;
Athirady Tamil News
Monthly Archives

February 2026

ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.8 ஆகப் பதிவு!

ஆப்கானிஸ்தான் நாட்டில், 5.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இருந்து 130 கி.மீ. தொலைவிலுள்ள நங்கார்ஹர் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 20) மாலை 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்…

மனைவி வெளிநாட்டில்; மாமனார் தாக்கியதில் மருமகன் உயிரிழப்பு

தெரணியகலை, மாலிபொடவத்த தேயிலைத் தொழிற்சாலைப் பிரிவில் மாமனார் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் மருமகன் உயிரிழந்தார். நேற்று (20) மாலை இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து, மாமனார் இவ்வாறு கூரிய ஆயுதத்தால் மருமகனைத்…

நீரில் மூழ்கிய சுங்காவில–சோமாவதி பாதை

மகாவலி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் சுங்காவிலிலிருந்து சோமாவதிய வரையிலான பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சோமாவதிய - சுங்காவில வீதி இன்று (21) முற்பகல் சுமார் ஒரு அடி நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா மூன்றாம் நாள் அமர்வுகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா மூன்றாம் நாள் அமர்வுகள் இன்று(21) சனிக்கிழமை நடைபெற்றது. கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகிய இப் பட்டமளிப்பு வைபவம் 12 அமர்வுகளாக இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றது. இந்த…

நைஜீரியா: பயங்கரவாதத் தாக்குதலில் 33 போ் கொலை

வடமேற்கு நைஜீரியாவின் கெப்பி மாகாணத்தில், ஐ.எஸ். அமைப்பின் ஆதரவு பெற்ற லகுராவா பயங்கரவாதிகள் நடத்திய அடுத்தடுத்த தாக்குதல்களில் 33 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். அண்டை மாகாணமான சோகோட்டோவில் இருந்து ஊடுருவிய இந்தப் பயங்கரவாதிகள்,…

சீனாவில் தீயசக்திகளை விரட்ட கொழுத்திய வெடியால் 12 பேர் உயிரிழப்பு

சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனாவில், சந்திர புத்தாண்டு சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி,…

அரச ஊழியர்களின் ஓய்வூதியம் குறித்து வெளியான தகவல்

அரச சேவையில் 2016 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதிக்குப் பின்னர் இணைந்த ஊழியர்களின் ஓய்வூதிய உரித்தை உறுதிப்படுத்தி, அரசாங்கம் புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. 2016.01.01 அன்று அல்லது அதற்குப் பிறகு நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கான ஓய்வூதிய…

பிரித்தானியாவில் இலங்கையருக்கு ஆயுள் தண்டனை! பரிதாபமாக உயிரிழந்த மனைவி

பிரித்தானியாவில் பிரிந்து வாழ்ந்த தனது மனைவி வேறொருவருடன் பழகியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அவரை வாகன நிறுத்துமிடத்தில் கத்தியால் குத்திக்கொலை செய்த 37 வயதுடைய இலங்கை நபர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 32…

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு ஆரம்பக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவித்தலானது இன்று…

பிரிட்டன்: அரசா் சாா்லஸின் சகோதரா் ஆண்ட்ரூ விசாரணைக்குப் பின் விடுவிப்பு

எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பிரிட்டனின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ சில மணிநேரங்களில் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பெரும் பணக்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறுமிகளைக்…

ஈரான் மீது தாக்குதலுக்கு தயாரான அமெரிக்கா ; இறுதியில் பிரித்தானியா கொடுத்த ட்விஸ்ட்

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவுக்கு விமானப்படை தளத்தை கொடுக்க முடியாது என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரானை அச்சுறுத்துவதற்காக மத்திய…

வேற்றுகிரகவாசிகள் பற்றிய அரசின் ரகசிய கோப்புகளை வெளியிட டிரம்ப் உத்தரவு

வேற்றுகிரகவாசிகள் (ஏலியன்கள்) பற்றிய அரசின் ரகசிய கோப்புகள் அனைத்தையும் பொதுவெளியில் வெளியிட அதிகாரிகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். வேற்றுக்கிரகவாசிகள் உள்ளனரா, இல்லையா என உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக…

யாழில் வெடிக்கொளுத்த 10 ஆயிரம் ரூபா கட்டணம் ; நிறைவேற்றப்பட்ட பிரேரணை

மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குள் இடம்பெறும் மரணச் சடங்கிற்கு வீதியில் வெடிகளை கொழுத்தவேண்டுமாக இருந்தால் சபைக்கு 10 ஆயிரம் ரூபா கட்டணம் செலுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர்…

களவாடிய பணத்தில் களைகட்டிய காதலர் தினம் ; வசமாக பிடிபட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை

வீடுகளை உடைத்து தங்க நகைகளைத் திருடி காதலர் தினம் கொண்டாடிய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் கம்பஹா கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், பல அடகு நிலையங்களில்…

வடக்கில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் வெளியான தகவல்

வடக்குமாகாண ஆளுநர் ஊடாக வடக்குமாகாணத்தில் நிலவும் சீரற்ற ஆசிரியவளப் பற்றாக்குறையைச் சீர்செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக் குழு அறையில் இன்று இடம்பெற்ற கல்வி, ஊழியப்படை…

ஒரே இரவில் 62 கோடிக்கு அதிபதியான இலங்கையர் தொடர்பில் தகவல் வெளியானது

இலங்கை லொத்தர் வரலாற்றில் இதுவரை வழங்கப்பட்ட அதிகூடிய பரிசுத் தொகையான 629,855,919.60 ரூபாவை வென்றவர் தொடர்பான விபரங்களை அபிவிருத்தி லொத்தர் சபை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. இந்த அதிர்ஷ்டகரமான வெற்றிச் சீட்டு பதுளை மாவட்டத்தின்…

‘சமூக ஊடகங்களில் சிறாரைத் தடுப்பது சவாலானது’

லாஸ் ஏஞ்சலீஸ்: ‘இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் சிறாா்கள் நுழைவதைத் தடுப்பது மிகவும் சவாலானது’ என்று மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மாா்க் ஸக்கா்பொ்க் அமெரிக்க நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளாா். பயனா்கள் தங்களின் உண்மையான வயதை மறைத்து,

கலிபோர்னியாவில் பனிச்சரிவு: 8 பேரின் உடல்கள் மீட்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லேக் டாஹோ (Lake Tahoe) பிராந்திய பின்நாட்டு மலைப்பகுதியில் ஏற்பட்ட பெரிய பனிச்சரிவில் மாயமான ஸ்கீயர்களில் 8 பேரின் உடல்கள் மீட்பு குழுவினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் ஒருவர் இன்னும் காணாமல்…

ஈரானில் பிரிட்டிஷ் தம்பதியருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை ; குடும்பத்தினர் கோரிக்கை

ஈரானில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் பிரிட்டிஷ் தம்பதியினரான லிண்ட்சே (Lindsay) மற்றும் கிரெய்க் ஃபோர்மேன் (Craig Foreman) ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரிட்டிஷ் தம்பதி கடந்த 2025 ஜனவரி…

காட்சிப் பொருளாகும் கொண்டாட்டங்கள்!

தமிழர் பண்பாட்டு வரலாற்றில் திருவிழாக்களும் இல்லச் சடங்குகளும் வெறும் களியாட்டங்கள் அல்ல; அவை சமூகப் படிநிலைகளில் சிதறிக் கிடக்கும் உறவுகளை ஒரு புள்ளியில் பிணைக்கும் கண்ணுக்குத் தெரியாத இழை. ஊர் கூடித் தேர் இழுப்பதும், பந்தி விசாரிப்புகளும்…

லண்டனில் சிறுமிகளைக் குறிவைக்கும் கொடூர கும்பல்கள்; வெளியான பகீர் தகவல்

லண்டனில் 13 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளையும், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இளம்பெண்களையும் குறிவைத்து, அவர்களைப் பாலியல் ரீதியாகவும் குற்றச் செயல்களுக்காகவும் பயன்படுத்தி வருவதாக பிபிசி குறிப்பிட்டுள்ளது. தனிமையில் இருக்கும் அல்லது…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கு எதிர்வரும் மார்ச் 6 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை…

அவசர ராணுவ சட்டம்: தென் கொரியா முன்னாள் அதிபருக்கு சிறை

தென்கொரியாவில் கடந்த 2024-ம் ஆண்டு அப்போதைய அதிபர் யூன் சுக்யோல் திடீரென்று ராணுவ சட்டத்தை பிரகடனப்படுத்தினார். ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக கூறி இந்த சட்டத்தை கொண்டு வந்தார். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு…

யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா; வணிகத்துறையில் 7 தங்க பதக்கம் வென்ற சாதனைப் பெண்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா 2ஆம் நாளில் (20.02.2026) வணிகத் துறையில்,மாணவி செல்வி தங்கராசா ஜஸ்மின் யூலிற்றா 7 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார். அதேவேளை நேற்றையதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது…

ஈரானை சூழும் போர் பதற்றம் ; அமெரிக்க தாக்குதலை எதிர்கொள்ள தீவிரமாக்கப்படும் ஏற்பாடுகள்

ஈரான் அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை ஓமன் மத்யஸ்தத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே நிபந்தனைகளை ஏற்காவிட்டால் ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டி வருகிறார். ஈரானை நோக்கி…

யாழ் பாடசாலை மாணவர்களின் தலையில் கண்டபடி கை வைக்க வேண்டாம்!

யாழில் பாடசாலை மாணவர்களுக்கு ஒரே மாதிரியாக சிகையலங்காரம் செய்யவேண்டும் என தீர்மானிக்கப்பட்டதாக வலி. தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் க.ஜசீதன் தெரிவித்துள்ளார். வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் நடைபெற்றது.…

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இளம் வயதில் எழுதிய கடிதம் ஏலத்திற்கு

பிரித்தானியாவின் மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது சிறுவயதில் கையினால் எழுதிய அரிய கடிதம் ஒன்று,எதிர்வரும் 27-ஆம் திகதி ஏலத்திற்கு வரவுள்ளது. சுமார் 4,000 பவுண்டுகள் வரை ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்தக் கடிதம், 1936 முதல்…

ஐ.நா. சபையை வலுப்படுத்த முடிவு; டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன் டி.சி., காசா முனையை கட்டமைப்பதற்கான அமைதி வாரியம் தொடர்பான முதல் கூட்டம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று நடத்தினார். அதில் பேசிய அவர், காசா முனையை கட்டமைப்பதற்கான அமைதி வாரியத்திற்கு 10 பில்லியன் (1 பில்லியன் என்பது 100…

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளை கனமழை

நாளை (21) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது…

யாழ்.போதனாவிற்குள் வெற்றிலை துப்பினால் கடுமையான நடவடிக்கை – பணிப்பாளர் விடுத்துள்ள…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் வெற்றிலை துப்புவோருக்கு எதிராக பொலிஸார் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.  இது குறித்து வெளியிட்டுள்ள ஊடக…

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு எதிரானவர்கள் அல்ல நாம் – நல்லூர் பிரதேச சபையின்…

தேசிய மக்கள் சக்தியினர் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால்  நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அரசிற்கு உள்ளது என நல்லூர் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள்…

காணிப்பிணக்கில் ஒருவரை அடித்து கொன்ற குற்றம் – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு மரண…

காணி பிணக்கொன்றில் நபர் ஒருவரை அடித்து கொலை செய்த குற்றத்திற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. விவசாய காணி ஒன்று தொடர்பான பிணக்கு காரணமாக கடந்த 2015ஆம் ஆண்டு தை மாதம்…

இந்தியாவில் சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த கட்டுப்பாடு? – மத்திய அரசு…

புதுடெல்லி, சமூகவலைதளங்களின் வளர்ச்சி இன்று பெரிய அளவில் சென்று கொண் டிருக்கிறது. பெரும்பாலானோர் இதிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேறு தற்போது அனைத்தையும் ஆட்கொண்டுள்ளது. இதில் நன்மை தரும்…

ஐதராபாத்தில் பயங்கரம்: பெண் ஐ.டி. ஊழியர் கொடூர கொலை: முதல் கணவர் ஆத்திரம்

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் கிரீன் சிட்டி காலனியை சேர்ந்தவர் ஸ்ரீநாத் ஐ.டி ஊழியர். இவர் தன்னுடன் பணி புரிந்த் ஐ.டி. ஊழியரான மராட்டிய மாநிலம் சந்திரபூர் மாவட்டம் திலக்வாட்டை சேர்ந்த சுனிதா (வயது 29) என்பவரை திருமணம் செய்து…