;
Athirady Tamil News

லெபனானில் வீடொன்றை இலக்குவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

0

லெபனான் செய்தி நிறுவனமான முல்ஹாக் வெளியிட்ட செய்தியின்படி , தெற்கு லெபனான் கிராமமான மஜ்தால் சோனின் புறநகரில் உள்ள ஒரு வீட்டின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டுள்ளன.

இந்த தாக்குதலில் ஏற்பட்டஉயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை.

லெபனான் ஊடகம் வெளியிட்டுள்ள காணொளியில்
லெபனான் ஊடகம் வெளியிட்டுள்ள காணொளியில் தாக்குதலின் தருணம் இடம்பெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.