;
Athirady Tamil News
Daily Archives

23 August 2025

உணவு டெலிவரி செய்யும் ரோபோக்கள்: சுவிஸ் நிறுவனத்தின் சோதனை முயற்சி

சுவிஸ் நிறுவனம் ஒன்று உணவு டெலிவரி செய்ய ரோபோக்களை பயன்படுத்தும் சோதனை முயற்சியைத் துவங்க உள்ளது. உணவு டெலிவரி செய்யும் ரோபோக்கள் உணவு டெலிவரி செய்யும், உலகின் மிகப்பெரிய நிறுவனம் Just Eat Takeaway. அந்நிறுவனம், உணவு டெலிவரி செய்ய…

அமெரிக்கா மீதான வரியை குறைக்கும் கனடா: ஏன் இந்த திடீர் மனமாற்றம்?

சில அமெரிக்க பொருட்கள் மீதான வரியை குறைப்பதாக கனடா அறிவித்துள்ளது. அமெரிக்கா மீதான வரி நீக்கம் கனடா-அமெரிக்கா இடையிலான வர்த்தக பதற்றங்களை குறைக்கும் விதமாக, பில்லயன் டொலர் மதிப்புள்ள அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கான வரியை குறைப்பதாக…

புடினை சந்திக்க போராடும் ஜெலென்ஸ்கி! கைவிரித்த டிரம்ப்: ரஷ்யா சொல்வது என்ன?

புடினை நேரில் சந்திக்கும் தன்னுடைய முயற்சிகள் தடுக்கப்படுவதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். புடினுடனான சந்திப்பை ரஷ்யா தடுக்கிறது உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு…

“வாக்களித்த பிறகு: உள்ளூராட்சி மன்றங்களில் ஏ(மா)ற்றமா?”

ஜே.ஏ.ஜோர்ஜ் “எல்லாம் தேர்தல் கால வாக்குறுதிகள் தம்பி, நானும் காலம் காலமாக இதனை பார்த்து வருகின்றேன். அவர்கள் தேர்தலுக்கு முன்னதாக சொல்வது ஒன்று தேர்லுக்கு பின்னர் செய்வது ஒன்று, இதை பற்றி கதைத்து வேலையில்லை” - ஒரு 60 வயது முதியவரின்…

நள்ளிரவில் உத்தரகண்டை புரட்டிப்போட்ட வெள்ளம்! 2 பேர் மாயம்!

உத்தரகண்ட் மாநிலத்தில், நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 2 பேர் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமோலி மாவட்டத்தின், தாராலி நகரத்தில் நேற்று (ஆக.22) நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையால், ஏற்பட்ட…

சிறையிலிருந்து கவலையுடன் வெளியேறிய மஹிந்த

ஆட்சியில் உள்ள அரசாங்கம் அரசியல் தலைவர்களை சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைப்பது வருத்தம் அளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில்…

ஐரோப்பாவுக்கான ரஷிய எண்ணெய் குழாய் தடத்தில் உக்ரைன் தாக்குதல்

ரஷியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் விநியோகிக்கப் பயன்படுத்தப்படும் ட்ரூஷ்பா குழாய் தடத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. அதையடுத்து, ரஷியா எண்ணெயை இன்னமும் வாங்கி வரும் ஹங்கேரி, ஸ்லோவாகியா ஆகிய ஐரோப்பிய யூனியன் உறுப்பு…

யாழ்ப்பாணத்தில் பாடகர் மனோவிற்கு ஏமாற்றம் ; திடீரென ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சி !

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (23) நடைபெறவிருந்த இசை நிகழ்வு தவிர்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ் . மண்ணே வணக்கம்" எனும் இசை நிகழ்வில் , தென்னிந்திய பிரபல பாடகர்களான மனோ , சைந்தவி , கார்த்திக் ,…

அர்ஜுன் மகேந்திரனை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு இந்த அழைப்பாணை…

ஆா்ஜென்டினா அருகே நிலநடுக்கம்

ஆா்ஜென்டீனா அருகே தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டிரேக் பாஸேஜ் பகுதியில் உள்ளூா் நேரப்படி இரவு 11:16 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 7.5 அலகுகளாகப் பதிவானது.…

வவுனியாவில் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர்

வவுனியா நகரில் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஒளியூட்டக்கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டும் பணியினை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் போக்குவரத்து…

மோடி, புடின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்பு

சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் இந்திய பிரதமா் நரேந்திர மோடி, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் பங்கேற்பதாக சீனா வெள்ளிக்கிழமை அறிவித்தது. சீனாவின் தியான்ஜின் நகரில் ஆகஸ்ட் 31,…

முன்னாள் ஜனாதிபதி ரணில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி!

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய…

வான்வழித் தாக்குதலில் போகோ ஹராம் மூத்த தலைவர் கொலை! நைஜர் ராணுவம் அறிவிப்பு!

மேற்கு ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற பயங்கரவாத அமைப்பான போகோ ஹராமின், மூத்த தலைவரைக் கொன்றுள்ளதாக நைஜர் நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான போகோ ஹராம், மேற்கத்திய கல்வி, கலாசாரம்…

பிரித்தானியாவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் ;இலங்கை யுவதி கொலை !

இங்கிலாந்தில் உள்ள கார்டிஃப் நகரில், வீதியொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த யுவதி ஒருவரின் கொலை செய்யப்பட்டுள்ள தகவ;ல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில், 37 வயது இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மீது…

தங்கையை திருமணம் செய்த நபர் – ட்விஸ்ட் கொடுத்த தாய்!

திருமணம் செய்த பெண் இறுதியில் தங்கை என தெரியவந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தொலைந்த மகள் சீனாவின் சுஜோ என்ற இடத்தில் திருமணம் ஒன்று நடைபெறவிருந்தது. அப்போது மணமகனின் தாய் மணப்பெண்ணிடம் ஒரு விஷயத்தைக் கவனித்துள்ளார். என்னவென்றால்,…

கொழும்பு சென்ற சொகுசு பேருந்து கோர விபத்து

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இன்று (23) அதிகாலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 133வது கிலோமீட்டர் தூண் அருகே சிமென்ட் ஏற்றிச் சென்ற பாரவூர்தியின் பின்புறத்தில்…

இந்தி நடிகை போல் இருக்க வேண்டும்… விபரீத ஆசையால் மனைவியை துன்புறுத்திய உடற்கல்வி…

உத்தரபிரேதச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் சிவம் உஜ்வால். அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஷானவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இவர் தனது மனைவி சினிமா நடிகை நோரா பதேகி…

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ரணில் விக்ரமசிங்க அனுமதி

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின்…

சஜித் பிரேமதாசவும் வெலிக்கடைக்கு விரைந்தார்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறைச்சாலை மருத்துவமனையில் உள்ள ரணில் விக்ரமசிங்கவை பார்வையிடுவதற்காக அவர் வெலிக்கடை சிறைச்சாலைக்குச்…

வடக்கில் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்த அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்

எமது மாகாணத்தில் கல்வியில் மாற்றத்தை விரைவாக ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் சேர்த்து எங்கள் அனைவருக்கும் உள்ளது. ஒவ்வொருவரும் அர்ப்பணிப்பாக அதற்காக செயலாற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்…

கொலம்பியா: தாக்குதல்களில் 17 போ் உயிரிழப்பு

கொலம்பியாவில் காா் குண்டு வெடிப்பு மற்றும் ஹெலிகாப்டா் மீதான தாக்குதல் சம்பவங்களில் 17 போ் உயிரிழந்தனா். ஆன்டியோகியா பகுதியில், கோகோ இலை பயிா்களை அழிக்க 12 போலீஸ் அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டா் மீது நடத்தப்பட்ட தாக்குதலில்…

செல்வ சந்நிதி கொடியேற்றம்

வரலாற்று சிறப்பு மிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்றைய தினம் சனிக்கிழமை மதியம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று, எதிர்வரும் 06ஆம் திகதி காலை தேர் திருவிழாவும் மறுநாள் தீர்த்த…

அறுபதாவது அகவையை ஆனந்தமாகக் கொண்டாடினார் புங்குடுதீவு சுவிஸ் குழந்தை.. (படங்கள், வீடியோ)

அறுபதாவது அகவையை ஆனந்தமாகக் கொண்டாடினார் புங்குடுதீவு சுவிஸ் குழந்தை.. (படங்கள், வீடியோ) ################################### புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்த அமரர்கள் வி.அருணாசலம் சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகனும், புங்குடுதீவு…

ஷேக் ஹசீனாவின் அறிக்கைகளை வெளியிட்டால் கடும் நடவடிக்கை! ஊடகங்களுக்கு வங்கதேச அரசு…

வங்கதேசத்தில், பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அறிக்கைகளை வெளியிடவோ விளம்பரப்படுத்தவோ கூடாது என அந்நாட்டின் இடைக்கால அரசு ஊடகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தின், அவாமி லீக் கட்சித் தலைவரும், அந்நாட்டின்…

கன்னத்தில் அறைந்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவா்

கன்னத்தில் அறைந்த ஆசிரியரை மதிய உணவு டப்பாவில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவரை உத்தரகண்ட் போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘உத்தரகண்ட் மாநிலம் காஷிபூா் நகரில் உள்ள பள்ளி…

ரணிலை காண மஹிந்த ராஜபக்ஷவும் சிறைச்சாலைக்கு வருகை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சற்று முன்னர் சிறைச்சாலைக்கு வருகை தந்துள்ளார். நேற்றையதினம் கைது செய்யப்பட்டு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சுகநலன்களை விசாரிப்பதற்காக மஹிந்த…

ரணிலை காண விடியுமுன்னரே சிறைசாலைக்கு படையெடுத்த அரசியல்வாதிகள்!

சிறைச்சாலை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட அரசியல்வாதிகள் பலரும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு விரைந்துள்ளதாக தகவ்ல்கள் தெரிவிக்கின்றன. அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில்…

ஈரான்: ஆப்கன், பாக். எல்லையில் 5 காவல் அதிகாரிகள் சுட்டுக்கொலை!

ஈரான் நாட்டில், ஆயுதக்குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அந்நாட்டின் 5 காவல் துறை அதிகாரிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லை அமைந்துள்ள சிஸ்தான் மற்றும்…

யாழில். உணவகத்தை தங்குமிடமாக பாவித்தமை உள்ளிட்ட குற்றம் – 25 ஆயிரம் தண்டம்

யாழில். உணவகத்தை வதிவிடமாக பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பொது சுகாதார பரிசோதகர் மேற்கொண்ட…

யாழில். வெற்றிலை மென்று கொண்டு உணவு பரிமாறியமை உள்ளிட்ட குற்றங்களுக்கு 40 ஆயிரம் தண்டம்

பருத்தித்துறையில் வெற்றிலை மென்ற வண்ணம் உணவு பரிமாறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் , உணவகத்தின் முகாமையாளர் மற்றும் , உணவு கையாளும் நபரை கடுமையாக எச்சரித்த மன்று ,…

வங்கதேசத்தில் ஒரே நாளில் டெங்குவுக்கு 5 பேர் பலி! புதியதாக 311 பாதிப்புகள் உறுதி!

வங்கதேச நாட்டில், டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் 5 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலின் பரவல் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும்…

தெரு நாய்களைக் காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை! உச்ச நீதிமன்ற தீா்ப்பின் முக்கிய…

டெல்லி மற்றும் தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதியில் தெரு நாய்களைப் பிடித்து அவற்றுக்கு கருத்தடை, புழுநீக்கம், தடுப்பூசி செலுத்திய பிறகு மீண்டும் பிடிக்கப்பட்ட இடங்களிலேயே அவற்றை விட வேண்டும் என்று முந்தைய வழக்கில் மாற்றம் செய்து…

குழந்தை ம.சண்முகலிங்கம் நினைவு மாநாடு – ஓகஸ்ட் 31

யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம், செயல் திறன் அரங்க இயக்கம் இணைந்து நடத்தும் குழந்தை ம.சண்முகலிங்கம் நினைவு பன்னாட்டு பண்பாட்டு ஆய்வு மாநாடும் நாடக ஆற்றுகைகளும், எதிர்வரும் ஓகஸ்ட் 31 திகதி யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாண…