;
Athirady Tamil News
Daily Archives

7 May 2026

பதவியை துறந்த NPPயின் மாநகர சபை உறுப்பினர்

குருநாகல் மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திர தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை அவர் நேற்று (06) தன்னிடம் கையளித்ததாக குருநாகல் மேயர் சட்டத்தரணி ஆனந்த சஹபந்து குறிப்பிட்டுள்ளார்.…

யாழ்.மாநகர சபைக்கு புதிய கணக்காளர்

யாழ்ப்பாண மாநகர சபையின் கணக்காளராக  செல்வராசா காண்டீபன் நேற்றைய தினம் புதன்கிழமை தனது கடமைகளை பெறுப்பேற்றுக்கொண்டார்.  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 06 வருடங்களுக்கு மேலாக கணக்காளராக கடமையாற்றிய கணக்காளர் காண்டீபன் ,…

தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனை; தி.மு.க. ஆதரவுடன் ஆட்சியமைக்க அ.தி.மு.க.…

சென்னை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிலான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை இல்லாமல்…

யாழில் 20 வயது இளைஞனுக்கு நடுவீதியில் நடந்த துயரம் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலணை - குறிகட்டுவான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியில் பயணித்த பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து…

தமிழ்நாடு சட்டமன்றம் கலைப்பு

தமிழக சட்டமன்றம் கலைக்கப்படுவதாக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் அறிவித்துள்ளார். தமிழகத்தின் 16ஆவது சட்டமன்றத்தில் தி.மு.க. அரசு ஆட்சியமைத்த நிலையில், அதன் பதவிக்காலம் தற்போது நிறைவடைந்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. 108 இடங்களிலும்,…

விஜய் பதவியேற்பு ; முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அனுப்பிய வாழ்த்து கடிதம்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட த.வெ.க தலைவர் சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 2026 மே 6 ஆம் திகதியிட்ட கடிதத்தில், விஜயின் வெற்றியை…

அதிக பணிச்சுமை ; சீருடையை கழற்றி வைத்துவிட்டு சென்ற பொலிஸ் அதிகாரி

காலி பயாகல பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தமது சீருடையையும் உபகரணங்களையும் பொலிஸ் நிலையத்திலேயே விட்டுவிட்டு பணியிலிருந்து விலகிச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 107821 என்ற இலக்கத்தைக் கொண்ட மலிந்து…

40 கோடியில் சிக்கும் மகிந்தவின் மனைவி.. அம்பலமாகும் புதிய இரகசியம்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, 40 கோடி ரூபா பெறுமதியான சொத்து விவகாரத்தில் சிக்கியுள்ளமை தற்போது அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. கொழும்பு டொரிங்டன் பகுதியில் போலி அடையாளத்தை பயன்படுத்தி இந்த சொகுசு…

திறைசேரி அதிகாரியின் மரணம் ; உண்மையை வெளிக்கொணர புதிய முயற்சி

வெளிநாட்டு வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பில் நிலவும் பல்வேறு சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில், உடனடியாக உளவியல் பிரேத பரிசோதனை (Psychological Autopsy) ஒன்றை நடத்துமாறு 'தினன தகுண'…

20 வருட திமுக கூட்டணி முறிந்தது – தவெகவிற்கு நிபந்தனையுடன் காங்கிரஸ் ஆதரவு

தவெகவிற்கு நிபந்தனையுடன் ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சியமைக்க இன்னும் 11 எம்எல்ஏக்களின்…

கிழக்கு பசிபிக் பகுதியில் படகு மீது அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல் .. 3 பேர் உயிரிழப்பு

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பென்டானில் போதைப்பொருளை ஒரு பேரழிவு ஆயுதமாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. பென்டானிலை ஒரு சாதாரண போதைப்பொருளாகப் பார்க்காமல்,…