;
Athirady Tamil News
Yearly Archives

2026

10 நிமிடத்திற்கு மேல் உள்ளே இருந்தால் கதவு திறந்துவிடும்… நியூயார்க்கில் நிறுவப்பட்ட…

வாஷிங்டன், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பொதுமக்களின் தேவைக்காக, நகரின் 5 முக்கிய பகுதிகளில் மொத்தம் 17 இலவச பொது கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த கழிப்பறைகளை யார் வேண்டுமானாலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். காலை 7 மணி முதல் இரவு…

சீன அதிபர் அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம்; டிரம்ப் நேரில் வரவேற்பு

வாஷிங்டன், சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகிற செப்டம்பர் 23-ஆம் தேதி அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு செல்ல உள்ளார். தலைநகர் வாஷிங்டனுக்கு அருகே அமைந்துள்ள ஆண்ட்ரூஸ் விமான படைத் தளத்தில் ஜின்பிங்கின் விமானம் தரையிறங்குகிறது. அப்போது,…

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி நற்பிட்டிமுனையில் கையெழுத்து சேகரிப்பு: திரண்ட தமிழ்,…

video link-https://fromsmash.com/IBs~PpTZTz-dt சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுவரும் அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை உயிருடன் மீட்டு விடுவிக்க உரிய இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி,…

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி வளத்தாப்பிட்டியில் மக்கள் தீபமேந்திப் பிரார்த்தனை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரைப் பாதுகாப்பாக விடுதலை செய்யக் கோரி சம்மாந்துறை – வளத்தாப்பிட்டி பகுதியில் பொதுமக்கள் ஒன்றுகூடித் தீபமேந்தி விசேட…

ஈரானுக்கு எதிரான போர்: அமெரிக்காவுக்கு எவ்வளவு செலவு; விவரம் வெளியீடு

நியூயார்க் ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு எவ்வளவு செலவு ஆகியுள்ளது என்ற விவரம் வெளியாகி உள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையான தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில்…

மலையகத்தில் கடும் மழை; முறிந்து விழுந்த பாரிய மரம்

மலையகத்தின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு முதல் கடும் மழை தொடர்ந்தும் பெய்து வருகிறது. கண்டி – கபரகலை வீதியில் கெவும்போக் பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து வீதியின் குறுக்கே சரிந்து விழுந்துள்ளது. இதனால் கபரகலை, கலாபொக்க, மடுல்கலை,…

கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா; சிவப்பு அபாய முன்னெச்சரிக்கை​

கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய முன்னெச்சரிக்கை​ விடுக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி…

48 கடவுச்சீட்டுகளுடன் கைதான நபர்

போலி ஆவணங்களைத் தயாரிப்பதற்காகப் பிறருக்குச் சொந்தமான 48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்ததாகக் கூறப்படும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் அலுவலக உதவியாளர் ஒருவர் நவகமுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

கிரீன்லாந்துக்கு அமெரிக்கா நிரந்தர பாதுகாப்பு

டென்மார்க், கிரீன்லாந்துக்கு அமெரிக்கா நிரந்த பாதுகாப்பு வழங்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். டென்மார்க் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்து தீவை விலைக்கு வாங்க விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார். இதற்கு டென்மார்க்…

அமேசான் காடுகளின் நடுவே பழங்குடியின கிராமம்; வைரலாகும் வீடியோ

பிரேசிலியா விமானத்தில் இருந்து, அமேசான் காடுகளின் நடுவே பழங்குடியின கிராமம் ஒன்றை படம் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது. தென் அமெரிக்க கண்டத்தின் வடபகுதியில் சுமார் 70 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் அமேசான் காடுகள் பரந்து விரிந்து…

ஊவாபரணகம தபகொல்ல மலை வெடிப்பு; தாழ்ந்த பூமி

ஊவாபரணகம, யாலகமுவ, தபகொல்ல மலை வெடித்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஞாயிற்றுக்கிழமை (20) அன்று தெரிவித்துள்ளது. தபகொல்ல மலையின் தற்போது 700 மீட்டர் அளவிலான பகுதி வெடித்துள்ளது. அந்தப் பிளவுகள் 10 முதல் 12 அங்குல அளவில்…

யாழில் வீதியில் பறிபோன இளைஞனின் உயிர்

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் வீதியில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த தபேந்திரன் தினுசன் (வயது 26) என்ற…

பலத்த மழை ;நாவலப்பிட்டியில் நீரில் மூழ்கிய வீடுகள்

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (20) அதிகாலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக, அப்பகுதிகளில் உள்ள…

பாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்: பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

லாகூர், பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் கோஹட் நகரில் மாவட்ட போலீஸ் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த தலைமை அலுவலகம் அமைந்துள்ள…

எச்.1பி விசா கட்டண உயர்வு; மேலும் ஒரு ஆண்டு நீடிப்பு – அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன், எச்.1 பி விசா கட்டண உயர்வு மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். இதில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிநாட்டு…

கி்ளிநொச்சி பொலிசாருக்கு இலஞ்சம்; 5 பேர் கைது

கிளிநொச்சி, பரந்தன் வீதித் தடையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற ஐந்து சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற மணல் ஏற்றிச் சென்ற டிப்பர்…

இலங்கை வந்த மூன்று தாய்லாந்து பெண்கள் கைது

தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து இலங்கை வந்த மூன்று தாய்லாந்து பெண்கள், 5 கிலோவுக்கும் அதிகமான ‘குஷ்’ ரக போதைப்பொருள் மற்றும் 2.4 கிலோ ஹஷிஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஊடகப்…

தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கண்டியில் மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கண்டி - பஸ்பாக கோரளை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மகாவலி கங்கையை அண்மித்த தாழ்வான பகுதிகளில் குறிப்பிடத்தக்க வெள்ள அபாயம் நிலவுவதாக…

துனிசியாவில் கனமழை, வெள்ளம் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

துனிஸ், துனிசியாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு துனிசியா. இந்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தலைநகர் துனிஸ்,…

வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்! மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு…

மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நில பகுதிகளுக்கு சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது. நீர்ப்பாசன திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. சாரதிகளுக்கு…

மருத்துவப் பரிசோதனை கட்டணப் பட்டியல் போலியானது ; நுகர்வோர் அதிகாரசபை எச்சரிக்கை

பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கான கட்டணங்கள் அடங்கிய பட்டியல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், அது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை முக்கிய தெளிவுபடுத்தலை வெளியிட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் குறித்த…

வடக்கில் நான்கு நாட்களில் 2,103 மில்லியன் ரூபா பெறுமதியான திட்டங்கள் ஆரம்பிப்பு

வடக்கு மாகாண சுகாதாரத்துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில், கடந்த நான்கு நாள்களில் 2,103 மில்லியன் ரூபா பெறுமதியான ஆறு முக்கிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். மன்னார் மற்றும்…

பொது வீதியோர மீன் விற்பனைக்கு இறுதி எச்சரிக்கை: மீறினால் நீதிமன்ற நடவடிக்கை எனச் சுகாதாரப்…

பொது வீதியோரங்களில் சட்டவிரோதமான முறையில் மீன் விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு எதிராக எவ்வித சமரசமுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சுகாதார அதிகாரிகளால் இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது வீதியோரங்களில் மீன்…

ரஷிய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு சிக்கல்? புதிய சட்டத்தில் டிரம்ப் கையெழுத்து

வாஷிங்டன்: ரஷியா மற்றும் ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட புதிய சட்ட மசோதாவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். இந்த சட்டம் மூலம் ரஷியாவுக்கு எதிரான தடைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.…

நேபாள வெள்ளப் பேரிடர்: நீர்மின் திட்ட சுரங்கத்தில் மேலும் 6 உடல்கள் மீட்பு

நேபாளத்தில் கடந்த ஆகஸ்டு 26-ந்தேதி ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப் பேரிடரில் முதல் நாளிலேயே 100-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதுவரை 1,410 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 6,145 பேரை காணவில்லை என்றும்…

நைஜீரியா: சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த 33 கைதிகள் – அதிர்ச்சி சம்பவம்

அபுஜா, நைஜீரியாவில் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் 33 கைதிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் பல்வேறு சட்டவிரோத சுரங்கள் செயல்பட்டு வருகின்றன.…

சொந்த அத்தையைக் கழுத்தறுத்துக் கொன்ற 7 வயது சிறுவன்

பிரான்ஸின் வால்-து-மார்ன் (Val-de-Marne) பகுதியில், 7 வயது சிறுவன் ஒருவன் தனது சொந்த அத்தையை கத்தியால் குத்தியதில், அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்-மோர்-டெ-போஸ் (Saint-Maur-des-Fossés) நகரில் நேற்று

ரூ.28 மில்லியன் செலவில் நவீன வசதிகளுடன் கைதடியில் புதிய தபால் நிலையம் திறந்து வைப்பு

யாழ்ப்பாணம், கைதடியில் ரூ.28 மில்லியன் செலவில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபால் நிலையம் இன்று(19.09.2026) காலை உத்தியோகபூர்வமாக மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்திய…

அமெரிக்க வெள்ளை மாளிகையில் CNN மற்றும் சில ஊடகங்களுக்கு தடை ; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

CNN, MSOW மற்றும் Politico ஆகிய ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகையில் நுழைய உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அறிவித்துள்ளார். நேற்று அன்று தனது நிர்வாகத்தின் மீதான ஊடகங்களின் செய்தி வெளியீடு குறித்து தனது…

வவுனியாவில் தாயும் மகனும் சடலமாக மீட்பு!

வவுனியாவில் தாயும் மகனும் சடலமாக மீட்பு! வவுனியா தோணிக்கல் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், தூக்கில் தொங்கிய நிலையில் மகனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். குறித்த…

18ஆவது வடக்கு மாகாண விளையாட்டு விழா ஆரம்பம்

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 18ஆவது வடக்கு மாகாண விளையாட்டு விழா இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.  இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர்…

அமெரிக்கா – ஹவுதி ரகசிய பேச்சுவார்த்தை ; ஏமனில் தொடரும் பதற்றமும் புதிய பூகோள…

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில், அமெரிக்க அதிகாரிகளும் ஹவுதி (houthi) பிரதிநிதிகளும் கடந்த வார இறுதியில் இரகசியமாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி இயக்கம் ஏமனில் குறுகிய காலத்தில்…

புலனாய்வாளர்களின் அறிக்கையை பெற்றே தியாக தீபத்தின் நினைவிடத்தில் ஒலிபெருக்கி பாவிக்கலாமாம்

தியாக தீபத்தின் நினைவிடத்தில் ஒலிபெருக்கி பாவனைக்கு அனுமதி வழங்க தான் புலனாய்வாளர்களின் அறிக்கையை பெற்று , அதன் அடிப்படையிலையே வழங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…

இந்தோனேசிய கடற்படையில் முதல் விமானம் தாங்கி கப்பல்

இந்தோனேசிய கடற்படையில் முதல்முறையாக விமானம் தாங்கி கப்பல் வெள்ளிக்கிழமை முறைப்படி இணைக்கப்பட்டது. இத்தாலி கடற்படையில் 41 ஆண்டுகள் சேவையாற்றி, கடந்த 2024-இல் ஓய்வுபெற்ற ‘ஜியுசெப்பே கரிபால்டி’ எனும் இக்கப்பலை, இருதரப்பு பாதுகாப்பு…