;
Athirady Tamil News

கடவுச்சீட்டு குறித்த முக்கிய அறிவித்தல்!!

0

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்காக 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதியன்று நேரம் ஒதுக்கிக் கொண்டவர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.

அன்றைய தினத்தில் நேரம் ஒதுக்கியவர்கள் நண்பகல் 12 மணிக்கு முன்னர் திணைக்களத்துக்கு வருகை தந்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கெள்ளப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.