;
Athirady Tamil News
Daily Archives

15 November 2025

ஜேர்மனியில் கழிவுநீர் மாதிரியில் போலியோ வைரஸ்

ஜேர்மனியின் ஹம்பர்க் நகரில் கழிவுநீர் மாதிரியில் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்நாட்டின் பல்வேறு இடங்களில் போலியோ வைரஸின் 2ஆவது ரகம் அண்மையில் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது ஹம்பர்க்கில் முதல் ரக போலியோ வைரஸ்…

சிரியா: ஸ்வேய்தாவில் மீண்டும் மோதல்

சிரியாவின் ஸ்வேய்தா மாகாணத்தில் போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் அரசுப் படையினருக்கும் துரூஸ் இன ஆயுதக் குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் கூறியதாவது: ஸ்வேய்தா மாகாணத்தில்…

ஸ்வீடன்: பேருந்து மோதி பலா் உயிரிழப்பு

ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமின் மத்திய பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவா்கள் மீது பேருந்து மோதியதில் ஏராளமானவா்கள் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா். வால்ஹாலாவேகன் தெருவில் உள்ளூா் நேரப்படி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.23 மணிக்கு…

லஞ்ச் சீட் உற்பத்தி நிலையங்கள் தொடர்பில் வெளியான தகவல்

தரநிலையற்ற மற்றும் தடை செய்யப்பட்ட லஞ்ச் சீட் உற்பத்தி நிலையங்கள் 400–500 வரை நாடு முழுவதும் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக சிறு கைத்தொழில் முனைவோர் சங்கம் தெரிவிக்கின்றது. இந்த தரமற்ற லஞ்ச் சீட்டுகள் மீள்சுழற்சி செய்ய முடியாத பொலிதீன்…

யாழில் ஸ்டிக்கர் ஒட்டும் செயற்திட்டம்

முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாட்டிற்கு அமைவாக போதை ஒழிப்பு அடையாள ஸ்டிக்கர் ஒட்டும் செயற்திட்டம் இன்றைய தினம் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது. பருத்தித்துறை பொலிஸ் நிலைய – சமூக பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் பருத்தித்துறை…

உக்ரைனில் ரஷியா மீண்டும் தீவிர ஏவுகணை – ட்ரோன் தாக்குதல்

உக்ரைனில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ரஷியா வெள்ளிக்கிழமை அதிகாலை கடுமையான தாக்குதல் நடத்தியது. இதில், தலைநகா் கீவில் ஆறு பேரும், தெற்கு நகரமான சோா்னோமோா்ஸ்கில் இருவரும் உயிரிழந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து…

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக புத்திக்க சிறிவர்தன நியமனம்

வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக ஜி.எம்.எச்.புத்திக்க சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.…

விமானத்தில் 12 மணி நேரம் பரிதவித்த பயணிகள் ; நடுவானில் அரங்கேறிய அவலம்

150-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களுடன் ஜோகன்னஸ்பர்க் சர்வதேச விமானம நிலையம் வந்த தனி விமானத்தில் (charter plane) இருந்து, அவர்களை இறங்க அனுமதிக்காததால் 12 மணி நேரம் உள்ளேயே இருக்கும் அவல நிலை ஏற்பட்டது. தென்ஆப்பிரிக்கா மாநிலத்தில் உள்ள…

யாழில் காலாவதியான பொருட்களுக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டம்

யாழில் உணவக கழிவு நீரினை வீதிக்கு வெளியேற்றிய உணவக உரிமையாளருக்கும் , காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்திய உரிமையாளர்களிற்கும் ஒரு இலட்ச ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட வியாபார…

தென்கொரிவின் முன்னாள் பிரதமர் வாங்க் ஹொ யன் கைது

தென்கொரிய முன்னாள் பிரதமர் வாங்க் ஹொ யன் மற்றும் முன்னாள் உளவுத்துறை தலைவர் ஷொ டெய் யங் ஆகியோரை நேற்று முன்தினம் (13) பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தென்கொரிய நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது அதற்கு…

சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 12 வயது காஸா சிறுமி உயிருடன் மீட்பு

காஸா மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு, சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 12 வயதுச் சிறுமி ஒருவர் சுமார் எட்டு மணி நேரத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

வீட்டில் கதிரையில் எரிந்த நிலையில் சடலம்; பொலிசார் சந்தேகம்

களுத்துறையில் அளுத்கமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவாமோதர பகுதியில் உள்ள வீடொன்றில் தீயில் கருகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அளுத்கமை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (14) இரவு இடம்பெற்றுள்ளது. பொலிஸ்…

தாத்தாவுடன் வயலுக்குச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

பொலன்னறுவை மனம்பிட்டிய, மலியதேவபுர பகுதியில் தனது தாத்தாவுடன் வயலுக்குச் சென்ற 15 வயது சிறுவன் உழவு இயந்திரம் கவிழ்ந்து உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.…

திருமாவளவனை சந்தித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி

இலங்கை பொருளாதாரத்தில் இருந்து மீள இந்தியாவின் ஆதரவு நிச்சயமாக தேவைப்படும் போது, இதனை இந்தியா சாதகமாக பயன்படுத்தி, ஈழ தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிரந்தர தீர்வினை பெற்று தர வேண்டும். அதற்கு தமிழக அரசு காத்திரமான நடவடிக்கையை எடுக்க…

நாய்களால் தொல்லை; மனைவியிடம் விவாகரத்து கோரிய கணவர்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர் தெருநாய்களால் மனைவியிடம் விவாகரத்து கோரிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணமானதில் இருந்து அவர் மனைவியின் செல்லப்பிராணி பாசத்தால்…

தொலை தூரத்திலிருந்து சிகிச்சை அளித்து கனடிய மருத்துவர்கள் சாதனை

தொலைதூரத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி கனடிய மருத்துவர்கள் சாதனை நிலைநாட்டியுள்ளனர். டொராண்டோவின் புனித மைக்கல் மருத்துவமனயைின் மருத்துவக் குழு இந்த சாதனையை படைத்துள்ளுது. ரோபோக்களை தொலைவிலிருந்து கட்டுப்படுத்தி இந்த…

இன்று முதல் டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை

டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி 425 கிராம் நிறையுடைய டூனா (Tuna) டின் மீனின் அதிகபட்ச விலை 380 ரூபாவாக…

கடலில் தெய்வாதீனமாக தப்பிய மட்டக்களப்பு மீனவர்கள்

இயந்திர கோளாறு காரணமாக கடலில் தத்தளித்த படகினை மீட்க சென்ற படகின் இயந்திரமும் பழுதடைந்தமையால் , காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் , படகில் இருந்த மட்டக்களப்பு கடற்தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். காற்றின் வேகத்தால்…

மட்டக்களப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (15) தொடக்கம் தொடர்ந்து கடுமையான மழைபெய்துவருகின்றது. இதன்காரணமாக மட்டக்களப்பு…

இளைஞர்களால் பாலைவனமாக மாறும் யாழ்ப்பாணம் !

யாழில் உள்ள இளைஞர்களின் வெளிநாட்டு புலம்பெயர்வு பாரிய தாக்கங்களை உண்டு பண்ணுவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இதன் காரணமாக யாழ்ப்பாணம் பாலைவனம் போன்று காட்சியளிக்கும் நிலைக்கு தள்ளப்படும் என அவர்…

அமெரிக்காவில் பாடசாலைக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் ; மாணவர்கள் வெளியேற்றம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் புல்லர்னில் உள்ள 4 பள்ளிகளுக்கு தொடர் வெடி குண்டு மிரட்டல்கள் வந்தது. அங்குள்ள சன்னிஹில் பள்ளி, யூனியன் பள்ளி, டிராய் மற்றும் பெர்ன் டிரைவ் பள்ளிகளுக்கு தொலைபேசி மூலம் பள்ளியில் குண்டுகள் வைக்கப்பட்டு…

மத்ரஸாவில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு; ஆர்ப்பாட்டத்தில் மக்கள்

பதுளையில் வெலிமடை பிரதேசத்தில் உள்ள மத்ரஸா ஒன்றின் குளியலறையில் 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 03 ஆம் திகதி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, அப்பிரதேச மக்கள்…

உக்ரைன் தலைநகரில் ரஷியா பயங்கர தாக்குதல்! 6 பேர் பலி; 35 பேர் படுகாயம்!

உக்ரைனின் கீவ் நகரத்தில், ரஷியா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 6 பேர் பலியாகியுள்ளனர். உக்ரைனின் தலைநகரான கீவ் நகரத்தின் மீது ரஷியா, நேற்று முன்தினம் (நவ. 13) இரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர் தாக்குதல் நடத்தியுள்ளது.…

மீண்டும் ஒரு அதிர்ச்சி.. ஜம்மு-காஷ்மீரில் திடீரென வெடித்து சிதறிய வெடிபொருட்கள்.. 9 பேர்…

ஸ்ரீநகர், தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.…

செல்வ சந்நதியில் பானிப்பூரி விற்றவருக்கு தண்டம்

செல்லவச்சந்நிதி ஆலய சூழலில் சுகாதார சீர்கேட்டுடன் பானிப்பூரி விற்பனை செய்தவருக்கு , உணவக உரிமையாளருக்கும் 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் பொது சுகாதார பரிசோதகர் மேற்கொண்ட கண்காணிப்பு…

பாகிஸ்தானில் 26 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின், கைபர் மாகாணத்தில் 26 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைபர் பக்துன்குவா மாகாணத்தின், பஜாவூர், கொஹாட், கராக் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசிய…

யாழில். டெங்கு பரவும் சூழலை பேணியவர்களுக்கு 80ஆயிரம் தண்டம்

யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழலை பேணிய ஆதன உரிமையாளர்களுக்கு தலா 08 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகரசபை மற்றும் பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட பிரிவுகளில் கடந்த வாரம் டெங்கு…

யாழில். கஞ்சா கலந்த மாவா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனைக்கு தயாராக வைத்திருந்தவர் கைது

யாழ்ப்பாணத்தில் கஞ்சா கலந்த மாவா மற்றும் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் , நகரை அண்டிய பகுதியில் போதை பொருள் விற்பனையில் நபர் ஒருவர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,…

330 பாலஸ்தீனர் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்! அடையாளம் காண முடியாமல் தவிக்கும் குடும்பங்கள்!

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உயிரிழந்த மேலும் 15 பாலஸ்தீனர்களின் உடல்கள் காஸா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. காஸாவில், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த போரானது, அக்.10 ஆம் தேதி ஹமாஸ் கிளர்ச்சிப்படைக்கும், இஸ்ரேல் அரசுக்கும்…

யாழில். போதைப்பொருள் கும்பலின் வலையமைப்பை பேணிய கையடக்க தொலைபேசிகளுடன் ஐவர் கைது –…

யாழ்ப்பாணத்தில் கஞ்சா, ஐஸ் போதைப் பொருட்களுடனும் , அவற்றினை விற்பனை செய்வதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் , கையடக்க தொலைபேசி என்பவற்றுடன் , 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறை பகுதியில் , போதைப்பொருள் விற்பனையில்…

சென்னையில் வெடித்து சிதறிய விமானம்; குதித்த விமானிகள்? பரபரப்பு பின்னணி!

சென்னையில் விமானம் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான விபத்து தாம்பரம் விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம், இன்று செங்கல்பட்டு, திருப்போரூர் அருகே வானில் பறந்துள்ளது. அப்போது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக…

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 2 பேர் பலி, 21 பேர் மாயம்

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலியாகினர், 21 பேர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக மூன்று கிராமங்களில்…

காதலால் இடம்பெற்ற கொலை; பறிபோன 16 வயது சிறுமியின் உயிர்

16 வயது சிறுமியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கம்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல, பன்விலதென்ன பகுதியில் நேற்று (14) இரவு 16 வயது சிறுமியொருவர் கூரிய…

கோழி கிறுக்கல் செய்யும் மருத்துவர்களுக்கு எச்சரிக்கை!

மருந்துச் சீட்டுகளை எழுதுவது மற்றும் பரிந்துரைப்பது தொடர்பான அதிகாரபூர்வ வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு மருத்துவ நிபுணர்களை வலியுறுத்தி இலங்கை மருத்துவ சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் சில…