;
Athirady Tamil News

’’அவர் காற்சட்டையை நனைக்கும் சிசு போன்றவர்”: மைத்திரி !!

0

”பொன்சேகாவின் செயற்பாடு, எந்நேரமும் காற்சட்டையயை ஈரம் செய்யும் சிசுவைப் போன்றது. தன்மீதுள்ள அந்த அசுத்தத்தை துப்புரவு செய்ய அவருக்கு யாராவது உதவுவார்கள்” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பீல்ட் மார்ஷல் பொன்சேகா ஏன் உங்களைக் குறிவைக்கிறார் என நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் மைத்திரிபால சிறிசேனவிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.