;
Athirady Tamil News

“நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்போம்” !!

0

பாராளுமன்றத்தில் இன்று (05) உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, வரபிரசாதங்களுக்கு நாங்கள் யாரும் அடிபணிய மாட்டோம். நீங்களே கேட்டு பாருங்கள், எனது கருத்தை சவாலுக்கு உட்படுத்த வேண்டுமாயின், எமது அணியிலிருந்து யாரும் சவாலுக்க உட்படுத்த முடியும். அவ்வாறானவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கமாட்டேன்.

பிரதம நீதியரசர் ஸ்ரீராணி பண்டாரநாயக்க ஒரே​நாளில் வீட்டுக்கு அனுப்பியது நீங்கள், அப்படியாயின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு அவ்வளவு காலம் எடுக்காது. நாமெல்லாம் ஒன்றிணைந்து அந்த முறைமையை ஒழிப்போம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.