;
Athirady Tamil News

யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் 21வயது இளைஞன் கைது

0

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே 1 கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்டுள்ள இளைஞனை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.