;
Athirady Tamil News

திடீரென மயங்கி வீழ்ந்து பறிபோன மாணவியின் உயிர்

0

இரத்தினபுரி – கலவான பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்த நிலையில் இன்று (06.03.2024) உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் இரத்தினபுரி – கலவான பிரதேசத்தை சேர்ந்த 13 வயதுடைய பாடசாலை மாணவி என அறியப்பட்டுள்ளது.

இவர் மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவர் முன்னரே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.