;
Athirady Tamil News
Daily Archives

7 February 2026

ராஜஸ்தானில் கணவர் கொலையை விபத்தாக ஜோடித்த மனைவி உட்பட 4 பேர் கைது: நடந்தது என்ன?

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணமாகி மூன்றே மாதத்தில் கணவர் ஆஷிஷை (27) கொலை செய்து, அதை சாலை விபத்தாக ஜோடித்த மனைவி அஞ்சு என்கிற அஞ்சலி (23) மற்றும் அவரது ஆண் நண்பர் சஞ்சு என்கிற சஞ்சய் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த…

ஈரானில் இருந்து அமெரிக்க பிரஜைகளை உடனடியாக வெளியேற உத்தரவு

ஈரானில் இருக்கும் அமெரிக்க பிரஜைகளை உடனடியாக வெளியேற அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. தொடர் போராட்டங்களால் ஈரானில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருவதால் விமான நிறுவனங்களும் விமானங்களை இரத்து செய்து வருகின்றன. அதோடு ஈரான் அதிகாரிகள்…

வீட்டின் சுவரை கட்டிக்கொண்டிருந்தபோது நேர்ந்த சோகம் ; பறிபோன உயிர்

அலவத்துகொடை - வராகஸ்ஹின்ன பகுதியில், இரண்டு பேர் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீடொன்றில் சுவரை கட்டிக்கொண்டிருந்தபோது, மண்மேடு சரிந்து…

கொழும்பு நாளந்தா கல்லூரி மாணவ தலைவன் விவகாரம் ; அதிபருக்கு ஆசிரியை கொடுத்த அதிர்ச்சி

கொழும்பு நாளந்தா கல்லூரியின் ஆசிரியை ஒருவர் அந்த கல்லூரியின் அதிபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். நாளந்தா கல்லூரியின் முன்னாள் சிரேஸ்ட மாணவர் தலைவரின் செயற்பாடுகள் குறித்து பல சந்தர்ப்பங்களில் அதிபருக்கு முறைப்பாடு…

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்தி திட்டங்களை அடையாளம் காண்பதற்கான…

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்தி திட்டங்களளை அடையாளம் காண்பதற்கான முன்னாயத்தக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி றஜீவன்…

யாழ்ப்பாணத்திலுள்ள 33 சமுர்த்தி வங்கிகளும் இலாபகரமாக இயங்கிக் கொண்டிருப்பதாக அரசாங்க…

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களமும் சமுர்த்தி வங்கி சுன்னாகமும் இணைந்து நடாத்தும் தேசிய பொங்கல் விழா உடுவில் பிரதேச செயலாளர் பிறேமினி பொன்னம்பலம் தலைமையில் நேற்றைய தினம் (06.02.2026 ) காலை 09.00 மணிக்கு சுன்னாகம் சமுர்த்தி வங்கியில்…

இங்கிலாந்தில் பரபரப்பு; பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே மாணவர் குத்திக்கொலை

இங்கிலாந்தில் லெஸ்டர் (Leicester) நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே மாணவர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை சந்தேகத்தின் பேரில் 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 3 ஆம்…