;
Athirady Tamil News
Daily Archives

19 November 2025

கனடாவில் வேலை வாங்கித் தருவதாக பாரிய மோசடி ; சிக்கிய முன்னாள் முகாமையாளர்

கனடாவில் வேலை வாங்கித்தருவதாக கூறி 5.2 மில்லியன் ரூபாய் மோசடி செய்த ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஓய்வுபெற்ற தோட்ட முகாமையாளரான சந்தேக நபர், கனடாவில் வேலை…

குடியேற்றத் திட்டங்களின் அரசியல்

சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியில் பல நீர்ப்பாசன, குடியேற்றத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், இவை எவ்வளவு விவேகமான உத்தி என்ற வினாவை இன்றும் எழுப்புவோர் உள்ளார்கள். சுதந்திரத்திற்குப் பிந்தைய மூன்று தசாப்தங்களாக பொதுத்துறை…

ஓடும் ரயிலில் பெண் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம்: தப்பியோடிய தாக்குதல்தாரி

சிகாகோ L ரயிலில் பெண் ஒருவர் மீது நடத்தப்பட்ட பயங்கரமான தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பெண்ணுக்கு தீ வைப்பு சிகாகோவில் CTA நீல நிற வழித்தட ரயிலில் 26 வயதுடைய பெண் ஒருவர் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம்…

ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிந்து கோரவிபத்து: பச்சிளம் குழந்தை உள்பட 4 பேர் பலி

காந்தி நகர், குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டம் மோடசா பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு நேற்று குழந்தை பிறந்தது. பச்சிளம் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் நேற்று இரவே மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அகமதாபாத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.…

கண்டி வைத்தியசாலையில் விசேட முழங்கால் சத்திர சிகிச்சை; 2 மணி நேரத்திற்குப் பிறகு நடக்க…

கண்டி தேசிய வைத்தியசாலையில் முழங்கால் மாற்று சத்திரசிகிச்சை கடந்த 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன்,தொடர்ந்து முன்னெடுக்கபப்ட்டு இன்று (19) வரை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள்…

இஸ்ரேல் சிறையில் 95 பாலஸ்தீன கைதிகள் உயிரிழப்பு: மனித உரிமை அமைப்பின் பகீர் ஆய்வறிக்கை

கடந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேலிய சிறையில் பாலஸ்தீன கைதிகளின் மரணங்கள் அதிகரித்து இருப்பதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகரித்த பாலஸ்தீன கைதிகள் உயிரிழப்பு இஸ்ரேல் மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் அமைப்பொன்று(PHRI)…

ஈக்வடாா்: பேருந்து விபத்தில் 21 போ் உயிரிழப்பு

ஈக்வடாரில் பள்ளத்துக்குள் பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 21 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: மத்திய ஈக்வடாா் நகரங்களான குவாரந்தா - அம்பாட்டோ இடையிலான சாலையில் பயணிகளுடன் பேருந்து ஒன்று பள்ளத்துக்குள்…

பாலஸ்தீன மூத்த அதிகாரிகள் கொல்லப்பட வேண்டும்: இஸ்ரேல் அமைச்சர் சர்ச்சைப் பேச்சு!

ஐக்கிய நாடுகள் அமைப்பு பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்தால், பாலஸ்தீன மூத்த அதிகாரிகள் அனைவரையும் கொன்றுவிட வேண்டும் என இஸ்ரேலின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இடமார் பென்-க்விர் கூறியுள்ளார். இஸ்ரேலில் நடைபெற்ற விழாவில் நேற்று முன்தினம்…

22ஆம் திகதிக்குப் பின் வானிலையில் பாரிய மாற்றம்

இம் மாதம் 22ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இக் குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வலுவடைந்து இலங்கையின்…

ஏஐ சொல்வதை கண்மூடித்தனமாக நம்பவேண்டாம்

மக்கள் ஏஐ கருவிகள் சொல்லும் அனைத்தையும் "கண்மூடித்தனமாக நம்பக்கூடாது" என கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றிலேயே சுந்தர் பிச்சை இதனை கூறியுள்ளார். ஏஐ தொடர்பில் அவர் மேலும்…

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம்: சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிக்கை

திருகோணமலையிலும் திருக்கோணேஸ்வரத்திலும் அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் தமிழர்களின் மத வழிபாட்டு உணர்வுகளையும் சிதைக்கும் வகையில் அங்கு சட்டத்திற்குப் புறம்பாக நிர்மாணிக்கப்பட்டுவரும் புதிய புத்தர் சிலைகளும் அந்தப் பகுதியை…

எம்.பி சாணக்கியனுக்கு ஞானசார தேரர் எச்சரிக்கை

கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்றைய தினம் (18) திருகோணமலைக்கு சென்று, அங்குள்ள பௌத்த சின்னங்களை நிறுவுவதற்குத் தடையாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். திருகோணமலை தமிழ் மக்களுக்கே…

கார் மோதி உழவு இயந்திரத்தில் பயணித்த இருவர் பலி

மஹியங்கனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். திம்புலாகல - மஹியங்கனை பிரதான வீதிக்கு, குறுக்கு வீதி ஒன்றிலிருந்து சிறியரக உழவு இயந்திரம் திடீரென ஏறியமையால் , பிரதான வீதியில் இருந்து வந்த கார் , அதனுடன்…

கூண்டுகளில் அடைக்கப்பட்டு பட்டினி போடப்பட்ட குரங்குகள்; கடும் எதிர்ப்பு

கண்டி தும்பனை பிரதேசத்தில், கூண்டுகளில் அடைக்கப்பட்டு, பட்டினி போடப்பட்டு, சூரிய ஒளி மற்றும் அதிக மழைக்கு ஆளாக்கப்பட்டுள்ள பாரிய எண்ணிக்கையிலான குரங்குகள் தொடர்பில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு…

பிரான்ஸில் இருந்து திரும்பிய யாழ் இளைஞனுக்கு நள்ளிரவில் நடந்தது என்ன? மேலதிக தகவல்!

பிரான்ஸ் இல் இருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இளைஞன் நள்ளிவில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி பகுதியை சேர்ந்த ராஜகுலேந்திரன் பிரிந்தன் (வயது 29) என்ற இளைஞனே படுகொலை…

கட்டுக்கடங்காத கூட்டத்தால் சபரிமலையில் குழந்தைகள், முதியோர் பரிதவிப்பு: மூதாட்டி…

சபரிமலை: சபரிமலை​யில் ஏற்​பட்​டுள்ள கடும் நெரிசலில் சிக்கி குழந்​தைகள், முதி​யோர் பெரும் அவதிக்​குள்​ளாகி வரு​கின்​றனர். வரிசை​யில் நீண்ட நேரம் காத்​திருந்த மூதாட்டி ஒரு​வர் மாரடைப்​பால் உயி​ரிழந்​தார். சபரிமலை ஐயப்​பன் கோயி​லில்…

ஆந்திராவில் முக்கிய மாவோயிஸ்டு தலைவன் உள்பட 6 பேர் சுட்டுக்கொலை.. யார் இந்த மத்வி…

ராய்ப்பூர். சத்தீஸ்கர் மாநிலத்தில் முற்றி மாவோயிஸ்டுகளை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை ஏராளமான மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். பலர் சரண் அடைந்து வருகின்றனர்.…

யாழில். 19 நாட்களில் 130 பேருக்கு டெங்கு

யாழ்ப்பாணத்தில் கடந்த 19 நாட்களில் 130 டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர் எனவும் , அத்துடன் வைரஸ் காய்ச்சல், சிக்கின்குனியா போன்றவற்றின் பரம்பலும் அதிகரித்து காணப்படுகிறது என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள்…

வவுனியா பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மூலம் பட்டப்படிப்பு துறைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்

வவுனியாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மூலமான பட்டப்படிப்புத் துறைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழர் பிரதேசங்களில் ஒன்றான வவுனியாவில்…

காங்கோ அமைச்சர், 20 பேர் சென்ற விமானம் விழுந்து தீப்பற்றியது!

கின்ஷாசா: காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள தாமிரச் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்த இடத்தைப் பார்வையிட்டுத் திரும்பிய சுரங்கத் துறை அமைச்சர் உள்பட 20 பேர் இருந்த விமானம் ஓடுதளத்தில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. நல்வாய்ப்பாக, அதிலிருந்த…

நல்லூர் நினைவாலயம் வெள்ளிக்கிழமை மாலை 06 மணிக்கு அங்குரரர்பணம்

தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் நல்லூர் நினைவாலயம் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை(21) மாலை 06 மணிக்கு அங்குரரர்பணம் செய்து வைக்கப்படும் என ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது தாய் மண்ணுக்காக தம் உயிர்களை அர்பணித்தவர்களுடன்…

யாழில் வெள்ளம் வடிந்தோடும் பகுதிகளை அடைக்காதீர்கள் – யாழ் . மாவட்ட அனர்த்த…

யாழ்ப்பாணத்தில் கடந்த 03 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக 33 பேர் பாதிப்படைந்துள்ளனர் எனவும் , வெள்ளம் வடிந்தோடும் பகுதிகளில் சிலர் மனிதாபிமானமின்றி கட்டுமானங்களை கட்டி வந்துள்ளமை , மற்றும் மண் மேடுகள் அமைத்து வைத்துள்ளமையாலையே வெள்ள…

ஷேக் ஹசீனாவின் மரண தண்டனை வங்கதேசத்தின் உள்நாட்டு விவகாரம்: சீன அரசு கருத்து!

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, வங்கதேசத்தின் உள்நாட்டு விவகாரம் என சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு மாணவா்கள் போராட்டத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடா்பாக, அப்போது…

‘தற்கொலை தாக்குதல் எனப்படுவது…’ – டெல்லி குண்டு வெடிப்பு குற்றவாளி உமர்…

புதுடெல்லி: “தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது ஒரு வகையான உயிர்த் தியாக நடவடிக்கை.” என டெல்லி கார் குண்டு வெடிப்பு நடத்திய மருத்துவர் உமர் நபி பேசியுள்ள வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.…

மனைவியை பணயம் வைத்துச் சூதாடி தோற்ற கணவன் ; பலமுறை சீரழிக்கப்பட்ட இளம் குடும்பப்பெண்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் டேனிஷ். இவருக்கும் பாக்தாத் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. டேனிஷ் குடிப்பழக்கத்திற்கும் சூதாட்டத்துக்கும் அடிமையாகி இருந்தார். எப்போதும் சூதாட்டம் ஆடிக்…

சிவனொளிபாத மலை செல்பவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை

சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்திரிகர்கள் மிகவும் அவதானமாக செல்லுமாறு நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார். நுவரெலியா - மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மதிய வேளையில் கடந்த சில நாட்களாக கன மழை…

நாடாளுமன்ற அலுவலகத்தில் நுழைந்த பாம்பு; ஊழியர்கள் அச்சம்

இலங்கை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் நாடாளுமன்ற அலுவலகத்தில் ஒரு பாம்பு காணப்பட்டதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. சபாநாயகர் வழக்கமாக உணவு உட்கொள்ளும் பகுதிக்கு அருகிலுள்ள ஜன்னல் வழியாக பாம்பு நேற்று (18) காலை நுழைய முயன்றபோது ஊழியர்கள்…

பாகிஸ்தானில் 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின், கைபர் பக்துன்குவா மாகாணத்தில் 15 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லையில் அமைந்துள்ள கைபர் மாகாணத்தின் டெரா இஸ்மாயில் மாவட்டத்தில், பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கு…

பிரச்சினை முடிந்துவிட்டது, ஏன் இன்னும் ஆடுகிறார்கள் ; கடும் தொனியில் ஜனாதிபதி அநுர

திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது. நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏன் இன்னும் ஆடுகிறார்கள். இனவாதிகள் இனவாத தீயை பற்றவைத்துக் கொண்டு திரிகிறார்கள். இலங்கையின் எதிர்காலம் இனவாதத்தில் எழுதப்படப்படாது என ஜனாதிபதி…

அட்டைப் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து

கடுவலை, ரனால பகுதியில் உள்ள அட்டைப் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று (19) காலை ஏற்பட்ட இந்த தீப்பரவலில் தொழிற்சாலைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

திடீரென முடங்கிய எக்ஸ் வலைதளம்

உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளமாக எக்ஸ் வலைதளம் (டுவிட்டர்) திகழ்கிறது. இந்த வலைதளத்தை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை எக்ஸ் வலைதளம் திடீரென முடங்கியுள்ளது. மாலை…

நைஜீரியாவில் விடுதியிலிருந்து 25 பள்ளி மாணவிகள் கடத்தல்!

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில், பள்ளிக்கூடத்தின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், ஏராளமான ஆயுதக்குழுக்கள் அரசுக்கு எதிரான தாக்குதல்கள்,…

இரவில் இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு ; பலியான மூத்த தம்பதி குறித்து வெளியான அதிர்ச்சி…

தங்காலை - உணாகூருவ வாவிக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்று(18) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தம்பதியினர் உயிரிழந்தனர். குறித்த தம்பதி உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளில் பல்வேறு விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.…

யாழில் பிரான்ஸிலிருந்து வந்த இளைஞனுக்கு அரங்கேற்றப்பட்ட கொடூரம் ; தொலைபேசி அழைப்பால் வந்த…

யாழ்ப்பாணம் - வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் இளைஞர் ஒருவர் நேற்று இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் 29 வயதுடைய பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. தீவிர விசாரணை…