;
Athirady Tamil News

ஆளுங்கட்சியுடன் ஜனாதிபதி அவசர சந்திப்பு!

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

குறித்த சந்திப்பானது நேற்று(07.11.2023) மாலை 5 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்றம் இன்று கூடியுள்ள நிலையில் நேற்று இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

வரவு செலவு திட்டம்
எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2024ஆம் நிதி ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பிலும் நேற்றைய சந்திப்பில் பேசப்பட்டது என்று அறியமுடிந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.