;
Athirady Tamil News

பாம் ஒயில் தடையை நீக்குமாறு கோரிக்கை!!

0

பாம் ஒயிலை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆசிய பாம் ஒயில் சங்கம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

இந்தியா மற்றும் ஏனைய நாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கையில் பாம் ஒயில் உற்பத்திகளை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், குறித்த சங்கம் தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.