;
Athirady Tamil News
Yearly Archives

2025

ஜப்பானில்.. முன்னாள் சிறைக் கைதியின் கல்லறையில் மன்னிப்புக் கோரிய அதிகாரிகள்! ஏன்…

ஜப்பானில், தவறுதலாகக் கைது செய்யப்பட்ட முன்னாள் சிறைக் கைதி ஒருவரின் கல்லறையில் காவல் மற்றும் நீதித் துறை அதிகாரிகள் மன்னிப்புக் கோரியுள்ளனர். டோக்கியோவுக்கு அருகில் அமைந்துள்ள யோகோஹாமா நகரத்தில் உள்ள இயந்திரத் தயாரிப்பு நிறுவனத்தைச்…

ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை: நடைமுறையைத் தொடங்கிய ஐரோப்பிய நாடுகள்!

அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது ஐ.நா. விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதற்கான நடைமுறையை தொடங்கிவிட்டதாக பிரான்ஸ், ஜொ்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் வியாழக்கிழமை அறிவித்தன. ‘ஸ்னாப் பேக்’ என்றழைக்கப்படும் அந்த நடைமுறை,…

தென்கொரியாவில் மாணவர்கள் தொலைபேசி பயன்படுத்த தடை

தென்கொரியாவில் 2026 ஆம் ஆண்டு முதல் பாடசாலையில் மாணவர்கள் கையடக்க தொலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இங் பாடசாலையில் மாணவர்கள் கையடக்க தொலைபேசியை பயன்படுத்த தடை விதிப்பதற்காக மசோதாவை புதன்கிழமை…

‘மிஸ்டர் கிளீன்’ இமேஜை சிதைக்கும் சதி

முருகானந்தன் தவம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது இலங்கை அரசியலில் கொதி நிலையை உருவாக்கியுள்ளதுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-என்.பி.பி. அரசாங்கத்திற்கு கடும் நெருக்கடிகளையும் அழுத்தங்களையும்…

பானிபூரி விற்ற முன்னாள் ஐடி ஊழியர்.. கர்ப்பிணி மனைவி தற்கொலையில் மர்மம்!

கர்நாடகத்தில் பானிபூரி விற்பனையாளரின் வரதட்சணை கொடுமையால் 27 வயது கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சுத்தகுண்டேபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி ஷில்பா(27).…

அருங்காட்சியகத்துக்குச் சென்றவருக்கு அதிர்ச்சி கொடுத்த ரோபோ: அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு…

துபாயிலுள்ள அருங்காட்சியகம் ஒன்றிற்குச் சென்றிருந்த சுற்றுலாப்பயணி ஒருவர், மறக்கமுடியாத சம்பவம் ஒன்றை எதிர்கொண்டார். அது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்தியும் வீடியோவும் ஒரு தரப்பினருக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளன. அதிர்ச்சியை…

பல்கலைக்கழகத்தில் பகிடிவதை; நான்கு மாணவர்கள் கைது

களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை பகிடிவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் நான்கு மாணவர்கள் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் புதன்கிழமை (27) கைதுசெய்யப்பட்டுள்ளனர். குற்றப்…

யாழில் 400 வருடங்கள் பழமையான ஆலய மஹாகும்பாபிஷேகம்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை துணவி கிராமத்தில் 400 வருடங்களுக்கு மேல் பழைமையான பிரகேஷ்வரன் ஆதி சிவன் ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம் இன்று சிறப்பாக இடம்பெற்றது. பழைமை மாறாத வகையில் மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு இன்று (29) வெள்ளிக்கிழமை காலை…

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு… ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய…

அமெரிக்காவின் மினியாபொலிஸ் பகுதியில், பாடசாலை சிறார்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், ட்ரம்பை கொல்ல வேண்டும் என தமது துப்பாக்கியில் எழுதி வைத்திருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மூன்று துப்பாக்கி புதன்கிழமை நடத்தப்பட்ட அந்த…

பிரித்தானியா திரும்பும் இளவரசர் ஹரி: உருவாகியுள்ள எதிர்பார்ப்பு

இளவரசர் ஹரி, செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி பிரித்தானியா திரும்ப உள்ளார். முக்கியமான நாள் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி, பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத் மறைந்த தினம் ஆகும். அன்று WellChild விருதுகள் வழங்கும் விழாவில்…

களுத்துறையில் மோதலில் ஈடுபட்ட நபர் மீது துப்பாக்கிச்சூடு

களுத்துறையில் மோதலில் ஈடுபட்ட நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. களுத்துறை தர்கா நகரில் இன்று (29) பிற்பகல் இந்த துப்பாக்கிச்கூடு இடம்பெற்றுள்ளது. வழக்கு ஒன்றை விசாரிப்பதற்காக சென்றிருந்த வேளையில்…

சூடான்: துணை ராணுவ தாக்குதலில் 24 போ் உயிரிழப்பு

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 24 போ் உயிரிழந்ததாக அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போரைக் கண்காணித்துவரும் மருத்துவக் குழு தெரிவித்தது. அந்த நாட்டின் வடக்கு டாா்ஃபா் மாகாணத்…

இனப்படுகொலைகளுக்கு நீதி கோரி யாழில் கையெழுத்து சேகரிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கண்டறியப்பட்ட மனித புதைகுழிகள் மற்றும் தமிழ் இனப்படுகொலைகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக (29) காலை கையெழுத்து சேகரிப்பு இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி உள்ளிட்ட…

வைத்தியசாலையில் இருந்து வீடு சென்றார் ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து வௌியேறியுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிற்சை பிரிவிலிருந்த ரணில் விக்ரமசிங்க இன்று (29) காலை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தார். முன்னாள்…

நாயை தூக்கி அடித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி

நானுஓயா, எடின்போரோ தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை கொடூரமாக தாக்கி, வீதியில் தலைகீழாக தூக்கி அடித்து, ஆற்றில் வீசிய குற்றச்சாட்டின் கீழ், சந்தேகத்தின் பேரில் அந்த இளைஞன் வியாழக்கிழமை (28) நானுஓயா பொலிஸாரால் கைது…

முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து விஜய் கையெழுத்து போடுவது போல விநாயகர் சிலை

முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து தவெக தலைவர் விஜய் கையெழுத்து போடுவது போல விநாயகர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சையான சம்பவம் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அண்மையில் மாநில இரண்டாவது மாநாட்டை…

உத்தரகண்டில் மேக வெடிப்பு! பல குடும்பங்கள் மாயம்!

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பில் சிக்கி பலர் மாயமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாமோலி மாவட்டம் தேவல் பகுதியிலும் ருத்ரபிரயாக் மாவட்டம் புஷேதர் பகுதியிலும் ஏற்பட்ட மேக வெடிப்பால் அதீத கனமழை பெய்து வருகின்றது.…

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் இடித்து அகற்றப்பட்ட சுமைதாங்கி

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட நுணாவில் கிழக்கு கல்வயல் வீதியில் அமைந்திருந்த பாரம்பரிய மரபுரிமைச் சின்னமான சுமைதாங்கி தனியார் ஒருவரால் முற்றாக இடித்து அகற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர்…

ரணில் விக்ரமசிங்க சாதாரண விடுதிக்கு மாற்றம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இத்தகவலை அக் கட்சியின் உதவித் தலைவர் அகில…

இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு ; 2000 ரூபாய் புதிய நாணயத் தாள் ஜனாதிபதியிடம்…

இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் இன்று (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார…

யாழில் இருந்து வவுனியா சென்ற பேருந்து கோர விபத்து; இருவர் பலி

கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில், நிமல் லான்சா கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2006 ஆம் ஆண்டு ஒரு வீட்டை…

மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு அமைவாக யாழ். மானிப்பாய் கட்டுடை முதலியார் வீதி முழுமையாக…

மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு அமைவாக யாழ். மானிப்பாய் கட்டுடை முதலியார் வீதி முழுமையாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது. பிரதேச சபையின் நிதியில் இடம்பெறவுள்ள வீதிப் புனரமைப்பு பணிகளின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை வட்டார மக்கள் பிரதிநிதி கலொக்…

உக்ரைனின் ஐரோப்பிய அலுவலகங்கள் மீது ரஷியா தாக்குதல்

உக்ரைனில் உள்ள ஐரோப்பிய யூனியன் அலுவலகங்கள் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் உள்பட பல்வேறு பகுதிகளில் ரஷியா சரமாரியாக நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 4 சிறுவா்கள் உள்பட 17 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:…

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

வாஷிங்டன்: ‘ஹெச்1பி’ நுழைவுஇசைவு (விசா) திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை மேற்கொள்ள அமெரிக்கா அதிபா் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஹெச்1பி நுழைவு இசைவு மூலமாக வெளிநாட்டவா்களை அமெரிக்கா பணியில்…

மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய கோழி முட்டை

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், கோழியொன்று நீல நிற முட்டையிட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கால்நடைத்துறை உதவி இயக்குநர் வைத்தியர் அசோக் கூறுகையில், "கோழியின்…

யாழ் . மத்திய பேருந்து நிலையம் முன்பாக போராட்டம்

வட,கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கோரி , யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாகவும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில்…

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நாளை யாழில் சர்வதேச நீதி கோரி போராட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி நாளைய தினம் சனிக்கிழமை வடக்கு கிழக்கில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின்…

வலி. வடக்கு பிரதேச சபை தலைமைக்காரியாலயம் மீண்டும் காங்கேசன்துறைக்கு ?

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தலைமை காரியாலயத்தின் தற்போதைய நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்ட வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையிலான குழுவினர் , அதனை மீள புனரமைப்பது தொடர்பிலும் ஆராய்ந்துள்ளனர் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி…

பருத்தித்துறையில் கழிவு நீராரை வீதிக்கு வெளியேற்றியமை உள்ளிட்ட குற்றம் – 20 ஆயிரம்…

ஃபருத்தித்துறையில் உணவகத்தின் கழிவு நீரினை வீதியில் விட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீரினை கழிவு நீர்…

நாட்டில் ஆறு பகுதிகளில் இன்று சூரியன் சுட்டெரிக்கும்!

நாட்டில் ஆறு பகுதிகளில் இன்று (29) பகல் வேளையில் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, முல்லைத்தீவு மாவட்ட குமுளமுனை, படினத்தம்பூர், ஆலங்குளம், தண்ணியூற்று , வற்றாப்பளை ஆகிய பகுதிகளில்…

ரஷியாவின் தாக்குதலில்.. மூழ்கியது உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பல்!

உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பலை, ட்ரோன் தாக்குதலின் மூலம் மூழ்கடித்ததாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷியாவின் கடற்படை ட்ரோன் தாக்குதலின் மூலம், உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பலான சிம்ஃபெர்போல்…

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

ஆஸ்திரேலியாவில் இருந்து அந்நாட்டுக்கான ஈரானின் தூதர் அஹமது சடேகி வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டில், யூதர்களுக்கு எதிராகக் குறைந்தது 2 தாக்குதல்களையாவது ஈரான் அரசு இயக்கியதாக, அந்நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ்…

யாழில் இருந்து வவுனியா சென்ற பேருந்து விபத்து; இருவர் பலி

கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும், கனரக டிப்பர் ஒன்றும், மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…

மர்ம முறையில் உயிரிழந்த 84 வயது மூதாட்டி ; தற்கொலையா? கொலையா?

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் 84 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. பெண் பைகள் வீட்டில் குறித்த பெண்…