;
Athirady Tamil News

உ/த பரீட்சையை ஒத்திவைக்குமாறு மனு !!

0

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொதுநல ஆர்வலரான நாகாநந்த கொடித்துவக்கு இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்தப் பரீட்சையை எதிர்வரும் 20 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறே மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.