;
Athirady Tamil News
Monthly Archives

July 2026

தமிழர் பிரதேசத்தில் பரபரப்பு; பாடசாலையொன்றில் விஷ விதைகளை உட்கொண்ட 22 மாணவர்கள்!

திருகோணமலை கந்தளாய் பாடசாலையொன்றில் தரம் 6 இல் கல்வி பயிலும் 22 மாணவர்கள், மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற விஷ விதைகளை உட்கொண்டதன் காரணமாகப் பாதிக்கப்பட்டு, கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில்…

இ.போ.ச ​பேருந்து மோதி இராணுவ கோப்ரல் உயிரிழப்பு

புத்தளம் ஆனமடுவ நகருக்கு அருகிலுள்ள பரமாகந்த சந்தியருகே இ.போ.ச ​பேருந்து மோதிய விபத்தில் இராணுவ கோப்ரல் ஒருவர் இன்று (20) காலை உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஆனமடுவ, ஊரியாவ பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய துமிந்த சந்தருவன் விக்ரமஆரச்சி எனும்…

பலாலி பொதுநோக்கு மண்டபத்தில் இருந்த குடிநீர் தாங்கி , தற்காலிக மலசல கூடத்தை அகற்றிய பொலிஸ்

யாழ்ப்பாணம் பலாலி சந்தியில் அமைந்துள்ள பொது நோக்கு மண்டபத்தில் , இளைப்பாற , பொழுது போக்க வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக வலி.வடக்கு பிரதேச சபையினால், வைக்கப்பட்டிருந்த குடிநீர் தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம்…

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய நியூயார்க் மேயர் ஆலோசனை!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய நியூயார்க் மேயர் மம்தானி ஆலோசனை செய்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. நெதன்யாகுவை கைது செய்ய ஆலோசனை ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வருகிற செப்டம்பர் மாதம்…

காட்டுத்தீயை கட்டுப்படுத்த தவறிய கனடா மீது கூடுதல் வரி.. டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன், கனடா நாட்டில் தற்போது நூற்றுக்கணக்கான இடங்களில் காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இதனால் அங்கிருந்து வரும் புகை, அமெரிக்காவின் பல மாகாணங்களைச் சூழ்ந்துள்ளதால் அமெரிக்க மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் அவலம்…

நஷ்டஈடு கொடுக்கச் சென்றவர் கொலை; சம்பவத்தால் அதிர்ச்சி

காலி அஹங்கம பகுதியில் பயிர்களை கால்நடை நாசம் செய்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய கால்நடைகள், மற்றொருவரது பயறு தோட்டத்தை சேதப்படுத்தியதற்காக, அவருக்கு…

புதிதாக எச்-1பி விசா விண்ணப்பங்கள் ஏற்கப்படாது: அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன், அமெரிக்காவில் அக்டோபர் 1-ந்தேதி தொடங்கி அடுத்தாண்டு செப்டம்பர் 30-ந் தேதி வரை நிதியாண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற நிதியாண்டுக்கான புதிய எச்-1பி விசா விண்ணப்ப பதிவை கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்கா தொடங்கியது. வருகிற…

வேலணை நூடில்ஸ் உற்பத்தி நிலையத்தை கைத்தொழில் பிரதி அமைச்சர் நேரில் பார்வையிட்டார்

யாழ்பாணத்திற்க்கு விஜயம் செய்த கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க  அபேசிங்க வேலனை பகுதியில் இயங்கி வரும் நூடுல்ஸ், அரிசி, குரக்கன் உள்ளிட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும்…

சுற்றுலாத்துறையை மேம்படுத்த பொதுச் சுகாதார வசதிகளை, உள்ளூராட்சி மன்றங்கள் தினசரி…

வடக்கு மாகாணத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களிலும் நகரப் பகுதிகளிலும் அமைந்துள்ள பொதுச் சுகாதார வசதிகளை, உள்ளூராட்சி மன்றங்கள் தினசரி  கண்காணித்து முறையாகப் பராமரிக்க வேண்டும் என வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி…

காப்பகத்தில் பயங்கர தீ விபத்து ; 11 குழந்தைகள் பலி

அல்ஜியர்ஸ், வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு அல்ஜீரியா. இந்நாட்டின் தலைநகர் அல்ஜியர்சில் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. ஆதரவற்ற குழந்தைகள் இங்கு வசித்து வருகின்றனர். தீ விபத்துஇந்நிலையில், இந்த காப்பகத்தில் கடந்த

கொழும்பில் தொடரூந்தில் பாய்ந்த இளைஞன் பலி

கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மருதானை நோக்கி சென்ற தொடரூந்தில்…

நீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!

நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால், நீரையும் மின்சாரத்தையும் மிகவும் சிக்கனமான முறையில் பயன்படுத்துமாறு நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் (பேரிடர் மற்றும் நீர் மேலாண்மை) எல். எஸ். சூரியபண்டார…

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (20-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம்…

குஜராத்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; 8 பேர் பலி

ஆமதாபாத் குஜராத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 8 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் ஆமதாபாத் நகரில் ரமோல்-கத்ராட் சாலையில் பட்டாசு தயாரிப்பு மற்றும் பதப்படுத்தும் ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் இன்று திடீரென்று…

1000 பஸ்கள் அனுமதிப் பத்திரமின்றி சேவையில் ; கெமுனு விஜேரத்ன

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முறையான வீதி அனுமதிப் பத்திரம் இன்றி சுமார் 1000 பஸ்கள் சட்டவிரோதமான முறையில் தூர இடங்களுக்கான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்…

உலகளவில் புற்றுநோய்க்கு தினமும் 27 ஆயிரம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி…

சுவிட்சர்லாந்து, உலகளவில் புற்றுநோய் பாதிப்பு 2050-ம் ஆண்டில் 3 1/2 கோடி என்ற எண்ணிக்கையில் இருக்கும் எனவும், புற்றுநோயால் தினமும் 27 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள் எனவும் உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. புற்றுநோய்…

உணவுக்காக வெடித்த சண்டை ; நான்கு பிள்ளைகளின் தாயிற்கு கணவன் அரங்கேற்றிய கொடூரம்

காலி மாவட்டம், இக்கடுவை பிரதேசத்தில் இரவு நான்கு பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண் ஒருவர் அவரது கணவனால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து…

கர்நாடகா: வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை!

பெங்களூரு, கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே பகுதியைச் சேர்ந்த காவ்யா (25), பெங்களூரு புறநகர் நெலமங்களா அருகே சோண்டேகொப்பாவைச் சேர்ந்த நவீன் என்பவரை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு,…

மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தருக்கு அதிகாலையில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு ; போதையில்…

மட்டக்களப்பு - ஏறாவூர், புன்னக்குடா வீதியில் தளவாய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், 31 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (19) அதிகாலை 12.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர்…

இரு இளைஞர்களின் உயிரை பறித்த வாடகை வாகனம் ; தீவிரமாகும் விசாரணை

மாத்தறை, வெல்லமடம பகுதியில் நேற்று (19) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த மேலும் ஆறு பேர் மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…

தங்க நகைகளை அடகு வைக்க குவியும் இலங்கையர்கள்..! ஏற்பட்டுள்ள வரலாறு காணாத நெருக்கடி நிலை

இலங்கை மக்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து வர்த்தக வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களின் அளவு சுமார் ரூ. 351.45 பில்லியனாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளியியல் திணைக்களப் பேராசிரியர் வசந்த அதுகோரல…

ஜோர்டன் மீது ஈரான் தாக்குதல்: அமெரிக்க வீரர்கள் 2 பேர் பலி

அம்மான், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஈரான் புதிய உச்ச தலைவராக

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

தெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்ததுடன் அவ்வழியாக சென்ற சரக்கு கப்பல்கள்…

காசா: இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனியர்களில் 9 பேர் பலி

காசா நகர் காசா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனியர்களில் 9 பேர் பலியாகி உள்ளனர். காசா நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில், பாலஸ்தீனியர்களில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகி உள்ளனர். இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பின்…

சிலி நாட்டில் கனமழை, வெள்ளம் – 3 பேர் பலி

சாண்டியாகோ, தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் பயோபயோ மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை, வெள்ளத்தால் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

மீண்டும் உயரும் முட்டை விலை! புதிய விலை நாளை முதல் நடைமுறையில்

முட்டைகளின் விலை நாளை (20) முதல் உயர்த்தப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு வெள்ளை முட்டையின் விலை ரூ.41 ஆகவும், ஒரு சிவப்பு முட்டையின் விலை ரூ.42 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வு…

ஈரான் வீரர் படுகொலை விவகாரம்; மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான் அரசு

தெஹ்ரான் 2022-ம் ஆண்டு ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்பு படை வீரர் பலியான சம்பவத்தில் நபர் ஒருவருக்கு ஈரான் அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த 2022-ம் ஆண்டு ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி, 22 வயது இளம்பெண் மாஷா…

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

நொச்சியாகம, அந்தரவெவ பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் அந்தரவெவ பகுதியை சேர்ந்த 62 வயதுடையவர் ஆவார். குறித்த நபர் கடந்த 17ஆம் திகதி இரவு தனது வீட்டிற்கு அருகில் உள்ள கல்…

ஹார்முஸ் ஜலசந்தியில் 2 எண்ணெய் கப்பல்கள் விபத்து – அமெரிக்கா மீது ஈரான்…

தெஹ்ரான், ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி, சுமார் 3 மாதங்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது. உலக எண்ணெய் வர்த்தகத்தின் இதயமாக கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலகநாடுகளில்…

டெங்கு பரவலைத் தடுக்க அதிரடி: 4,672 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு!

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில், தங்களது இருப்பிடங்களைச் சுற்றிலும் நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான சூழலை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், இதுவரையில் 4,672 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை…

ரஷியா மீது உக்ரைன் டிரோன்கள் தாக்குதல்: 7 பேர் பலி; 50 பேர் காயம்

கீவ் ரஷியா மீது உக்ரைன் நடத்திய டிரோன்கள் தாக்குதல்களில் 7 பேர் பலியாகி உள்ளனர். 50 பேர் காயம் அடைந்துள்ளனர். நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. இதற்கு உக்ரைன் பதிலடி…

பெரு: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து – 14 பேர் பலி

லிமா, தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பெரு. இந்நாட்டின் கஜமர்கோ மாகாணம் சான் ஜுன் மாவட்டத்தில் இருந்து கியுடெட் டி டியோஸ் மாகாணத்திற்கு நேற்று பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 19 பேர் பயணித்தனர். பஸ் விபத்து சான் ஜுன் மாவட்டத்தில்…

கதிர்காம திருவிழாவுக்காக புதிய இணையத்தளம்

ருஹுணு மஹ கதிர்காம தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹெராவைக் காணச் செல்லும் பக்தர்களுக்கு, 2026 ஜூலை 15 முதல் ஜூலை 30 வரை கதிர்காம நகரத்தில் வாகன தரிப்பிடங்களைக் கண்டறிய உதவுவதற்காக, இலங்கை பொலிஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணையத்தளம் ஒன்றைத்…

பல்கலைக்கழகங்களில் புதிய மருத்துவ வழிகாட்டல்

இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் டெங்கு நோயைக் கண்காணித்தல் மற்றும் தடுப்பது தொடர்பான மருத்துவ முகாமைத்துவ மற்றும் தரப்படுத்தப்பட்ட வழிகாட்டல் தொகுப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்…