;
Athirady Tamil News

மஸ்கெலியா தோட்டத்தில் பொறியில் சிக்கிய சிறுத்தை

0

மஸ்கெலியா தோட்ட முகாமையாளர் மாளிகைக்கு அருகில் உள்ள வேலிப் பகுதியில் அடையாளம் தெரியாதோர் இட்ட வலையில் சிறுத்தை ஒன்று சிக்கியுள்ளது.

இதைக் கண்ட தோட்ட பங்களா தோட்டத் தொழிலாளி உடனடியாக நிர்வாக அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

நிர்வாக அதிகாரி நல்லதண்ணி வனப் பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

சிறுத்தை மீட்பு
அதைத் தொடர்ந்து நல்லதண்ணி வனப் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இடத்துக்கு வந்து சிறுத்தையை மீட்டதாக மஸ்கெலியா தோட்ட காரியாலய அதிகாரி தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.