;
Athirady Tamil News

300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாட்டை தளர்த்த நடவடிக்கை!!

0

மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தயார் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் மாதம் முதல் வாரத்துக்குள் இதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.