இன்று இடம்பெற்ற கோரவிபத்து; 10 பேர் காயம்
அநுராதபரம் -திறப்பனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (19) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியுடன் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து…