உள்ளே வரும் கடல் : ஆபத்தில் சுட்டிக்குளம்
வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி து/435 கிராம சேவையாளர் பிரிவான சுண்டிக்குளம் பகுதியில் கடல் அரிப்பின் தாக்கம் அதிகரித்துவருகின்றது.
குறித்த சுண்டிக்குளம் கிராமத்தை கடந்த வருடம் 28.11.2025 டிட்வா புயல் கடுமையாக தாக்கியது. இதனால் முழுமையாக…