;
Athirady Tamil News
Yearly Archives

2025

ரணில் விக்ரமசிங்க சிஐடி இல் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியுள்ளார். ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு…

நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவில் யுவதியின் மோசமான செயல்!

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது நகைகளைத் திருட முற்பட்ட 24 வயது இளம் யுவதி ஒருவரை ஆலயப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சாரணர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நேற்று (21) நடைபெற்ற நல்லூர் ஆலய தேர்த்…

அரசியலுக்கு வர முக்கிய காரணமே இதுதான் – மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு

தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு நேற்று மதுரை அருகே உள்ள பாரபத்தியில் நடைபெற்றது. இந்த, மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் மாலை 4;50 மணிக்கு விஜய் தனது பேச்சை தொடங்கினார். விஜய் பேச்சு…

மே 9 கலவரம்! முன்னாள் பிரதமருக்கு பிணை வழங்கிய பாக். உச்சநீதிமன்றம்!

மே-9 கலவரம் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, அந்நாட்டின் உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த 2023-ம் ஆண்டு மே 9 ஆம் தேதியன்று, ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு…

நேரடி ஒளிபரப்பில் உயிரிழந்த பிரபல பிரெஞ்சு ஸ்ட்ரீமர்

பிரான்சில் பிரபல ஸ்ட்ரீமர் நேரடி ஒளிபரப்பில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் ஜீன் போர்மனோவ் (Jean Pormanove/JP) எனும் பிரபல ஸ்ட்ரீமர், 12 நாட்கள் நீடித்த நேரடி ஒளிபரப்பின்போது உயிரிழந்துள்ளார். 46 வயதான…

மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம் வழங்க தீர்மானம்

மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கான முறையான வழிமுறையை தயாரிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலக அதிகாரிகளுக்கு இடையே நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி…

யாழில் நேர்ந்த சோகம் ; கடைக்குச் சென்ற வர்த்தகர் தீடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக யாழ். நகருக்கு சென்ற வர்த்தகர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் முத்தமிழ் வீதி, கொட்டடி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னையா பிறேமானந் (வயது 58) என்ற வர்த்தகராவார்.…

தமிழர் பகுதியில் மீன்பிடிக்க சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி

திருகோணமலைப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறக்கக் கண்டி கடல் பகுதியில் நேற்று (21) இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.…

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு சீல்

யாழ்ப்பாணம் மாங்குளம் பொதுச்சுகாதார பிரிவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள் மற்றும் கடைகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டதுடன் சுகாதார சீர்கேட்டை நிவர்த்தி செய்யும் வரை உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் சுகாதார…

காசா நகரை கைப்பற்ற தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்

பாலஸ்தீனத்தின் காசா–முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் காசாவின் முக்கிய நகரான காசாசிட்டியை கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.…

எஃப்பிஐ தேடி வந்த பெண் குற்றவாளி இந்தியாவில் கைது! மகனைக் கொன்றவர்

அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான எஃப்பிஐ அமைப்பினால் தேடப்பட்டு வரும் மிக முக்கிய 10 குற்றவாளிகளில் 4வது இடத்தில் இருக்கும் பெண் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். பத்து முக்கிய குற்றவாளிகளில், தன்னுடைய சொந்த குழந்தையைக் கொன்றதாகக்…

9 பெண்களின் நிரூபிக்கப்பட்ட 17 குற்றச்சாட்டுகள்! முன்னாள் பாதிரியார் கிறிஸ் பிரைன்…

பிரித்தானியாவில் 17 அநாகரீகமான தாக்குதலில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்ட முன்னாள் பாதிரியார் ஒருவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். நிரூபிக்கப்பட்ட முன்னாள் பாதிரியார் மீதான குற்றச்சாட்டுகள் பிரித்தானியாவின் ஷெஃபீல்டைச் சேர்ந்த 68 வயது…

பிரித்தானியாவில் கொடூர கொலை ; 8 முறை கத்திக் குத்திற்கு இலக்காகிய ஐஸ்கிரீம் வியாபாரி

பிரித்தானியாவில் ஐஸ்கிரீம் வியாபாரி ஒருவரே கத்தியால் 8 முறை குத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று(20) மாலை வடமேற்கு லண்டனின் வெம்பிளேயில் 38 வயதுடைய…

எதிர்க்கட்சிகளின் தந்திரோபாயம் சரியானதா?

எம்.எஸ்.எம்.ஐயூப் எதிர்க்கட்சிகள் தமது கடமைகளை முறையாக செய்கின்றனவா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. அவற்றின் தலைவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கும் பல குற்றச்சாட்டுகள் அவற்றின் பக்கச்சார்பு தன்மை மிகவும் வெளிப்படையாகத்…

ரஷ்ய ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்குவதாக சுவிஸ் வெளிவிவகார அமைச்சரின் அறிவிப்பு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கைது செய்யாமல் தவிர்க்க முடியும் என சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் இக்னாசியோ காசிஸ் தெரிவித்துள்ளார். போர்க்குற்ற குற்றச்சாட்டுகளில் விளாடிமிர் புடினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை…

டெல்லி பயங்கரம்! ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை! இளைய மகனைத் தேடும் போலீஸ்

தெற்கு டெல்லியின் சத்பாரி கார்க் கிராமத்தில், ஒரே குடும்பத்தில் தாய் - தந்தை மகன் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. கொலை செய்யப்பட்ட மூன்று பேரும் கழுத்தறுத்தும், கல்லால் தலையை…

பிளாஸ்டிக் பைகளுக்கு மேலதிக கட்டணங்களை விதிக்க திட்டம்

வர்த்தக நிலையங்களில் வழங்கப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கான மேலதிக கட்டணங்களை விதிப்பதற்குத் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தினை சுற்றாடல் அமைச்சின் செயலாளர் மு.சு உடுவாவல தெரிவித்துள்ளார். சிறப்பு அங்காடிகள் உள்ளிட்ட…

போலந்தில் விழுந்து விபத்துக்குள்ளான பறக்கும் தட்டு?

போலந்து நாட்டின் கிழக்கு மாகாணத்தில், வானில் பறந்து வந்த மர்ம பொருள் திடீரென கிழே விழுந்து வெடித்ததால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியுள்ளது. போலந்தின், ஒசினி கிராமத்தில் இன்று (ஆக.20) அதிகாலை 2 மணியளவில் வானில் பறந்து வந்த மர்ம பொருள்…

மாணவர் பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டம்; BASL வலியுறுத்து

தேசிய கல்வி பாடத்திட்டத்தில் "சட்டம்" ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எழுதிய கடிதத்தில், சட்டம் அல்லது அதுபோன்ற…

நடுவானில் தீப்பிடித்த ஜேர்மன் விமானம்: பதறவைக்கும் காட்சி

ஜேர்மன் விமானம் ஒன்று நடுவானில் தீப்பிடிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி மனதை பதறவைத்துள்ளன. நடுவானில் தீப்பிடித்த ஜேர்மன் விமானம் சனிக்கிழமை இரவு, 300 பேரை சுமந்துகொண்டு ஜேர்மனி நோக்கி வந்துகொண்டிருந்த போயிங் ரக விமானம் ஒன்றின்…

பண்டாரகம பகுதியில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் உயிரிழப்பு

பண்டாரகம, துன்போதிய பாலத்திற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர், காரில் பயணித்த ஒருவர் மீது T-56 துப்பாக்கியால் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளதாக…

60,000 ரிசர்வ் வீரர்கள் திரட்டும் இஸ்ரேல்! காசாவின் 2.1 மில்லியன் மக்களுக்கு பேரழிவு…

காசா நகரை முழுவதும் கைப்பற்றும் நோக்கில் 60,,000 ரிசர்வ் வீரர்களை திரட்டுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. 60,000 ரிசர்வ் வீரர்கள் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் சர்ச்சைக்குரிய நடவடிக்கையாக காசா நகரை முழுவதுமாக கைப்பற்றும் திட்டத்திற்காக சுமார் 60000…

முச்சக்கர வண்டி – சைக்கிள் மோதி விபத்து ; ஒருவர் பலி

காலியில் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அடகொஹொட - மஹலுதண்ட வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (20) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி…

நாளைய வெப்பநிலை குறித்த அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் நாளை (22) வெப்பநிலை அதிகரித்த மட்டத்தில் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று (21) பிற்பகல் 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை நாளை வரை செல்லுபடியாகும் என்று அந்த திணைக்களம்…

வெள்ளிகிழமை தொழுகை செய்யாத ஆண்களுக்கு சிறை – ஆசிய நாடொன்றில் புதிய சட்டம்

வெள்ளிகிழமை தொழுகை செய்யாத ஆண்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்போவதாக ஆசிய நாடு ஒன்று அறிவித்துள்ளது. தொழுகை செய்யாத ஆண்களுக்கு சிறை தென் கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் உள்ள தெரங்கானு Terengganu மாநிலத்தில், பான் - மலேசிய இஸ்லாமிய கட்சி…

இந்தியாவிற்கு 5 சதவீதம் தள்ளுபடியில் கச்சா எண்ணெய் – ரஷ்யா அறிவிப்பு

அமெரிக்கா விதித்த 50 சதவீத வரிக்கு மத்தியில் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 5 சதவீதம் தள்ளுபடியை ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யா, இந்தியாவிற்கு கச்ச எண்ணெய் விற்பனையில் 5 சதாவீதம் தள்ளுபடி வழங்கும் முடிவை எடுத்துள்ளது.…

குஜராத் கடற்பகுதியில் பரபரப்பு; 3 படகுகள் மூழ்கியதில் 11 மீனவர்கள் மாயம் தேடும் பணி…

குஜராத் கடலோர பகுதிகளில் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக நேற்று முன்தினம் கடலில் ராட்சத அலைகள் எழுந்து கொண்டிருந்தன. இதில் அம்ரேலி மாவட்ட கடற்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த 3 படகுகள் கடலில் மூழ்கின. அவற்றில் இருந்த 28 மீனவர்கள்…

கொழும்பு துறைமுகத்தில் 88 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

கொழும்பு துறைமுக வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பாரிய புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் குறைந்தது 88 நபர்களின் என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். புதிதாக நிர்மாணிக்கப்படும் அதிவேக…

சிறையில் அடைக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோன்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். காலி முகத்திடலில்…

நல்லூர் தேருக்கு சென்றவர்கள் வீட்டிற்கு தீ வைப்பு

நல்லூர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் அதிகாலை வேளை புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்த தளபாடங்களை தீ வைத்துள்ளது. நல்லூர் ஆலயத்திற்கு 500 மீற்றர் தூரத்தில் உள்ள வீடொன்றில் வசிக்கும் குடும்பத்தினர் இன்றைய தினம் காலை…

மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்திற்கு மேலதிக காணிகள் தேவை

சர்வதேச தரத்தில் துடுப்பாட்ட மைதானம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ளது. அதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்று வருகிறது. மைதானத்திற்கு மேலதிக காணிகள் தேவைப்படுவதால் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என மாவட்ட செயலர் ம. பிரதீபன்…

நாடாளுமன்றத்தின் உள்ளே உயிரை மாய்த்துக்கொண்ட இளம் எம்.பி – பின்லாந்தில் அதிர்ச்சி…

30 வயது எம்.பி பின்லாந்து பாராளுமன்ற கட்டிடத்தில் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். பாராளுமன்றத்தில் எம்.பி உயிரிழப்பு 30 வயதான eemeli peltonen, கடந்த 2023 ஆம் ஆண்டு சமூக ஜனநாயக கட்சி சார்பில்(SDP) போட்டியிட்டு, முதல்முறையாக பின்லாந்து…

1000 உக்ரேனிய வீரர்களின் உடல்களை திருப்பி அனுப்பிய ரஷ்யா: சிறையிலேயே இறந்த ஐவர்?

உக்ரைனின் 1000 வீரர்களின் உடலைகளை ரஷ்யா திருப்பி அனுப்பியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளைக் கடந்து உக்ரைன், ரஷ்யா இடையேயான சண்டை நீடித்து வருகிறது கடந்த ஜூன் மாதம் இஸ்தான்புல்லில் நடந்த…

டிரம்ப் உடனான சந்திப்பின் போது ரூ.2.2 கோடி பணம் கொடுத்த புடின்! ஏன் தெரியுமா?

டொனால்ட் டிரம்ப் உடனான புடினின் சந்திப்பின் போது அமெரிக்காவிற்கு ரூ 2.2 கோடி ரொக்கப்பணமாக ரஷ்யா கொடுத்துள்ளது. டிரம்ப்-புடின் சந்திப்பு உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்…