;
Athirady Tamil News

11 பேருக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!!

0

பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டம் அல்லது எதிர்ப்பு பேரணியை நடத்துவது குறித்து மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

கொழும்பு டீன்ஸ் வீதி, குலரத்ன மாவத்தை, ரி.பீ. ஜெயா மாவத்தை மற்றும் டெக்னிக்கல் சந்தி ஆகிய பகுதிகளுக்குள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறு குறித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் 9 பேருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.