;
Athirady Tamil News
Daily Archives

13 May 2026

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் முதல் உரை

தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை தலைவராக ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி இன்று தேர்வு செய்யப்பட்டார். அவரை வாழ்த்தி அனைத்து கட்சிகளின் சார்பில் உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். இறுதியாக முதலமைச்சர் விஜய் பேசுகையில், சட்டப்பேரவையில் அனைவரும்…

யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பில் பரவும் செய்திகள் ; மக்களுக்கு வெளியான முக்கிய தகவல்

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் உண்மைக்கு புறம்பான செய்திகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை…

தர்பூசணி சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் உடல் நலம் பாதிப்பு: 15 வயது பையன் பலி

இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தில் தர்பூசணிப் பழம் சாப்பிட்ட 15 வயதுப் பையன் ஒருவன் உயிரிழந்துள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது. தர்பூசணி சாப்பிட்ட சிறுவர்கள் சமீபத்தில் மும்பையில் தர்பூசணி சாப்பிட்ட ஒரு குடும்பம் உயிரிழந்ததாக வெளியான…

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு நன்றி தெரிவித்த தமிழக முதலமைச்சர் விஜய்

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய் க்கு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்துத் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். முன்னதாக, தமிழக முதலமைச்சராகப்…

சப்ரகமுவ பல்கலைக்கழக உபவேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்

சப்ரகமுவ பல்கலைக்கழக உபவேந்தர் பதவியிலிருந்து நீக்கம் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவியிலிருந்து பேராசிரியர் சுனில் சாந்த உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அறிவித்துள்ளது.…

கபில சந்திரசேன இறுதியில் கூறிய வார்த்தை ; மரணத்திற்கு முதல் நாள் இரவு நடந்தது இது தான் ;…

"நான் வெளியே வந்து ஒரு நாள்தான் ஆகிறது. இவர்கள் மீண்டும் என்னை உள்ளே (சிறைக்கு) அனுப்பப் பார்க்கிறார்கள் என்று கபில சம்பவம் நடந்த அன்று இரவு என்னிடம் இருமுறை கூறினார்" என முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளதாக தகவல்…

கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து

நாடு முழுவதும் மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக புகார்கள் எழுந்த நிலையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் முறைகேடு…