;
Athirady Tamil News

குறிகாட்டுவானில் நாவலனின் நிதியில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன!! ( படங்கள் இணைப்பு )

0

புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்குதுறையானது நீண்டகாலமாவே இருள்சூழ்ந்து காணப்படுகின்றது இதனால் நயினாதீவு அம்மன் கோயிலின் வருடாந்த திருவிழா நடைபெறும் காலப்பகுதியில் பயணிகள் பல இடையூறுகளை எதிர்நோக்கவேண்டியிருந்தது.

இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் ஊர்காவற்துறை பொலிசாரின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி ( தீவகம் ) கிளையின் செயலாளரும் வேலணை பிரதேச சபை உறுப்பினருமான திரு.கருணாகரன் நாவலன் அவர்களின் சொந்த நிதி 125000 ரூபாயில் ஐந்து 150w LED மின்விளக்குகளும் , அவருக்கான பிரதேச சபை நிதி ஒதுக்கீட்டின் ஊடாக ஐந்து 30w மின்குமிழ்களும் பொருத்தப்பட்டுள்ளன.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.