;
Athirady Tamil News

யாழ் . மாவட்ட செயலகத்தில் நவராத்திரி பூஜை

0

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நவராத்திரி பூஜையின் முதல் நாள் பூஜை நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.

இப் பூஜை நிகழ்வில் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.