5வது நாளிலும் தொடரும் உண்ணாவிரதம் ; நிரந்தர நியமனம் கோரி ஆசிரியர்கள் போராட்டம்
தற்காலிக ஆசிரியர் நியமனங்களை நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி, ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை (30) ஐந்தாவது நாளாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.…