;
Athirady Tamil News

உள்ளூராட்சி சபையின் முன்னாள் தலைவர் கைது!

0

நியாகம உள்ளூராட்சி சபையின் முன்னாள் தலைவர் பண மோசடி தொடர்பில் இன்று திங்கட்கிழமை (30) கைது செய்யப்பட்டதாக களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அளுத்கம பிரதேசத்தில் நபரொருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பதாகக் கூறி சுமார் 33 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.