அமெரிக்காவில் தீயணைப்பு வீரர்கள் மீது துப்பாக்கி சூடு
இடாஹோவில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட இரண்டு தீயணைப்பு வீரர்கள் அதிக சக்தி வாய்ந்த துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந் நாட்டு நேரப்படி நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் (19:30…