விமான நிலையத்தில் இந்திய பிரஜைகள் இருவர் அதிரடியாக கைது
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் ஐம்பத்து மூவாயிரத்து இருநூறு (53,200) சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
காவல்துறை ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
ரகசியத் தகவலின்…