;
Athirady Tamil News

ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி அறிவித்தல் !!

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஆளும் கட்சி எம்.பிக்களுடனான சந்திப்பின்போது, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டும் எவருக்கும் ஆட்சி அதிகாரத்தை வழங்கத் தயார் என, ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாட்டை சீர்குலைக்க விரும்பவில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஆளும் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பிக்களுடனான கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமது அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாததன் காரணமாக அரசாங்கத்தின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதாக பல ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களின் இந்த எரியும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மஹிந்தவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் !!

அரசாங்கத்திலிருந்து விலகுகிறது சு.க !!

இராணுவம் விடுத்துள்ள அறிவிப்பு !!

தாலாட்டு கேட்கும் நாளில் கோஷத்தை கேட்கும் சிசு !!

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தது கூட்டமைப்பு!!

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்)

விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை !!

மஹிந்தவின் வீட்டுக்கு முன்னால் பதற்றம் !!

சுதர்ஷனியும் பதவி விலகினார் !!

சற்றுமுன் புதிய அமைச்சர்கள் நியமனம் !!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இராஜினாமா !!

புதிய பிரதமர் சஜித்?: ரஞ்சித் விளக்க அறிக்கை !!

ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு !!

உள்வீட்டு முரண்பாடு உக்கிரம்: பசிலுக்கு கடும் ஏச்சு !!

இருவேறு இடங்களில் போராட்டம் !!

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் போராட்டம்!! (படங்கள்)

’இராணுவம் வரலாம்’ !!

ராஜபக்‌ஷர்கள் அனைவரும் பதவி​களை துறக்கத் தயார் !!

மஹிந்த ராஜினாமா? டலஸ் பிரதமர் !!

இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க சாதகமான பதில் – விமல்!!

நாட்டில் இருந்து வெளியேறினார் நாமல்!!

யாழில் ஊரடங்கு வேளையில் ஊடகவியலாளர்களுக்கு பொலிசாரால் அச்சுறுத்தல்!! (படங்கள்)

பேராதனையில் பதற்றம்​ !!

ICTA தலைவர் இராஜினாமா !!

வெளிவந்தது மாநாயக்க தேரர்களின் கூட்டறிக்கை !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.