;
Athirady Tamil News

வங்கிக் கணக்குகளில் வரவுள்ள பணம்! இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

0

அஸ்வெசும சமூக நலத் திட்டத்தின் ஐப்பசி மாதத்திற்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க உறுதிசெய்துள்ளார்.

புரட்டாதி மாத கொடுப்பனவு
நவம்பர் முதலாம் திகதி குறித்த பணம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், புரட்டாதி மாதத்திற்கான கொடுப்பனவும் நவம்பர் மாதத்தில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.