;
Athirady Tamil News
Daily Archives

5 February 2026

ஒரே நாளில் புதினுடனும் டிரம்ப்புடனும் பேசிய சீன அதிபர்!

சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் காணொலி மூலம் பேசியுள்ளார். இதில், உலகளவில் அதிகரித்துவரும் பதற்றங்களுக்கு மத்தியில் நிலையான கூட்டு ஒத்துழைப்பு கொண்டுள்ளதைக்குறித்துப் பேசியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர்…

பரீட்சை எழுத காத்திருந்த மாணவி கோடரி தாக்குதலில் பலி

பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள தம்பால பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர், வீட்டிற்குள் கோடரியால் தாக்கப்பட்டு சில நாட்களுக்குப் பிறகு உயிரிழந்ததாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுத எதிர்பார்த்திருந்த தம்பல…

புலிக்குட்டியை பயத்தில் உறைய விட்ட நாய்கள் ; பீதியில் மரத்தில் குடியேறிய புலி

பொகவந்தலாவையில் உள்ள தேயிலைத் தோட்டப் பகுதியொன்றில் நாய்கள் கூட்டமாக சிறுத்தைக் குட்டியொன்றைத் துரத்திய வேளையில், அந்த சிறுத்தைக் குட்டி பயத்தில் அருகில் இருந்த மரத்தில் ஏறிய காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது.…

மூடுப்படும் அபாயத்தில் 1,500 பாடசாலைகள் ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தினால், மலையக மாணவர்களின் இலவச கல்வி உரிமை பாதிக்கப்படலாம் என இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நுவரெலியாவில் நேற்று (04)…

யாழில் இளைஞர், யுவதிகளுக்கு அதிகரிக்கும் ஆபத்து ; விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் நீரிழிவு தாக்கம் அதிகரித்து செல்வதாக யாழ்.போதனா வைத்திய சாலையின் நீரிழிவு நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மகாலிங்கம் அரவிந்தன் நேற்று (04)தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நீரிழிவு தாக்கம்…

அணுசக்திக் குறைப்புக்கு ஈரான் அமெரிக்கா நேரடிப் பேச்சு – ஓமனில் நாளை சந்திப்பு

அணுசக்திக் குறைப்பு தொடா்பாக ஈரான்-அமெரிக்கா இடையிலான நேரடிப் பேச்சுவாா்த்தை, ஓமன் நாட்டில் வெள்ளிக்கிழமை(பிப். 6) நடைபெறவுள்ளது. இப்பேச்சுவாா்த்தையில் அமெரிக்கா தரப்பில் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னா், சிறப்புத் தூதா்…

கிரீஸ் கடற்படை கப்பல் – அகதிகள் படகு மோதல்: 15 போ் உயிரிழப்பு

கிரீஸிஸ் சியோஸ் தீவு அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அந்நாட்டுக் கடற்படை கப்பல் மீது அகதிகள் வந்த படகு மோதியதில், பெண்கள் உள்பட 15 போ் உயிரிழந்தனா். துருக்கியிலிருந்து கிரீஸ் நோக்கி வந்த அகதிகள் படகு…