;
Athirady Tamil News
Yearly Archives

2025

அமெரிக்கா இல்லாமல் உலகில் அனைத்தும் இறந்துவிடும் ; சர்ச்சையை கிளப்பும் ட்ரம்பின் கருத்து

அமெரிக்கா இல்லையென்றால் உலகில் உள்ள அனைத்தும் இறந்துவிடும் என அந்நாட்டு ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார். ஓவல் அலுவலகத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எனது முதல் ஆட்சி காலத்தில் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மிகப்பெரியதாக மாற்றினேன்.…

இங்கிலாந்தை விட சோமாலியா பாதுகாப்பானது; கண்ணீர்விடும் ஏதிலி!

பாதுகாப்புத் தேடி இங்கிலாந்திற்கு வந்த சோமாலியாவைச் சேர்ந்த அகதி ஒருவர், “தயவுசெய்து என்னை மீண்டும் சோமாலியாவுக்கே திருப்பி அனுப்பிவிடுங்கள். இந்த நுனாட்டன் நகரை விட என் நாடு மிகவும் பாதுகாப்பானது” என அதிகாரிகளிடம் கெஞ்சிய சம்பவம் பெரும்…

இந்தூர் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி: எலிகள் கடித்த 2 பச்சிளம் குழந்தைகள் மரணம்

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் அரசு மருத்துவமனையில் 2 பச்சிளம் பெண் குழந்தைகளை எலிகள் கடித்த சம்பவத்தில் இரண்டாவது குழந்தையும் உயிரிழந்தது. இந்தூரில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில், பிறவிக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு,…

யாழ். தெல்லிப்பழை துர்க்கை அம்மனின் தேர்த்திருவிழா ; அம்மனின் ஆசி பெற திரண்ட பக்தர்கள்

வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் நேற்று சப்பறத்திருவிழா…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; 51 ஆயிரம் அதிக மாணவர்கள் தேர்ச்சி

2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் 51 ஆயிரத்து 969 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. சிங்கள மொழி மூலத்திற்கான வெட்டுப் புள்ளிகள் 140 எனவும், தமிழ் மொழிக்கான வெட்டுப் புள்ளிகள்…

புலமைப்பரிசில் பரீட்சை ; சிங்கள மொழியில் சாதனை படைத்த மாணவி

2025 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, காலி அம்பலாங்கொடை ஸ்ரீ தேவாநந்த பாடசாலை மாணவி ஷனுதி அமாயா அஸ்வினி, சிங்கள மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் 198 மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.…

கைவிட்டு போகும் மகிந்த ராஜபக்ஷ இல்லம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அரச…

சீன ராணுவ அணிவகுப்பு! ஒன்றாகக் கலந்துகொண்ட சீன, ரஷிய, வடகொரிய அதிபர்கள்! முதல்முறை…

சீனாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் அந்த நாட்டு அதிபர் ஜின்பிங்குடன் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் கலந்துகொண்டனர். இவர்கள் மூவரும் முதல்முறையாக ஒன்றாகக் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி இதுவாகும். இரண்டாம்…

யாழில். பட்டம் ஏற்றி விளையாடிய சிறுவன் மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவால் உயிரிழப்பு

யாழில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளான். சுன்னாகம் தெற்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த கேதீஸ்குமார் கார்த்திகேயன் (வயது 07) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். இது…

பாகிஸ்தானில் பலூச் கட்சியின் பேரணியில் வெடிகுண்டு தாக்குதல்! 14 பேர் பலி!

பாகிஸ்தானின், பலூசிஸ்தான் தேசிய கட்சியின் பேரணியில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவேட்டாவில், பலூசிஸ்தான் தேசிய கட்சியின் நிறுவனர் சர்தார் அட்டாவுல்லா மெங்காலின் 4 ஆம் ஆண்டு…

கொழும்பில் 4ஆவது குவியம் விருதுகள் விழா

இலங்கைத் தமிழ் சினிமா கலைஞர்களை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில் குவியம் ஊடகம் ஆண்டு தோறும் விருதுகளை வழங்கி வருகின்றது. அந்த வகையில் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குவியம் விருதுகள் நிகழ்வு எதிர்வரும்…

வடக்கில் பெண் நாய்களுக்கு கருத்தடை

வடக்கில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யுத் இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு தொடரவுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை கட்டாக்காலி நாய்களை…

யாழ் . இந்து மாணவன் முதலிடம்

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 194 புள்ளிகளை பெற்று யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலமாக முதலிடம் பெற்றுள்ளார்.

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் அதிகபட்ச புள்ளிகளின் விபரம்

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி, 51,969 மாணவர்கள் (17.11 வீதம்) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்…

செம்மணியில் இரு என்புகூட்டிற்கு மேலாக ஒரு என்பு கூடு அடையாளம் காணப்பட்டுள்ளது

செம்மணி மனித புதைகுழியில் இரண்டு பெரிய என்புக்கூட்டு தொகுகளின் முழங்கால் பகுதிக்கு குறுக்காக ஒப்பிட்டளவில் சிறிய எலும்புக்கூட்டு தொகுதியும் மற்றுமொரு என்புக்கூட்டின் மண்டையோடு ஒரு என்புக்கூட்டின் தோள்பட்டையுடன் தொடுகையுற்றவாறும் அடையாளம்…

தொடரும் வரதட்சிணை கொடுமை: பெங்களூரில் ஒரே வாரத்தில் 2வது தற்கொலை!

கர்நாடக மாநிலத்தில் வரதட்சிணை கொடுமையால் 28 வயது பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பகலகுண்டேவில் வசித்துவந்தவர் பூஜாஸ்ரீ. இவர் வங்கி ஒன்றின் காசாளராக பணியாற்றி வந்தார். இவர் தனியார்…

புடினிடம், கிம் ஜாங் உன் சொன்ன ஒற்றை வார்த்தை: உலகிற்கு ராணுவ பலத்தை காட்டிய சீனா!

சீனாவின் வெற்றி அணிவகுப்பில் ஷி ஜின்பிங், விளாடிமிர் புடின் மற்றும் கிம் ஜாங் உன் ஆகியோர் ஒரே நேரத்தில் கலந்து கொண்டு இருப்பது உலக அரங்கில் முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது. காட்சிப்படுத்தப்பட்ட சீன இராணுவ பலம் ஜப்பானை இரண்டாம் உலக போரில்…

52 வயது காதலிக்கு 26 வயது காதலன் செய்த சம்பவம் ; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

உத்தரபிரதேசத்தில் இன்ஸ்டாகிராமில் தன்னை இளமையாகக் காட்டிக் பழகிய 52 வயதுப் பெண், திருமணம் செய்ய வற்புறுத்தியதால் 26 வயது இளைஞர் அவரைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், மெயின்புரி மாவட்டத்தில்…

யாழ்ப்பாண நீதிபதிகள் மூவருக்கு இலங்கையில் கிடைத்த உயரிய அந்தஸ்து

யாழ்ப்பாண நீதிபதிகளில் மூவர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்றுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 18 பேர் நியமிக்கப்பட்டு நியமனக் கடிதங்கள் நேற்று (3) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வழங்கி…

யாழில் திடீரென உயிரிழந்த பச்சிளம் சிசு ; பெரும் அதிர்ச்சி கொடுத்த பிரேத பரிசோதனை அறிக்கை

பிறந்து 5 நாட்களேயான ஆண் சிசு ஒன்று உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தை கடந்த 28ஆம் திகதி பிறந்துள்ளது. சிசுவின் உடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி…

“பில்லி சூனியம்” ; ஸ்பெயின் சென்ற அகதிகள் நடுக்கடலில் கொலை செய்யப்பட்டார்களா?

ஸ்பெயினின் கேனரி தீவுகளை நோக்கி சென்ற படகில் 70 அகதிகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என ஸ்பெயின் காவல்துறை தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்காப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட இந்தப் படகில் சுமார் 320 பேர் இருந்ததாகக்…

நோய்களால் அவதிப்படுகிறாரா டொனால்ட் டிரம்ப்? வதந்திகளுக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடல் நிலை குறித்த வதந்திகள் சமூக ஊடகங்களில் மிகப்பெரிய பேசு பொருளாக உருவான நிலையில் அதற்கு டிரம்ப் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். டிரம்ப் உடல் நிலை வதந்திகளும், முற்றுப்புள்ளியும் சமூக ஊடகங்களில் கடந்த…

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகின!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பெறுபேறுகளை அறிய https://doenets.lk/examresults என்ற இணையத்தை நாடவும். 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5…

அமெரிக்க ஜனாதிபதியுடன் பேசிய கனடிய பிரதமர்

கனடிய பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்க ஜானதிபதி டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கனடிய அமைச்சரவை கூட்டத்திற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய கனடா பிரதமர் மார்க் கார்னி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி…

புர்கினா பஸோவில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்குத் தடை!

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பஸோவில், தன்பாலின சேர்க்கைக்குத் தடை விதிக்கும் புதிய சட்டமானது, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. புர்கினா பஸோ நாட்டில், கேப்டன் இப்ராஹிம் தரோரே தலைமையிலான ராணுவ அரசு, கடந்த ஓராண்டுக்கும்…

வெள்ள நீரை மக்கள் சேமிக்கலாமே.. யோசனை சொல்லும் பாகிஸ்தான் அமைச்சர்!

பாகிஸ்தானின் வடக்கு மாகாணங்கள், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், மழை வெள்ளம் என்பது கடவுளின் வரம் என்று கூறியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. வீடுகளை சூழ்ந்திருக்கும்…

டட்லி அரசாங்கத்தின் பொருளாதாரக் கோளாறுகள்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ 1965-70 காலகட்டத்தில், முறையான திட்டமிடல் செயல்பாடு எதுவும் இல்லை, பொருளாதாரத் திட்டம் எதுவும் வகுக்கப்படவில்லை. ஏற்றுமதி வருவாயில் ஏற்பட்ட தொடர்ச்சியான வீழ்ச்சி காரணமாக, பொருளாதாரத்தின் நெருக்கடி மேலாண்மை…

குண்டு துளைக்காத ரயிலில் சீனா பயணமான வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், குண்டு துளைக்காத சிறப்பு ரயில் மூலம் சீனாவுக்குச் சென்றுள்ளார். திங்கட்கிழமை (1) இரவு வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் இருந்து புறப்பட்ட அவர், சீனா சென்றடைந்தார். முதல் வெளிநாட்டுப் பயணம் இரண்டாம்…

நாட்டில் மீண்டும் தீவிரமடையும் டெங்கு வைரஸ்

நாட்டில் கடந்த எட்டு மாதங்களில் 36ஆயிரத்து 708 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மட்டும் 2ஆயிரத்து 749 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அத்துடன் இவ்…

பஞ்சாப் வெள்ளம் பேரிடராக அறிவிப்பு! 30 பேர் பலி!

பஞ்சாபை பேரிடர் பாதித்த மாநிலமாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இன்று வரை 30 பேர் பலியாகியுள்ளனர். மேலும் வெள்ளத்தால் 1,400 கிராமங்களைச் சேர்ந்த 3.55 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

குற்றச்சாட்டிலிருந்து பூஜித் ஜெயசுந்தர விடுதலை

பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி(லிப்ட்) பராமரிப்பாளர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர இன்று (03) விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் குறித்த…

பேராதனை பல்கலைக்கழக மாணவனின் சாதனை ; இளம் வயதிலே மருத்துவப் பேராசிரியர் பதவி

பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வைத்தியர் சாமர லக்மல் தலுகம, இளம் வயதில் இலங்கையின் இளைய மருத்துவப் பேராசிரியர் பதவியைப் பெற்றுள்ளார். 1987 ஆம் ஆண்டு போரமதுல்லவில் பிறந்த சாமர துல்கம, போரமதுல்ல கல்லூரியில் தனது கல்வியைத்…

காஸாவில் தொடரும் தாக்குதல்! 361 ஆக உயர்ந்த பட்டினிச் சாவு!

காஸாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் 130 குழந்தைகள் உள்பட இதுவரை 361 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் இரண்டு ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் காஸா…

இந்தோனேசிய தூதா் பெருவில் சுட்டுக் கொலை

பெருவுக்கான இந்தோனேசிய தூதரகத்தில் பணியாற்றிய செட்ரோ லியோனாா்டோ புா்பா (40) என்பவா் தலைநகா் லீமாவில் சுட்டுக் கொல்லப்பட்டாா். தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு திங்கள்கிழமை இரவு சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது மூன்று முறை சுடப்பட்ட அவா்…