சுதந்திர தினத்தில் 285 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 285 கைதிகளுக்கு பொது மன்னைப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதனபடி குறித்த கைதிகள் நாளை விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளதாக றைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.