;
Athirady Tamil News
Daily Archives

5 February 2026

மியான்மரில் ராணுவப் பிடியை பலப்படுத்தப் புதிய கவுன்சில் -மின் ஆங் லயிங் அதிரடி திட்டம்

மியான்மரில் ராணுவம், பொது நிா்வாகம் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்துக் கண்காணிக்க, ‘யூனியன் ஆலோசனைக் கவுன்சில்’ எனும் புதிய உயரிய அதிகார அமைப்பை உருவாக்க அந்நாட்டு ராணுவ ஆட்சிக்குழு திட்டமிட்டுள்ளது. மியான்மரில் அண்மையில் தோ்தல் நடந்து…

சுட்டு வீழ்த்தப்பட்ட ஈரான் போர் விமானம் ; ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

நாங்கள் அவர்களுடன் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என அரபிக் கடலில் ஈரானின் ட்ரோனை சுட்டு வீழ்த்திய பிறகு ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்து உள்ளார். ஈரானின் தெற்கு கடற்ரையில் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பலை நெருங்கிய…

ஆசியாவின் சிறந்த மலைப்பிரதேச பட்டியலில் இடம்பிடித்த நுவரெலியா!

2026 ஆம் ஆண்டுக்காக ஆசியாவின் சிறந்த மலைப்பிரதேச சுற்றுலாத் தலங்களின்" பட்டியலில் நுவரெலியாவும் இடம்பிடித்துள்ளது. உலகின் முன்னணி டிஜிட்டல் சுற்றுலா இணையத்தளமான Agoda,ஆசியாவின் சிறந்த மலைப்பிரதேச சுற்றுலாத் தலங்களில் இலங்கையின் மத்திய…

நைஜீரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்: 162 போ் சுட்டுக்கொலை

மேற்கு நைஜீரியாவில் உள்ள இரு கிராமங்களில் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், அப்பாவி பொதுமக்கள் 162 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். நைஜீரியாவின் குவாரா மாகாணத்தில் அமைந்துள்ள வோரோ, நுகு ஆகிய இரு கிராமங்களைக் குறிவைத்து…

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் துரத்தி துரத்தி கொட்டிய குளவிகள்; 39 மாணவர்கள்…

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 39 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் வியாழக்கிழமை (05) காலை 8.30 மணியளவில் குளவி கூடு கலைந்து மாணவர்கள் குளவி கொட்டுக்குள்ளாகியத்தில்…

24 மணித்தியலங்களுக்கு… வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

நாட்டின் கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தொட்டை,…

ஈரானில் பெண்களுக்கு கிடைத்த அனுமதி ; முடிவுக்கு வந்த சட்டச் சிக்கல்கள்

ஈரானில் பெண்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கு இருந்துவந்த நீண்டகால சட்டச் சிக்கல்கள் முடிவுக்கு வந்துள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவில் ஈரானின் முதலாம் துணை ஜனாதிபதி முகமது ரேசா ஆரிஃப்கையெழுத்திட்டுள்ளதாக…

இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல்; இந்தியா மறுப்பு

2026 ஜனவரி 29 ஆம் திகதி இலங்கை மீனவர்கள் கடலில் தாக்கப்பட்டதாக வெளியான செய்திகளை இந்தியா மறிஊத்துள்ளது. இந்திய பிரஜைகளால் கடலில் இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஊடகங்களால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு…

வெள்ளை மாளிகையில் பகைகளை மறந்து கைகுலுக்கிய ட்ரம்ப் – பெட்ரோ; You Are Great…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கொலம்பியாவின் இடதுசாரி ஜனாதிபதி கஸ்டாவோ பெட்ரோ ஆகியோரின் முதல் நேருக்கு நேர் சந்திப்பு, எதிர்பாராத விதமாக மிகவும் சுமுகமாக நடந்து முடிந்துள்ளமை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இரு தலைவர்களும்…

தையல் கலையில் 15 நிமிடங்களில் உலக சாதனை படைத்த யாழ் இளம் பெண்!

யாழ் இளம் பெண் ஒருவர் தையல் கலையில் 15 நிமிடங்களுக்குள் தனது அபார திறமையை வெளிப்படுத்தி உலக சாதனை படைத்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு முள்ளியானைச் சேர்ந்த இளம் பெண் ஜெயந்தன் மேரி சுலக்சனா, உலக சாதனைப் புத்தகத்தில் தனது…

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் பில் கேட்ஸ்; மெலிண்டா கவலை

அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் தனது முன்னாள் கணவர் பில் கேட்ஸின் பெயர் மீண்டும் அடிபடுவது, தனது திருமண வாழ்க்கையின் "வலிகரமான நினைவுகளை" மீட்டுவதாக பில் கேட்ஸின் முன்னாள்…

பிரான்ஸில் ஆசிரியர் மீது மாணவன் தாக்குதல்; உயிருக்கு ஆபத்தான நிலை

பிரான்ஸில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மீது மாணவன் ஒருவன் மேற்கொண்ட தாக்குதலில், ஆசிரியர் படுகாயமடைந்தார். பிரான்சின் தென் பகுதியான Sanary-sur-Mer (Var) நகரில் இச்சம்பவம் பெப்ரவரி 3, செவ்வாய்க்கிழமை (3) இடம்பெற்றுள்ளது. 14 வயதுடைய மாணவன்…

மோமோஸ் வாங்க ரூ.85 லட்ச தங்க நகைகளை கொடுத்த சிறுவன் – பெற்றோர் அதிர்ச்சி

இலவசமாக மோமோஸ் தருவதாக கூறி சிறுவனிடம் ரூ.85 லட்ச தங்க நகைகளை கடை உரிமையாளர்கள் சுருட்டியுள்ளனர். மோமோஸ்க்கு அடிமையான சிறுவன் உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா நகரத்தை சேர்ந்த விம்லேஷ் மிஸ்ரா, வாரணாசியில் உள்ள கோயிலில் பூசாரியாக பணியாற்றி…

இலங்கையில் இன்று இரு தடவை தங்கம் விலை மாற்றம்!

இலங்கையில் இன்று (05) தங்கத்தின் விலையில் இரு தடவைகள் அதிரடி மாற்றங்கள் பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் நிலவரப்படி, ஒரு பவுண் தங்கம் 5,000 ரூபாவால் உயர்வடைந்துள்ளது. அதன்படி, தற்போதைய…

மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ‘ஊராட்சி முற்றம்’ கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், ஊராட்சி முற்றக்கூட்டம், கிறிசலிஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் இன்றைய தினம் (05.02.2026) பி. ப. 02.00 மணிக்கு அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் வடமாகாண…

டெல்லியில் தொழிலதிபரை ஹெல்மெட்டால் அடித்து கொன்ற 3 உணவு டெலிவரி ஊழியர்கள்

டெல்லியில் தொழிலதிபர் ஒருவரை டெலிவரி ஊழியர்கள் தலைகவசத்தால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபரை அடித்து கொன்ற டெலிவரி ஊழியர்கள் டெல்லியின் மிகவும் நெரிசலான Connaught Place பகுதியில் கடந்த ஜனவரி 3ம் திகதி…

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகம்!

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக எல்.எஸ்.ஐ. ஜயரத்ன நியமிக்கபப்ட்டுள்ளார். நாட்டின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட எல்.எஸ்.ஐ. ஜயரத்னவுக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க…

வாள்வெட்டில் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சடலத்துடன் போராட்டம்

மட்டக்களப்பு, வந்தாறுமூலைப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கறடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் சமுளையடிப் பொத்தானை எனும் இடத்தில் கடந்த (16) ஆம் திகதி இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ…

தெங்கு ஏற்றுமதியால் வருமானத்தை குவித்த இலங்கை! வரலாற்றுச் சாதனை

இலங்கையின் தென்னை ஏற்றுமதித்துறை, கடந்த ஆண்டில் 1.2 பில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஜயந்த சமரகோன் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். இது 2024 ஆம் ஆண்டுடன்…

யாழில் அதிகாலை இடம்பெற்ற பயங்கரம்; அச்சத்தில் உதவாத அயலவர்கள்

யாழ்ப்பாணம் கற்கோவளம் பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (4) அதிகாலை 03 பேர் உள்நுழைந்து வாள்வெட்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. வீட்டில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் மட்டுமே தனிமையில்…

பிரான்ஸில் ஆசிரியர் மீது மாணவன் தாக்குதல்; உயிருக்கு ஆபத்தான நிலை

பிரான்ஸில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மீது மாணவன் ஒருவன் மேற்கொண்ட தாக்குதலில், ஆசிரியர் படுகாயமடைந்தார். பிரான்சின் தென் பகுதியான Sanary-sur-Mer (Var) நகரில் இச்சம்பவம் பெப்ரவரி 3, செவ்வாய்க்கிழமை (3) இடம்பெற்றுள்ளது. 14 வயதுடைய மாணவன்…

ஸ்பெயினிலும் சிறுவர்களுக்கு சமூக வலைத்தள தடை

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் வகையிலான புதிய சட்டத்தைக் கொண்டு வர அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சிறுவர்கள் , பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப்…

பிள்ளைகளை தனியாக விட்டுச் செல்ல விருப்பம் இல்லை… பெண் எடுத்த பயங்கர முடிவு

இந்தியாவின் ஹைதராபாதில், ரயில் நிலையம் ஒன்றில் ஒரு பெண்ணும் அவரது இரண்டு பிள்ளைகளும் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பிள்ளைகளை தனியாக விட்டுச் செல்ல விருப்பம் இல்லை... ஹைதராபாதில் மென்பொறியாளராக…

லிபியாவின் முன்னாள் தலைவர் கடாபி மகன் சுட்டுக் கொலை

லிபிய முன்னாள் தலைவர் கடாபியின் மகன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. லிபியாவின் முன்னாள் தலைவர் மும்மர் கடாபி. இவர் லிபியாவை 42 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இதையடுத்து, கடந்த 2011ம் ஆண்டு லிபியாவில் நடந்த…

காஸாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்கள்: அமெரிக்காவின் அமைதி முயற்சியில் பின்னடைவு

காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை நடத்திய வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 6 குழந்தைகள் உள்பட 21 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா். கடந்த ஆண்டு, அக்டோபரில் அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகு, இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில்…

தற்காலிக விசாவில் கனடா சென்ற தமிழர்களுக்கு வெளியான பகீர் தகவல்

கனடாவிற்கு தற்காலிக விசாவில் வருகை தந்தவர்கள், அதன் காலம் முடிவடைந்ததுடன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதை கடுமையாக்கப்பட்டுள்ளதாக கனேடிய குடிவரவுத் துறை அமைச்சர் லெனா மெட்லெஜ் தியாப் தெரிவித்துள்ளார். இத்தகவலால் விசிட்டர் விசா உட்பட…

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்தல்:அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு

இலங்கை ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக திறந்த மற்றும் வரையறுக்கப்பட்ட இரு போட்டித் பரீட்சைகளை நடத்துவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு இரு வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டுள்ளது. 2023.02.03 திகதி…

தாய் – தந்தைக்கு இடையே சண்டை – மகள் எடுத்த விபரீத முடிவு

தாய் - தந்தைக்கு இடையே தொடர்ந்து நடக்கும் சண்டையைத் தாங்க முடியாத 22 வயது மகள், நேற்று வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துள்ளார். தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் பாய்ந்து அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார்…

பாதாள உலகத்தை நிலைகுலைய செய்த ரோஹான் ஒலுகல தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

இலங்கையில் சினிமா பாணியில் பாதாள உலகக் குழுவினருக்கு அதிர்ச்சி கொடுத்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹான் ஒலுகல தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 30 ஆம் திகதி இரவு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையின்…

தேர்தலில் போட்டியிட 6 வயது மகளை கொன்ற தந்தை – இந்தியாவில் கொடூரம்

தேர்தலில் போட்டியிடுவதற்காக 6 வயது மகளின் உயிரை தந்தை பறித்த கொடூர சம்பவம் இந்தியாவில் நடைபெற்றுள்ளது. உள்ளாட்சி தேர்தல் மஹாராஷ்டிரா மாநிலத்தில் வரும் பிப்ரவரி 5ஆம் திகதி ஜில்லா பரிஷத் தேர்தல் நடைபெற உள்ளது. 2 குழந்தைகளுக்கு அதிகமாக…

சுதந்திர தினத்தில் கொழும்பில் பதறவைத்த சம்பவம்; பறிபோன உயிர்

கொழும்பு, ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதிரேசன் வீதிப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆட்டுப்பட்டி தெரு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர்…

36 சிறுவர்கள் கட்டாயப்படுத்தி துஸ்பிரயோகம்; விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!

கண்டியில் சிறுவர்களை அச்சுறுத்தி துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பல சந்தேகநபர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகளை காவல்துறையின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு தீவிரப்படுத்தியுள்ளது. கண்டி மற்றும் பேராதனை பகுதிகளில் 36இற்கும்…

அம்புலுவாவ செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சித்தகவல்!

கம்பளை - அம்புலுவாவ பகுதியில் அமைக்கப்பட்டு வந்த கேபிள் கார் (Cable Car) திட்டத்தினால் எவ்வித சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது என உறுதிப்படுத்தப்பட்டால், அதனை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி

ஜப்பானில் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு; 35 பேர் பலி

ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பானில் 15 மாகாணங்களில் சுமார் 6.5 அடி வரை பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. வடக்கு ஜப்பானின் நீகாட்டா…