;
Athirady Tamil News

தாய்லாந்தில் இருந்து விமான நிலையம் வழியாக 5 கிலோ குஷ் கடத்தியதாக ஒரு ராணுவ வீரர் உட்பட இன்னுமொருவர் கைது

0

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 5 கிலோகிராம் குஷ் என்ற போதைப்பொருளுடன் தாய்லாந்தில் இருந்து வந்த இரண்டு நபர்களை போதைப்பொருள் தடுப்புப் பணியகம் கைது செய்துள்ளது.

சந்தேக நபர்களில் ஒருவர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றும் ஒரு சிப்பாய் என்பதையும் போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.