ஒக்டோபர் 4ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மனிதச்சங்கிலி போராட்டம்!! (PHOTOS)
முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகி நாட்டைவிட்டு சென்ற விவகாரத்தில், தமிழ் மக்களின் எதிர்ப்பை காண்பிக்க போராட்டங்களை நடத்த தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இன்று (29) யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழ்…