;
Athirady Tamil News

யாழில். ஆசிரியர் தண்டித்தமையால் உயிர்மாய்க்க முயன்ற மாணவன்

0

ஆசியர் தண்டித்தமையால் பாடசாலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முயன்ற நிலையில் , வீட்டரால் காப்பற்றப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புத்தூர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவன் , விளையாட்டு நிகழ்வு ஒன்றுக்கு சென்றமைக்காக ஆசியர் மாணவனை தண்டித்துள்ளார்.

அந்நிலையில் , பாடசாலையில் இருந்து வீட்டுக்கு சென்ற மாணவன் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் வீட்டார் மாணவனை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.