;
Athirady Tamil News
Yearly Archives

2026

பெற்றோர் வீட்டின் முன் வீசப்பட்ட பெண்ணின் உடல்: ஒரு திடுக் சம்பவம்

திருமணம் செய்து கொடுக்கப்பட்ட ஒரு பெண்ணின் உடல், அவரது பெற்றோர் வீட்டின் முன் வீசப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பெற்றோர் வீட்டின் முன் வீசப்பட்ட பெண்ணின் உடல் இந்தியாவின் பீஹாரிலுள்ள வைஷாலி மாவட்டத்தில் வாழ்ந்துவந்த…

இஷாரா செவ்வந்தியை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

திட்டமிட்ட குற்றக்கும்பல் உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்படுவதற்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்திவை மேலும் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம்…

பென்குயின் உடன் கிரீன்லாந்து நோக்கி நடந்து சென்ற டிரம்ப்; வைரலான புகைப்படம்

வாஷிங்டன் டி.சி., டென்மார்க் அரசாட்சிக்கு உட்பட்ட கிரீன்லாந்து எங்களுக்கு தேவை என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஆர்க்டிக் பெருங்கடலில் பெரும்பலத்துடன் உள்ள ரஷியா மற்றும் சீனா நாடுகளிடம் இருந்து அமெரிக்காவை பாதுகாக்க…

அமெரிக்கா: செவிலியரை சுட்டுக் கொன்ற எல்லை ரோந்து அதிகாரி! பொதுமக்கள் தீவிரப் போராட்டம்

அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் எல்லை ரோந்து முகமை அதிகாரி சுட்டதில் ஆண் செவிலியா் ஒருவா் உயிரிழந்தாா். அவரின் உயிரிழப்பால் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது சட்ட அமலாக்க அதிகாரிகள் தடியடி நடத்தி புகை குண்டுகளை வீசினா்.…

எழுவைதீவில் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான ஐம்பொன் விக்கிரகங்கள் திருட்டு

யாழ்ப்பாணம், எழுவைதீவில் சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான ஐம்பொன் விக்கிரகங்கள் திருடப்பட்டுள்ளன.    எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் காணப்பட்ட வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி அம்மன் ஆகிய ஐம்பொன்களால் ஆனா இரு எழுந்தருளி

யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் 77ஆவது குடியரசு தின விழா: துணைத் தூதுவர் சாய் முரளி தேசியக்…

இந்தியாவின் 77ஆவது குடியரசு தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை இந்திய துணைத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்திய தேசியக் கொடியேற்றி நிகழ்வுகள் இடம்பெற்றன  இந்திய துணைத்தூதரகத்தில் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர் சாய் முரளி…

தெலுங்கானாவில் மரச்சாமான் கடையில் தீ விபத்து; 5 பேர் பலி

ஐதராபாத், தெலுங்கானாவில் நம்பள்ளி மாவட்டத்தில் மரச்சாமான்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், சிலர் சிக்கி கொண்டனர். இந்த தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சென்று தீயை அணைக்க…

அமெரிக்காவில் பனிப்புயலால் கடும் பாதிப்பு: ஒரேநாளில் 10,000 விமானங்கள் ரத்து!

அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை(ஜன. 25) 10,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் பயணிகள் சிரமப்பட்டனர். அமெரிக்காவில், ஈஸ்ட் டெக்சாஸ் தொடங்கி நார்த் கரோலினா வரை, பனிப்புயல் வீசக்கூடும் என்று வானிலை…

இன்றும் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர்…

20 இலட்சம் பெறுமதியான ஐம்பொன் சிலைகள் களவு

யாழ்ப்பாணம், எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட எழுந்தருளி சிலைகள் களவாடப்பட்டுள்ளன என்று ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தின் வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி ஆகிய இரு எழுந்தருளி

ராஜபக்சர்களுக்கு தொடரும் சிக்கல் : நாமல் – ஷிரந்திக்கு அழைப்பாணை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார். பாதாள உலகக் கும்பல் தலைவர் கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் விவகாரம்…

பூடான், திபெத், மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அதிர்ச்சி

திம்பு, திபெத் மற்றும் தஜிகிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கங்கள் பதிவாகி இருந்த சூழலில், இன்று மாலை பூடான், திபெத், மியான்மரில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில், திபெத்தில் இன்று அதிகாலை 4.23 மணியளவில்…

ஈரான் போராட்டம்: ஐ.நா.வின் கண்டன தீா்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்கு

ஈரானில் நடைபெறும் உள்நாட்டு போராட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீா்மானத்துக்கு எதிராக இந்தியா சனிக்கிழமை வாக்களித்தது. ஈரானில் கடந்த ஆண்டு டிசம்பா், 28 முதல் நடைபெற்று வரும் உள்நாட்டு…

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான மகன்! தந்தை செய்த அதிர்ச்சி செயல்

பொலனறுவையில் இளைஞர் ஒருவர் அவரின் தந்தையாரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பொலனறுவை, மெதிரிகிரியை பிரதேசத்தில் நேற்றையதினம்(25) இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை 24 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக…

பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை ; பிரதி அமைச்சரின் பெயரைப் பயன்படுத்தி மோசடி

கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் பெயரைப் பயன்படுத்தி, இனந்தெரியாத நபர் ஒருவர் பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவதானமாக இருக்குமாறு பிரதி…

நாடளாவிய ரீதியில் இன்று முதல் மீண்டும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் இன்று (26) முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. முன்னதாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்தத் தொழிற்சங்க…

நாட்டை விட்டு புறப்பட்ட இந்தோனேசிய கடற்படைக் கப்பல்

இந்தோனேசிய கடற்படைக் கப்பல் 'KRI SULTAN ISKANDAR MUDA - 367' விநியோக மற்றும் சேவை தேவைகளை முடித்த பிறகு நாட்டை விட்டு புறப்பட்டது. விநியோக மற்றும் சேவை தேவைகளை மேற்கொள்வதற்காக கடந்த 22 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த இந்தோனேசிய கடற்படை…

ரஷியா – உக்ரைன் போா்: ‘அபுதாபி முத்தரப்பு பேச்சு ஆக்கபூா்வமாக நிறைவு’

சுமாா் 4 ஆண்டுகளாக நீடிக்கும் ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முதல்கட்ட முத்தரப்பு பேச்சுவாா்த்தை, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் ஆக்கபூா்வமாக நிறைவடைந்ததாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி சனிக்கிழமை

அமெரிக்காவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம் ; எல்லை மீறும் அதிகாரிகள்

அமெரிக்காவின் மினசொட்டா மாநிலத்தின் மினியாபோலிஸ் நகரில் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் திணைக்களத்தை சேர்ந்த ஃபெடரல் குடிவரவு அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் (51) உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும்…

ராஜஸ்தான் சிறையில் பூத்த காதல்: பரோலில் வந்து திருமணம் செய்த ஜோடி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சிறையில் காதலித்த ஜோடி, பரோலில் வெளியே வந்து திருமணம் செய்த நிகழ்வு ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநில சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர் ஹனுமன் பிரசாத். 2017-ல் அல்வார் பகுதியில் பன்வாரிலால்…

ஆப்கானிஸ்தானில் மழை, பனிப்பொழிவு: 3 நாள்களில் 61 போ் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் கடும் பனிப்பொழிவு மற்றும் பலத்த மழை காரணமாக இதுவரை 61 போ் உயிரிழந்துள்ளனா். நாட்டின் 15 மாகாணங்களில் வானிலை மிகவும் மோசமாக உள்ளது. சுமாா் 458 வீடுகள் முழுமையாகவும் அல்லது பகுதியளவிலும் இடிந்து…

கல்வி சீர்திருத்த சர்ச்சையால் பாதிக்கப்பட்ட மாணவரகள்

அரசாங்கம் முன்வைத்துள்ள கல்வி சீர்திருத்தங்களைப் பற்றிய சர்ச்சையைப் பற்றிய கடந்த புதன்கிழமைக்கான தமிழ் மிரருக்காக நாம் எமது கட்டுரையை எழுதும் போது அந்த சர்ச்சை மேலும் பல மாதங்கள் நீடிக்கலாம் என்றே நினைத்தோம். ஆனால் அந்த கட்டுரை தமிழ்…

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 8 போ் பலி; 82 போ் மாயம்

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 போ் உயிரிழந்தனா். மேலும், மண்ணுக்குள் புதையுண்ட 82 பேரை மீட்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள மேற்கு பாண்டுங் மாவட்டத்தின் பாசிா் லங்கு…

வெளிநாட்டிலிருந்து வந்த தொழிலதிபர்கள் இலங்கையில் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமாக 'குஷ்' மற்றும் 'ஹஷிஷ்' போதைப்பொருள் தொகுதியினை கடத்தி வர முயன்ற மூன்று பயணிகள் இன்று (25) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலைய வருகை முனையத்தின் ஊடாக வெளியேற முயன்ற போதே, விமான நிலைய

200 பவுன் கொடுத்தும், அதிக வரதட்சணை… இளம்பெண் தாயுடன் சயனைடு தின்று தற்கொலை

திருவனந்தபுரம், கேரள மாநிலம் திருவனந்தபுரம் கமலேஸ்வரத்தை சேர்ந்தவர் ராஜீவ். இவர் வேளாண்துறை அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில் ஓய்வு பெற்றார். இவருடைய மனைவி சஜிதா (வயது 54), மகள் கிரீமா (30). கடந்த 6 வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை…

காரைநகரில் வாழ்வாதாரம் குறைந்த மக்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கல்

காரைநகரில் வாழ்வாதாரம் குறைந்த மக்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கல் இலங்கை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறப்பணிமையத்தின் தீவக இணைப்பாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சக்திகளான திரு ,திருமதி் தர்சன் காரின்…

அருட்தந்தையை தாக்கிய சம்பவம் ; கைதான பொலிஸார் விளக்கமறியலில்

உந்துருளியில் பயணித்த கத்தோலிக்க அருட்தந்தை ஒருவரை தாக்கியதாக கூறப்படும் கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் போக்குவரத்து கண்காணிப்பு பிரிவைச் சேர்ந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் இன்று (25) காலை கைது செய்யப்பட்டதாக கம்பஹா

போருக்கு எப்போதும் தயாா்: ஈரான்

ஈரானில் உள்நாட்டுப் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, அந்நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ‘எங்கள் நாட்டுப் படையினா் எப்போதும் துப்பாக்கியின் விசை மீது விரலை வைத்தபடி, போருக்குத் தயாரான…

மெட்டா ஏஐ கதாபாத்திரங்களுடன் உரையாட சிறாா்களுக்குத் தற்காலிக தடை

இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற தளங்களில் உள்ள உரையாடக்கூடிய செயற்கை நுண்ணறிவு(ஏஐ) கதாபாத்திரங்களைச் சிறாா்கள் பயன்படுத்த மெட்டா நிறுவனம் தற்காலிக தடை விதித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்…

அவுஸ்திரேலியாவில் காட்டு நாய்கள் சூழ சுயநினைவிழந்து கிடந்த கனேடிய பெண்: உடற்கூறு…

கனடாவைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த விடயத்தில், அவரது உடற்கூறு ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த பைப்பர் ஜேம்ஸ் (19) என்னும் இளம்பெண் சுற்றுலா சென்றிருந்த நிலையில்,…

ஈ.பி.டிபி யை எழுச்சி கொள்ள வையுங்கள் – டக்ளஸ் தோழர்களுக்கு அறைகூவல்

தேசிய மாநாட்டினை நடாத்தி கட்சி எழுச்சி கொள்ள வைப்பதற்கு தயாராகுமாறு கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன் , எம்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு  தொடர்பான உண்மைகளை எதிர்காலம், நாம் நேசிக்கின்ற மக்களுக்கு வெளிப்படுத்தும் என…

யாழ். மாநகர சபையின் புதிய கட்டடத் தொகுதி முதல்வர் தலைமையிலான குழு விஜயம்

யாழ்ப்பாணம் மாநகரசபையின் புதிய கட்டடத் தொகுதியின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுவதற்கான நேரடி கள விஜயம் ஒன்றை யாழ் மாநகர முதல்வர் வி.மதிவதனி தலைமையில் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் குழு மேற்கொண்டது. இதுவரை அமைக்கப்பட்டுள்ள…

அமேசான் நிறுவனத்தில் 16 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்

அமேசான் நிறுவனத்தில் 16 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் அமேசான். உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக அமேசான் உள்ளது. பொருளாதார நெருக்கடி, செயற்கை நுண்ணறிவு…

தெலங்கானாவில் ஒரே நாளில் கொல்லப்பட்ட 300 தெருநாய்கள்: விலங்கு நல ஆா்வலா்கள் குற்றச்சாட்டு

தெலங்கானா மாநிலம், ஜகிதியால் மாவட்டத்தில் ஒரே நாளில் 300 தெருநாய்கள் கொல்லப்பட்டதாக விலங்கு நல ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மையில் கொல்லப்பட்ட தெருநாய்களின் எண்ணிக்கை 900-ஆக அதிகரித்துள்ளது என்று…