;
Athirady Tamil News
Yearly Archives

2026

தமிழர் பகுதியில் குடும்பஸ்தருக்கு எமனான காட்டு யானை

காட்டு யானையின் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, செட்டிகுளம் பொலிஸ் பிரிவின் ஆனவிழுந்தாவ பகுதியில் 25 திகதி நேற்று (25) சனிக்கிழமை மாலை இச்சம்பவம்…

இமாச்சல் நிலச்சரிவில் கார் சிக்கியதில் 13 பேர் உயிரிழப்பு

சிம்லா: இமாச்சல பிரதேசத்தின் குலு நகரில் இருந்து சம்பா மாவட்டத்தில் உள்ள தொலைதூர பாங்கி பள்ளத்தாக்கு நோக்கி நேற்று சுமோ கார் சென்று கொண்டிருந்தது. இதில் 6 மாத குழந்தை உட்பட 15 பேர் பயணம் செய்துள்ளனர். லகால்-ஸ்பிதி மாவட்டம்…

இலங்கை பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை ; குழந்தைகள் தொடர்பில் அவதானமாயிருங்கள்

காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளை தாமதமின்றி மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுமாறு பெற்றோரிடம் சுகாதாரப் பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர். கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுமார்…

திரையரங்கில் சிரித்த பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்..

வாஷிங்டன், அமெரிக்காவில் திரையரங்கில் சத்தமாகச் சிரித்த பெண் மீது இளைஞர் ஒருவர் பீட்சா தட்டால் பலமாக அடித்தார். அமெரிக்கா நாட்டில் ஒரு பெண் தனது தோழிகளுடன் சேர்ந்து திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்தார். படத்தின் சில காட்சிகளின்போது…

ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி பலி

கலவான, வெத்தாக்கல பகுதியில் உள்ள வெத்தாக்கல ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அப்பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவராவார். இவர் மற்றொரு நண்பருடன் சேர்ந்து வெத்தாக்கல…

கனடா: காதலியை கழுத்தை நெரித்து கொன்ற இந்திய இளைஞர்

ஒட்டாவா, பஞ்சாப் மாநிலம் லுதியானா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் தமந்தீப் கவுர் (வயது 23). இவர் கனடாவின் எட்மொண்டன் நகரில் தங்கி வேலை செய்து வந்தார். இவரும் கனடாவில் வசித்து வரும் டெல்லியை சேர்ந்த ரிதேஷ் குமார் (வயது 22 ) என்ற இளைஞரும்…

பிரதமர் நரேந்திர மோடியின் செல்ஃபி வீடியோ 30 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி இன்​ஸ்​டாகி​ராமில் வெளியிட்ட செல்ஃபி வீடியோ 30 கோடிக்​கும் அதி​க​மான பார்வையாளர்​களைக் கடந்து சாதனை படைத்து உள்​ளது. நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரம் தொடர்​பாக டெல்லி ஜந்​தர் மந்தரில் மாணவ, மாணவி​கள்,…

இனவழிப்புக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

தமிழின அழிப்புக்கு நீதி கோரி பிரித்தானியாவில் இருவேறு இடங்களில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. லண்டனில் உள்ள இலங்கை தூதுரகம் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய இடங்களில் புலம்பெயர் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இவ் ஆர்ப்பாட்டம்…

செட்டிகுளத்தில் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பரிதாபமாக பலி

வவுனியா செட்டிகுளம் பிரதேசத்திற்குட்பட்ட ஆனைவிழுந்தான் கிராமத்தில் யானையின் தாக்குதலிற்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (25.07) மாலை இடம்பெற்றது. கிராமத்திற்குள் வந்த காட்டு யானை அவரை தாக்கியது.…

ஈரானுக்கு ஆயுதங்கள் விற்க கூடாது: சீனா, ரஷியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கவோ, விற்கவோ கூடாது என்று சீனா மற்றும் ரஷியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக ட்ரூத் சமூக தளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், "ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை என்று…

மாணவர் போராட்டம் மாபெரும் வெற்றி; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மாணவர்கள் மாபெரும் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நீட் வினாத்தாள்…

‘குடு அசங்க’ ஹெரோயினுடன் கைது

அம்பாறை மாவட்டம் உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த 'குடு அசங்க' எனப்படும் போதைப்பொருள் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால்…

அம்பாறையில் ரகசியமாக இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: பெண் உட்பட இருவர் கைது!

அம்பாறை நகரில் தங்குமிடம் ஒன்றின் மறைவில் ரகசியமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைத்துள்ளதுடன் அங்கு முகாமையாளராக பணியாற்றிய நபர் உட்பட பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.…

யாழில் நினைவேந்தல்

தமிழ் சிறைக்கைதிகளின் சிறைப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வும் , கறுப்பு ஜூலை சமூகப்படுகொலை நினைவேந்தலும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நேற்றைய தினம் சனிக்கிழமை நினைவேந்தல் நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு,…

பிரான்ஸ், ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத் தீ: 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்!

பிரான்ஸ்: தென்மேற்கு பிரான்ஸ் மற்றும் மத்திய ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீ அதிவேகமாக பரவிவரும் நிலையில், சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும்; சிலர் படகுகள் மூலம் வெளியேறியுள்ளதாக…

அமெரிக்காவின் ‘பேட்ரியாட்’ வான் பாதுகாப்பு ஏவுகணைத் தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சு

ரஷியாவின் தொடா் ஏவுகணைத் தாக்குதல்களை எதிா்கொள்ளும் வகையில், அமெரிக்காவின் ‘ரேதியான்’ நிறுவனத்துடன் இணைந்து ‘பேட்ரியாட்’ வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனிலேயே உற்பத்தி செய்வது தொடா்பாகப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டதாக அந்நாட்டு அதிபா்…

தென் சீனக் கடலில் பிலிப்பின்ஸ் கப்பல்கள் மீது சீனா மீண்டும் தாக்குதல்

தென் சீனக் கடலில் உள்ள சா்ச்சைக்குரிய ஸ்காா்பரோ பவளப்பாறைப் பகுதியில், பிலிப்பின்ஸ் மீன் வளத் துறையின் 2 ரோந்து கப்பல்கள் மீது சீனக் கடலோரக் காவல்படையினா் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நீா் பீரங்கிகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினா். நடப்பு…

தென் கொரியா: மனைவிக்கு விவாகரத்து இழப்பீடாக ரூ.6,200 கோடி வழங்க தொழிலதிபருக்கு கோர்ட்டு…

சியோல், தென் கொரிய நாட்டின் 2-வது மிகப்பெரிய நிறுவனமான 'எஸ்கே குரூப்' அதிபர் சே டே-வோன், தனது முன்னாள் மனைவிக்கு விவாகரத்து இழப்பீடாக ரூ.6,200 கோடி வழங்க வேண்டும் என்று சியோல் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னாள்…

கிளிநொச்சியில் STF மக்கள் மோதல்; நடந்தது என்ன ! 9 பேர் கைது

கிளிநொச்சி, அக்கராயன்குளம் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மேற்கொண்ட சோதனையின் போது, அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சிலர் கைது…

காட்டுத்தீ கொடூரம்: ஐரோப்பாவில் 1.40 லட்சம் மக்கள் வெளியேற்றம்

மாட்ரிட், ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ அசுர வேகத்தில் பரவி வருவதால், இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஸ்பெயின் தலைநகர்…

நாட்டில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்! அதிகரிக்கும் மரணங்கள்

இலங்கையில் இந்த ஆண்டில் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்வடைந்துள்ளது என்றும், இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 905 ஆக அதிகரித்துள்ளது என்றும் தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு…

டெல்லி போராட்டம் எதிரொலி: மோடியை பதவி விலக சொல்லுங்கள்…இத்தாலி பிரதமர் இன்ஸ்டா பக்கத்தில்…

ரோம், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி யினர் தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.போராட்டத்துக்கு பல்வேறு…

மாத்தறையில் கோர விபத்து; 19 பேர் காயம்

மாத்தறை – திஸ்ஸ பிரதான வீதியின் வீரவில பகுதியில் தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் 18 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களில் 11 ஆண்களும் 8…

பாகிஸ்தானில் பாதுகாப்புப்படையினர் – பயங்கரவாதிகள் மோதல்; 27 பேர் பலி

லாகூர் பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளும், கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்களுக்கும் அந்நாட்டு பாதுகாப்புப்படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் கைபர் பக்துவா…

2024-2025 ஆம் ஆண்டுக்கான மஹாபொல கல்வி உதவித்தொகை; வெளியான அறிவிப்பு

2024-2025 ஆம் ஆண்டுக்கான மஹாபொல கல்வி உதவித்தொகை பெறும் பல்கலை மாணவர்களின் இறுதித் தெரிவுப் பட்டியல் அந்தந்தப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக உயர்கல்வி உதவித்தொகை நிதியம் கூறியுள்ளது. இதனை லலித் அதுலத்முதலி மஹாபொல உயர்கல்வி…

வங்காளதேச அதிபர் ராஜினாமா

டாக்கா, இந்தியாவின் அண்டை நாடு வங்காளதேசம். இந்நாட்டின் அதிபராக முகமது சஹாபுதீன் (வயது 76) செயல்பட்டு வந்தார். இவர் 2023 ஏப்ரல் மாதம் முதல் அதிபராக பொறுப்பேற்று வந்தார். ராஜினாமா இந்நிலையில், முகமது சஹாபுதீன் வங்காளதேச அதிபர் பதவியை இன்று…

நியூயார்க் மேயர் மம்தானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல்!

நியூயார்க் நகர மேயர் ஸோரான் மம்தானி மற்றும் அவரது மனைவி ரமா ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று முதல்முறையாக நியூயார்க் நகரத்துக்கு இந்திய வம்சாவளியைச்…

புளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி: சகோதரி படுகாயம்!

வவுனியா, புளியங்குளம் புதூர் சந்தி பகுதியில் இன்று (25.07) மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் அவரது சகோதரி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசார்…

இலங்கையில் தேடப்பட்ட குற்றவாளிகள் தமிழ் நாட்டிற்கு தப்பியோட்டம்!

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த இருவர், தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் பகுதியில் இந்திய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். படகு மூலம் சட்டவிரோதமாக…

மகாவலி ஆற்றில் உயிரிழந்தது யார்?

கம்பளை, போத்தலாப்பிட்டிய பாத்திமா கார்டன் பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஆற்றில் சடலமொன்று மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாகக் கம்பளை பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.…

36 நாட்கள் கடலில் தத்தளித்த தந்தை, மகன் பங்களாதேஷில் மீட்பு

இலங்கை மீனவர்கள் இருவர் 36 நாட்களுக்கும் மேலாகக் கடலில் தத்தளித்து மிதந்து கொண்டிருந்த நிலையில் பங்களாதேஷ் மீனவர் குழுவொன்றினால் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட இலங்கை மீனவர்கள் இருவரும் தந்தை மற்றும் மகன் எனத் தெரியவந்துள்ளது.…

அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் பயன்படுத்திய சவுதி இளவரசர் உயிரிழப்பு

லண்டன், சவுதி அரேபியாவில் மன்னராட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் செயல்பட்டு வருகிறார். அதேவேளை, அவரது உறவினர்கள் குடும்பத்தினர் பலரும் இளவரசர் அந்தஸ்தில் உள்ளனர். அவர்களில் சிலர் சவுதி அரசில்…

ரீல்ஸ் வீடியோ எடுத்த கேமராமேனை திருமணம் செய்த 3 சகோதரிகள்… ருசிகர சம்பவம்

லக்னோ, இன்ஸ்டாகிராம் பிரபலம் உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டம் ஹசன்பூர் பகுதிக்குட்பட்ட தௌரியா கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் சரோஜ் (20), சாவித்திரி (19) மற்றும் சந்தோஷ் (18). சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பிரபலமாக…