கனடாவில் வேலை வாங்கித் தருவதாக பாரிய மோசடி ; சிக்கிய முன்னாள் முகாமையாளர்
கனடாவில் வேலை வாங்கித்தருவதாக கூறி 5.2 மில்லியன் ரூபாய் மோசடி செய்த ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஓய்வுபெற்ற தோட்ட முகாமையாளரான சந்தேக நபர், கனடாவில் வேலை…