;
Athirady Tamil News

கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபர்களிடம் பல லட்சம் மோசடி செய்த தம்பதி..!!

0

கேரளாவில் வெளிநாடு மற்றும் கம்ப்யூட்டர் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி நடந்தது. இது தொடர்பாக காசர்கோடு போலீசில் அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் பலர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வாலிபர்களிடம் பணம் மோசடியில் ஈடுபட்டது திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த சரண்யா மற்றும் பாலக்காட்டை சேர்ந்த மனு தம்பதியினர் என தெரியவந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.