சமையல் எரிவாயு தொடர்பில் நீதிமன்றில் அறிவிப்பு !!
![](https://www.athirady.com/wp-content/uploads/2021/12/1561974381-court-2-8-650x430.jpg)
சமையல் எரிவாயு தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் லிட்ரோ மற்றும் லாப் கேஸ் நிறுவனங்கள் இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளன.