத்திய அரசு தலையிட டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தியாவைச் சேர்ந்த ராஜூ முத்துக்குமரன், செல்வதுரை தினகரன் மற்றும் கோவிந்தசாமி விமல்காந்தன் ஆகியோர்…

ஈரானிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

'ஈரான் நாட்டிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிப்பேன்' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதை தடுக்க, புதிய ஒப்பந்தத்தை கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப்…

சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று…!

உண்மையை பேசும் உரிமைக்குரிய நாள்… ஜனநாயகத்தின் நான்காவது தூணின் பெருமைகளை பறைசாற்றும் தினம்… அரசுக்கும் மக்களுக்கும் இடையில் பாலமாக செயற்படும் ஊடகத்தின் தினம்… இப்படி இன்றைய நாளை பலவிதங்களிலும் தெளிவுபடுத்தலாம். ஆம்… சர்வதேச ஊடக சுதந்திர…

சிந்து நதி ஒப்பந்தம் ரத்து: இந்தியாவுக்கு நோட்டீஸ் அளிக்க பாகிஸ்தான் முடிவு

சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது தன்னிச்சையான நடவடிக்கை எனக் கூறி ராஜீய ரீதியாக நோட்டீஸ் அளிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு, சட்டம், நீா் வளம் ஆகிய அமைச்சகங்களிடையே நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு…

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் மரணம்; 20 மாணவர்களிடம் வாக்குமூலம்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் மரணம் தொடர்பாக 20 மாணவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாணவரின் மரணம் பகடிவதை வன்கொடுமையால் ஏற்பட்டதாக சந்தேகிக்கும் பல்கலைக்கழக மாணவ. ஒருவர் அளித்த புகாரின்…

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் சோவியத் கால விண்கலம்!

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் கால விண்கலம் விரைவில் பூமியில் விழும் என எதிர்பார்க்கபடுகிறது. சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பனிப்போர் நிலவிய காலத்தில், 1972-ம் ஆண்டு காஸ்மோஸ் 482 எனும்…

அரகலய போராட்டம்; 62 கோடி இழப்பீடு பெற்ற 92 பேர்

அரகலய காலப்பகுதியில் தீ வைப்பால் தமது வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாக முன்னாள் பிரதேச சபை மற்றும் நகர சபை உறுப்பினர்கள் 92 பேர், 62 கோடி ரூபாயை இழப்பீடாக பெற்றுக்கொண்டமை வௌிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று (3) பிற்பகல் ஹொரணை…

‘உக்ரைன் போருக்கு உடனடி முடிவில்லை’

உக்ரைனில் தற்போது நடைபெற்றுவரும் போா் உடனடியாக முடிவுக்கு வராது என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளாா். இது குறித்து ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது: ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே…

கபிலனுடன் விளையாட வேண்டாம் – கடற்தொழில் அமைச்சர் எச்சரிக்கை விடுப்பு

எமது கட்சியின் யாழ் . மாநகர சபையின் முதன்மை வேட்பாளர் கபிலன் சுந்தரமூர்த்தி. அவர் தனி நபர் அல்ல. அவருக்கு பின்னால் எமது கட்சி, அரசாங்கம் உள்ளது. கபிலனுடன் விளையாட முற்படுவது எம்முடன் விளையாட முற்படுவதாகும் என கடற்றொழில், நீரியல் மற்றும்…

சிரியா அதிபா் மாளிகை அருகே இஸ்ரேல் குண்டுவீச்சு

சிரியாவில் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் சிறுபான்மை துரூஸ் இன மக்களுக்கு ஆதரவாக, அந்த நாட்டின் அதிபா் மாளிகைக்கு அருகே இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இது குறித்து அந்த நாட்டுப் பிரதமா் பெஞ்சமின்…

தேசிய கட்சிகளுக்கு போடும் வாக்கு நமக்கு நாமே சூனியம் வைப்பது போன்றது: சுயேட்சை முதன்மை…

தேசிய கட்சிகளுக்கு போடும் வாக்கு நமக்கு நாமே சூனியம் வைப்பது போன்றது என வவுனியா மாநகர சபையில் பசு சின்னத்தில் சுயேட்சைக் குழு -02 இல் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் சி.பிறேமதாஸ் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அவரது அலுவலகத்தில் இன்று…

இஸ்ரேலின் கொடூரத்தால் ஆமைகளை உண்ணும் காஸா மக்கள்!

இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்து வருகின்றனர். இஸ்ரேல் - பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் படையினருக்கு இடையே கடந்த ஒன்றரை வருடமாக போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் காஸாவின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்துள்ளன.…

விமான நிலையத்தில் விசேட தேடுதல் ; இலங்கையில் காஷ்மீர் தாக்குதல்தாரிகள் ஊடுருவலா?

சென்னையிலிருந்து இலங்கை வந்த விமானம் மற்றும் அதில் வந்த பயணிகள் விசேட சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இந்த விமானத்தில் இருப்பதாக…

யாழில் வீதிக்கு இறங்கிய ஊடகவியலாளர்கள்

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினை முன்னிட்டு , படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் ஊடகவியாலாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர். யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடக அமையத்திற்கு முன்பாக இன்று (3) மாலை 03.00…

கபிலனுடன் விளையாட வேண்டாம் – கடற்தொழில் அமைச்சர் எச்சரிக்கை விடுப்பு

எமது கட்சியின் யாழ் . மாநகர சபையின் முதன்மை வேட்பாளர் கபிலன் சுந்தரமூர்த்தி. அவர் தனி நபர் அல்ல. அவருக்கு பின்னால் எமது கட்சி, அரசாங்கம் உள்ளது. கபிலனுடன் விளையாட முற்படுவது எம்முடன் விளையாட முற்படுவதாகும் என கடற்றொழில், நீரியல் மற்றும்…

புதிய ரயில் பாதையால் 10 மணி நேர பயணம் 4 மணி நேரத்தில் நிறைவடையும்.., எங்கு தெரியுமா?

புதிய ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியுள்ளதால் ரயில் மூலம் 10 மணி நேர பயணம் 4 மணி நேரத்தில் நிறைவடையும். எங்கு அமைக்கப்படுகிறது? சார்தாம் யாத்திரையை எளிதாக்குவதற்காக இந்திய ரயில்வே 351 கி.மீ. ரயில் பாதை அமைக்கும் பணியைத்…

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் – பொலிஸ் அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள்…

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளுடனான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (03.05.2025) மு. ப 10.30…

கோயில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி!

கோவாவில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவா மாநிலம் ஷிர்காவ் கிராமத்தில் உள்ள லைராய் தேவி கோயிலில் புகழ்பெற்ற 'ஜாத்ரா' என்று கூறப்படும் திருவிழா நேற்று…

நாகை – காங்கேசன்துறை கப்பல் பயணிகளுக்கு மகிழ்ச்சித்தகவல்!

ராமர் பாலத்தில் 1 கி.மீ., துாரம் நடந்து சென்று தரிசிக்கும் வகையில், ஆன்மிக, கலாசார சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாகை - இலங்கை தனியார் கப்பல் நிறுவன இயக்குநர் சுந்தரராஜன் கூறியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, அவர்…

உயிரிழந்த பல்கலை மாணவனுக்காக களத்தில் இறங்கிய சட்டத்தரணிகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் மரணம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையில், எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான உதவிகளை வழங்குவதாக, பாதிக்கப்பட்ட தரப்பினரைப்…

மன்னார் – யாழ் பிரதான வீதியில் கோர விபத்து; பலர் படுகாயம்

மன்னார் – யாழ் பிரதான வீதி, கள்ளியடி பகுதியில் இன்று (3) காலை இடம்பெற்ற கோர விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். மன்னாரில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்களை ஏற்றி வந்த தனியார் பேருந்து, கள்ளியடி பகுதியில் பணியாளர்களை…

இங்கிலாந்து உள்ளாட்சித் தேர்தல்கள்: பயந்தது போலவே நடந்தது

இங்கிலாந்தில், நேற்று முன்தினம், அதாவது, மே மாதம் 1ஆம் திகதி, 1,641 கவுன்சில் இருக்கைகளுக்கான தேர்தல், நடைபெற்றது. பயந்தது போலவே நடந்தது இங்கிலாந்தின் 317 கவுன்சில்களில் 24 கவுன்சில்களுக்கு தேர்தல் நடைபெற்றதுடன், ஆறு மேயர்களைத்…

காஸா நிவாரணக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்!

காஸாவிற்கு உதவி பொருள்கள் ஏற்றிச் சென்ற கப்பல் மீது வெள்ளிக்கிழமை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தியதாக அந்தப் பொருள்களைக் கொண்டுவந்த சேவை அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து ஃப்ரீடம்…

பாடசாலையில் வழங்கப்பட்ட உணவில் பாம்பு; 100 மேற்பட்ட மாணவர்களுக்கு நேர்ந்த கதி!

பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென சுகயீனமுற்ற சம்பவம் தொடர்பில் இந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் மாணவர்கள் அருந்திய மதிய உணவை பரிசோதனை செய்ததில்,…

கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

கொழும்பு - மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லுனாவ பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (02) இரவு மொரட்டுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட…

இந்தியா பாகிஸ்தான் மோதலால் இலங்கைக்கும் நெருக்கடி!

இந்தியா - பாகிஸ்தான் மோதல்போக்கு இலங்கையிலும் குறிப்பிடத்தக்க பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். காஷ்மீரில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தால் இரு நாடுகளுக்கு இடையில் மோதல் வெடித்துள்ளது.…